கழிவறையை சுத்தம் செய்வதில் தகராறு…. கணவரை தடுக்க சென்ற பெண் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அனகாபுத்தூர் காமராஜ்புரம் விநாயகபுரம் பகுதியில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரிதா(38) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு நகுல்(12) என்ற மகன் உள்ளார். இதில் சரிதா நாகல்கேணியில் இருக்கும் தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார்.…

Read more

தூங்கி கொண்டிருந்த பெண்…. கட்டிலில் இருந்து தவறி விழுந்து பலி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள அண்ணாமலை வீதியில் மேகனா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்துவிட்டார். இதனால் மேகனா தனது மகளுடன் வசித்து வந்தார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மேனகா கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில்…

Read more

அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு…. இளம்பெண் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள சின்ன கொல்லகுப்பம் பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சர்மிளா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில மதங்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட சர்மிளா நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.…

Read more

நண்பருக்கு சாப்பாடு கொண்டு சென்ற போது…. மின் வேலியில் சிக்கி பெண் இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கரிமேடு கிராமத்தில் சிட்டியம்மாள்(53) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சிட்டியம்மாளும் அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரும் நட்பாக பழகி வந்தனர். நேற்று காலை வெங்கடேசன் சிட்டியம்மாளை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு…

Read more

கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற பெண்…. சேலையில் தீப்பிடித்து பலியான சம்பவம்…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சாலிகிராமத்தில் மாரியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மாரியம்மன் அப்பகுதியில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றார். அந்த கோவில் வளாகத்தில் அகல் விளக்கில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் விளக்கு அருகில் நின்ற போது…

Read more

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!;

திருச்சி மாவட்டத்தில் உள்ள வளநாடு கைகாட்டி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று முருகன் வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் வீட்டில் இருந்து ஜெயலட்சுமி படிக்கட்டில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி…

Read more

வீட்டிற்கு வந்து கொண்டிருந்த பெண்…. மின்னல் தாக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொத்தனூர் கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ராஜேஸ்வரி தனக்கு சொந்தமான பசுமாட்டை மேச்சலுக்கு ஓட்டி சென்று மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில்…

Read more

கரும்புச்சாறு பிழியும் எந்திரத்தில் சிக்கிய துப்பட்டா…. நொடியில் பறிபோன உயிர்…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சவுளூர் கிராமத்தில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவி இறந்துள்ளார். இந்த தம்பதியினர் கெங்கலாபுரம்- ஏலகிரி பிரிவு சாலையில் பழக்கடையுடன் கரும்புச்சாறு பிழியும் கடையும் நடத்தி வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று அனிதா…

Read more

Other Story