திருமண நாளன்று மணப்பெண்ணின் முகத்தில் மகிழ்ச்சி, உணர்ச்சிவசப்படுதல், சோர்வு எனப் பல உணர்வுகள் மாறி மாறி வருவது சகஜம்தான்.

அப்படிப்பட்ட உணர்ச்சிப் போராட்டத்துடன் கூடியச் சூழலில், ஒரு மணப்பெண் தனது சகோதரியின் மீதுக் கோபமடைந்த வீடியோ ஒன்றுச் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மணப்பெண், மாப்பிள்ளையுடன் மேடையில் அமர்ந்துச் சடங்குகளுக்குப் பிறகுப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, அவரதுச் சின்னச் சகோதரி அருகே வந்து நிற்க முயன்றார்.

 

View this post on Instagram

 

A post shared by Parul gupta (@parul.gupta_98)

அப்போது, மணப்பெண் தன் முகம் கெட்டுவிடக் கூடாது அல்லது புகைப்படம் கெட்டுவிடக் கூடாது என்றக் கவலையில், கோபமான ஒருப் பார்வையால் தனதுச் சகோதரியைக் கூர்ந்துப் பார்க்கிறார்.

இந்தக் காட்சியைப் பார்த்தவர்கள், “மணமகளின் ஆவேசமானப் பார்வையை”ப் பற்றிப் பேசியதுடன், அருகே இருந்த மணமகன் சலனமே இல்லாமல் அமைதியாக இருந்ததையும் வேடிக்கையாகப் பகிர்ந்து வருகின்றனர்.