பெண் குழந்தைகளின் நலனை கருதி எல்ஐசி கன்யாடன் பாலிசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தில் குழந்தையின் பெற்றோர்கள் குழந்தைக்கு 1 முதல் 10 வயது வரை இருக்கும் போது பாலிசியில் முதலீடு செய்யலாம். குறைந்தது 13 முதல் 25 ஆண்டுகள் வரை பாலிசி காலமாக உள்ளது. பாலிசியில் 22 வருடங்களுக்கு பெற்றோர்கள் பிரீமியம் தொகையை செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் 3447 ரூபாய் ப்ரீமியம் செலுத்தினால் 25 ஆண்டு கால முடிவில் 22.5 லட்சம் காப்பீடு தொகை வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் ரூ.22 லட்சம் கிடைக்கும்…. நீங்களும் ஜாயின் பண்ணுங்க… இதோ முழு விவரம்…!!!
Related Posts
பள்ளி கழிவறை கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம்…. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!!
பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் 3 வயது சிறுவன் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அவர்கள் பள்ளிக்கு…
Read moreஇப்படியொரு நிலைமையா…? 10ம் வகுப்பில் 99.70% மதிப்பெண் பெற்ற சிறுமி மரணம்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!
குஜராத் மாநிலம் மோர்பியை சேர்ந்த ஹீர் கெதியா (16) என்ற சிறுமி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.70% மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்திருந்தார். எனினும், இந்த மகிழ்ச்சி சிறுமியின் பெற்றோருக்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. மருத்துவராக விரும்பிய அச்சிறுமிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.…
Read more