அரசாணையின் எதிரொலி : பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்….. காலவரையற்ற புறக்கணிப்பில் பெற்றோர்கள்…!!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள பரந்தூர் விமான நிலையம், சென்னையின் இரண்டாவது விமான நிலையமாக அமைக்க தமிழக அரசு திட்டம் தீட்டி வருகிறது. பரந்தூர் மற்றும் ஏகனாபுரம் உள்ளிட்ட 13 பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து…
Read more