நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முதுகம்பட்டி பகுதியில் திம்மராயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் அழகாபுரம் பகுதியில் இருக்கும் தனது மகளின் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் முதுகம்பட்டி அருகே சென்றபோது நிலைதடுமாறிய மோட்டார்…

Read more

பால் வாங்க சென்ற முதியவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள கோ.புதூர் கற்பக நகரில் போஸ்(72) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் போஸ் பால் வாங்குவதற்காக அந்த பகுதியில் இருக்கும் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் போஸ் மீது மோதியது. இந்த விபத்தில்…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்திலுள்ள பாலமரக்கட்டம் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சம்பவம் நடைபெற்ற அன்று வெங்கடாபுரம் விநாயகர் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சுப்பிரமணி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.…

Read more

சாலையை கடக்க முயன்ற முதியவர்…. திடீரென நடந்த துயர சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வன்னி மேடு கிராமத்தில் கலைச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அடுக்கம்பாரை மருத்துவமனையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். நேற்று காலை கலைச்செல்வன் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை கடக்க முயற்சி செய்தார். அப்போது அந்த வழியாக…

Read more

அதிவேகமாக வந்த இரு சக்கர வாகனம்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள கவுண்டம்பட்டி கிராமத்தில் விவசாயியான கோபால்(85) என்பவர் வசித்து வந்துள்ளார் கடந்த 18-ஆம் தேதி கோபால் மொரப்பூர் கல்லாவி சாலையில் நடந்து சென்றார். அப்போது வேகமாக வந்த இருசக்கர வாகனம் கோபால் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில்…

Read more

ஆட்டோ மீது மோதிய லாரி…. துடிதுடித்து இறந்த முதியவர்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் திருநாவுக்கரசு தெருவில் குமார்(68) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். கடந்த 16-ஆம் தேதி குமார் ஆட்டோவில் எழும்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டர் அருகே சென்ற போது…

Read more

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராணி தோட்டம் பகுதியில் ராஜன்(68) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராணித்தோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே நடந்த சென்றுள்ளார். அப்போது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ராஜன் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல்…

Read more

பயங்கரமாக மோதிய கார்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளாண்டி வலசு காமராஜர் நகரில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எடப்பாடி-சேலம் பிரதான சாலையில் இருக்கும் முருகன் கோவில் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ராஜேந்திரன் மீது மோதிவிட்டு…

Read more

Other Story