கழிவறையை சுத்தம் செய்வதில் தகராறு…. கணவரை தடுக்க சென்ற பெண் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள அனகாபுத்தூர் காமராஜ்புரம் விநாயகபுரம் பகுதியில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரிதா(38) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு நகுல்(12) என்ற மகன் உள்ளார். இதில் சரிதா நாகல்கேணியில் இருக்கும் தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார்.…
Read more