அயோத்தியில் புதிதாக கட்டியுள்ள கோவிலில் பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் குவிந்து வருவதால் முன்பதிவு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி திறந்து வைத்த இந்த கோவிலில் மார்ச் 1 முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போதிலிருந்து கூட்டம் அதிகரித்து வருவதால் அதனை தவிர்ப்பதற்கு https://mandir.ae/visit என்ற இணையதளம் மூலம் தரிசன டிக்கெட்டை முன்கூட்டியே பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோவிலில் முன்பதிவு செய்ய புதிய இணையதளம்… பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
ஒரே பிரசவத்தில் 5 பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்…. வியந்த மருத்துவர்கள்…!!!
பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் என்ற மாவட்டத்தில் சமீபத்தில் வியப்பூட்டும் வகையில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். பிரசவத்தில் பிறந்த ஐந்து பெண் குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தாஹிரா பேகமுக்கு ஏற்கனவே வயிற்றில் 5 சிசுக்கள்…
Read more“பந்து பட்டதில் பரிதாபமாக போன சிறுவனின் உயிர்”… கிரிக்கெட் விளையாடும் போது நேர்ந்த சோகம்…!!
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள லொஹேகன் பகுதியில் ஷம்பு காளிதாஸ் என்ற சிறுவன் வசித்து வந்துள்ளான். இந்த சிறுவன் அதே பகுதியில் சம்பவ நாளில் தன்னுடைய நண்பர்கள் சிலருடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பந்து சிறுவனின் பிறப்புறுப்பில்…
Read more