17 வயது சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரி…. அதிரடி நடவடிக்கை..!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வெம்பாக்கம் தாலுகாவில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி தனியார் பயிற்சி மையத்தில் செவிலியர் படிப்பை படித்து வருகிறார். இவருக்கும் ஒரு வாலிபருக்கும் திருமணம் நடைபெறுவதாக சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து…

Read more

ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள்…. இடித்து அகற்றிய அதிகாரிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரியப்பம்பாளையம் பகுதியில் பவானி ஆற்றின் கரையில் பாசனம் மற்றும் தண்ணீர் செல்லும் பாதை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமித்து…

Read more

இதற்கு அனுமதி கட்டாயம்…. கடைகளில் திடீர் சோதனை… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பட்டாசு கடைகள் வைக்க உரிய அனுமதி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தார். இது தொடர்பாக கண்காணிக்குமாறு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் வரட்டனபள்ளி பகுதியில் பட்டாசு…

Read more

உடனே புகார் கொடுங்க….! கிலோ கணக்கில் மாம்பழங்கள் பறிமுதல்…. அதிகாரியின் அதிரடி நடவடிக்கை….!!

கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் இருக்கும் கடைகளில் கடந்த 24-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை உணவு பாதுகாப்பு அதிகாரி தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செயற்கை முறையில் பழுக்க வைத்த 575 கிலோ மாம்பழங்களை பறிமுதல்…

Read more

புதுசு புதுசா யோசிக்கிறாங்க…. ரூ.86 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்….!!

திருச்சி விமான நிலையத்திற்கு வெளி நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கம் கடத்துவதால் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்நிலையில் திருவள்ளுவரை சேர்ந்த ஷேக்…

Read more

“நோட்டீஸ் அனுப்பியும் பலனில்லை”…. 22 வீடுகள் இடித்து அகற்றம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மருவாய் கிராமத்தில் நீர்வளத்துறைக்கு சொந்தமான மண்ணேரி கரையை தனி நபர்கள் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நீர்வளத்துறை சார்பில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால் நேற்று வரை ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இதனால்…

Read more

அரசு பள்ளி மாணவர்கள் மோதல்…. பின்னணியாக செயல்பட்ட ஆசிரியர்கள்….? அதிகாரிகளின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இரு பிரிவாக பிரிந்து மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா அளித்த உத்தரவின் பெயரில்…

Read more

“அவகாசம் கொடுத்தும் பலனில்லை”…. திருமண மண்டபத்திற்கு சீல்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் கட்டணம், சொத்துவரி உள்பட மொத்தம் 7 கோடியே 50 லட்ச ரூபாய் வரி பாக்கி இருக்கிறது. இந்நிலையில் நகராட்சி நிர்வாகத்தினர் வரி பாக்கி உள்ள திருமண மண்டபங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் சினிமா தியேட்டர்களுக்கு…

Read more

Other Story