ஒழுங்கா சொல்லித் தரல…. தலைமையாசிரியரை மாற்றனும்…. போராட்டத்தில் பள்ளி மாணவர்கள்….!!

பூந்தமல்லியில் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை மாற்றக் கோரி மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு நடுநிலைப் பள்ளியில் சுமார் 350-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு…

Read more

பழுதாகி நின்ற பேருந்து…. பயணிகள் அவதி….!!

ஸ்ரீபெரும்புதூர் பிரதான சாலையில் அரசு பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். செங்கல்பட்டு ஸ்ரீபெரும்புதூர் பிரதான சாலையில் அரசு பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். தடம் எண் 82 சி கொண்ட அரசு பேருந்து சுமார் 25…

Read more

பள்ளி குழந்தைகள் மீது சரிந்த மரம்…. 12 பேர் படுகாயங்களுடன் அனுமதி….!!

திருவள்ளூர் மாவட்டம் திருவானூர் கண்டிகையில் ஊராட்சி ஒன்றிய பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 35 க்கும் அதிகமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இன்று மதிய உணவு நேரத்தில் மாணவர்களுக்கு சத்துணவு ஊழியர் உணவு வழங்கி கொண்டிருந்தார். அப்போது அருகே…

Read more

ஏரியில் மிதந்த சடலம்…. தலையில் இருந்த ஹெல்மெட்….போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நாவலூர் ஏரியில் வாலிபரின் உடல் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி…

Read more

திருத்தணி முருகன் கோவிலில் அட்டகாசம் செய்த குரங்குகள்…. கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் குரங்குகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கோவிலில் அன்னதானம் வழங்கினால் பக்தர்களிடம் இருந்து குரங்குகள் பறித்து செல்கிறது. இந்நிலையில் திருத்தணி…

Read more

நர்ஸ் விடுதி அறையில் தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆதிகாட்டூர் கருணாநிதி தெருவில் இளமதி என்பவர் வசித்து இழந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மருத்துவமனைக்கு சொந்தமான எழும்பூர் கென்னட் லேண்ட் பகுதியில் இருக்கும் விடுதியில் தங்கி வேலை பார்த்து…

Read more

நண்பருக்கு சாப்பாடு கொண்டு சென்ற போது…. மின் வேலியில் சிக்கி பெண் இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கரிமேடு கிராமத்தில் சிட்டியம்மாள்(53) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சிட்டியம்மாளும் அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரும் நட்பாக பழகி வந்தனர். நேற்று காலை வெங்கடேசன் சிட்டியம்மாளை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு…

Read more

2 மாத பெண் குழந்தையை தரையில் அடித்து கொன்ற தந்தை…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

ஆந்திரா மாநிலத்தில் உள்ள தர்மண்டலம் பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ்- அஞ்சலி தம்பதியினர். இவர்களுக்கு ரூத்(6), சமீரா(4) என்ற இரண்டு மகள்களும், எஸ்யூ(2) என்ற மகனும், கங்கோத்ரி என்ற இரண்டு மாத பெண் குழந்தையும் இருந்துள்ளனர். கடந்த 10 நாட்களாக சுரேஷ் தனது…

Read more

சாலையில் படுத்து ரகளை செய்த குடிமகன்….. வாகனங்களை வழிமறித்து ஆபாசமாக பேசியதால் பரபரப்பு…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி- அரக்கோணம் சாலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் ஒருவர் சாலை நடுவே படுத்துக்கொண்டு ரகளை செய்தார். அவர் மோட்டார் சைக்கிள், பேருந்து மற்றும் லாரிகளை வழிமறித்து ஆபாசமாக பேசி உள்ளார். இதனால் அந்த பகுதியில் சுமார் 1/2…

Read more

டிராக்டர் மோதி சுக்குநூறாக நொறுங்கிய கார்…. உடல் நசுங்கி டிரைவர் பலி…. கோர விபத்து…!!

ஆந்திரா மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் லாரி டிரைவரான உமாபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவியும், ஜோசப் என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உமாபதி தனது காரில் தாய்மாமன் வீட்டிற்கு செல்வதற்காக சித்தூர்-புத்தூர்…

Read more

Other Story