பணம் கேட்ட நண்பர்கள்…. வாலிபர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சமத்தூர் அம்பாள் கார்டன் பகுதியில் விவேக் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விவேக் சமத்துவ மணல்மேடு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது நண்பர்களான சசி, சுபகிரி ஆகியோர் விவேக்கிடம் பணம் கேட்டுள்ளனர். அதற்கு விவேக் தன்னிடம்…

Read more

இரு தரப்பினரிடையே மோதல்…. பெண்கள் உள்பட 7 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வி.பெத்தாங்குப்பத்தில் ஜெயசூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பழனிவேல் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று ஜெயசூர்யாவுக்கு, பழனிவேலுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது இருதரப்பினரும் ஒருவரை…

Read more

விவசாயி மீது தாக்குதல்…. 3 வாலிபர்கள் கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கொத்தட்டை கிராமத்தில் கலியபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான கலியபெருமாளும், அவரது மகன் கவியரசனும் கொளஞ்சி என்பவரின் இறுதி சடங்கில் கலந்துகொண்டு மயானத்திற்கு நடந்து சென்றுள்ளனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் திரு விநாயகமூர்த்தி, அஜித், திருமூர்த்தி…

Read more

போலீசுக்கு தகவல் தெரிவித்த முதியவர்…. அரிவாளால் வெட்டிய வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எரிச்சநத்தம் பர்மா காலனியில் பரந்தாமன்(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு முன்பு அமர்ந்திருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஆபாசமாக பேசி கொண்டிருந்தார். இதனை பரந்தாமன் கண்டித்தார். ஆனாலும் தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி…

Read more

பரோட்டாவுக்கு கூடுதல் குழம்பு கேட்டதால்…. இரு தரப்பினரிடையே மோதல்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள முகமது புறா பகுதியில் ஷாஜகான் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஹோட்டலுக்கு சென்று 10 பரோட்டா வாங்கியுள்ளார். அதற்கு கூடுதலாக குழம்பு கேட்ட போது கடை மேலாளர் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே…

Read more

ஏன் கோவில் வேலைகளை செய்கிறாய்…? முதியவரை தாக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள காரைக்குறிச்சி காலணியில் மகாலிங்கம்(65) என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று மகாலிங்கம் கன்னியம்மன், மாரியம்மன் கோவில்கள் அருகே வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் பூமிநாதன் என்பவர் கோவில் கணக்கு வழக்குகளை கொடுக்காமல்…

Read more

கிண்டல் செய்ததை தட்டி கேட்ட பெண்…. குடிபோதையில் கையை கடித்த நபர்…. போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுப்பையா புரத்தில் காந்திமதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் காந்திமதி தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த போது அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பவர் குடிபோதையில்…

Read more

இடப்பிரச்சனை காரணமாக முன்விரோதம்…. 3 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வானத்திரியான் பட்டிணம் கிராமத்தில் விவசாயியான மருதகாசி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோகரன்(45), ராமலிங்கம்(42), அண்ணாமலை(40) என்ற மூன்று மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மனோகரனுக்கும், அண்ணாமலைக்கும் சொத்தை பிரித்துக் கொடுத்த போது இடப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.…

Read more

Other Story