பயிற்சி மையங்களில் தொடர்கதையாகி வரும் தற்கொலை..!! இது கூட காரணமாக இருக்கலாம்… கல்வி அமைச்சர் விளக்கம்…!!

கோச்சிங் சென்டர்களின் காடாக விளங்கும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நீட், ஜே .இ.இ உள்ளிட்ட நுழைவு தேர்விற்கு தயாராகி வரும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றது. ராஜஸ்தானை சேர்ந்த ஷர்மா என்ற மாணவர் கடந்த…

Read more

பையனுக்கு 17 வயசு தான் ஆகுது… ஆனால் பெண்ணுக்கோ 24 வயசு… லிவிங் டுகெதர் லைபில் திடீர் விரிசல்… அடுத்து நடந்த விபரீதம்…!!

சென்னையில் 24 வயது இளம்பெண் குளோரியா, 17 வயது சிறுவனுடன் லிவிங் டுகெதரில் இருந்த நிலையில் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குளோரியா, சிறுவனுடன் காதலில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிறுவன் தனது…

Read more

தாய் வீட்டுக்கு பிள்ளைகளுடன் சென்ற மனைவி…. “நீண்ட நேரமாக கதவை திறக்காத கணவன்”… வீட்டுக்குள் காத்திருந்த பேரதிர்ச்சி…!!

வண்டலூர் அருகே மன அழுத்தம் காரணமாக ஒரு மென்பொறியாளர் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 50 வயது கார்த்திகேயன், வேங்கடமங்கலம் அம்பேத்கர் நகர் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர் பல்லாவரத்தில் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து…

Read more

அதிர்ச்சி..! உள்ளூர் கிரிக்கெட் வீரர் தற்கொலை..!!

சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து உள்ளூர் கிரிக்கெட் வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த அந்த இளைஞர் திடீரென வாகனத்தை நிறுத்திவிட்டு பாலத்தின் மேலே ஏறி கீழே குதித்து தற்கொலை…

Read more

தனிமையின் கொடுமை : “தனியார் விடுதியில் இளம்பெண் செய்த செயல்” ஈரோடு அருகே சோகம்…!!

ஈரோடு மாவட்டம், பவானி, கூடுதுறை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் கோகிலவாணி என்ற 25 வயது பெண் செவ்வாய்க்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில், கோகிலவாணியின் கணவர் கடந்த ஆண்டு விபத்தில் இறந்துவிட்டதாகவும், அவர் தனிமையில் அவதிப்பட்டு வந்ததும்…

Read more

தீவிரமான நோய்…. தீராத மன உளைச்சல்…. அரசு மருத்துவமனை மாடியிலிருந்து நோயாளி குதித்து தற்கொலை…!!

திருவொற்றியூர் பெஹனையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 30 வயதுடைய சின்னா என்பவர் தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நவம்பர் 1ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்து கொண்டார். முதலில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தாலும், நோயின் தீவிரத்தால் உடல் உளைச்சல் மற்றும் மிகுந்த…

Read more

Other Story