நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முதுகம்பட்டி பகுதியில் திம்மராயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் அழகாபுரம் பகுதியில் இருக்கும் தனது மகளின் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் முதுகம்பட்டி அருகே சென்றபோது நிலைதடுமாறிய மோட்டார்…
Read more