இன்னும் 2 நாட்களில்…. “ஹேப்பி ஸ்ட்ரீட்” நிகழ்ச்சி…. கடலூர் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினம் கடற்கரை சாலையில் போதைப்பொருள் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் “ஹேப்பி ஸ்ட்ரீட்” நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை…

Read more

மதுபான கடைகள் திறக்க தடை…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு….!!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற 15-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மது கூடங்கள் திறக்க தடை விதிக்கப்படுகிறது. நாளை மறுநாள்…

Read more

“பதிவு” செய்யவில்லை என்றால் நடவடிக்கை….. சுற்றுலா நிறுவங்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை….!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சிவகங்கை மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் சுற்றுலா தொழில் நிறுவனங்களும், புதிதாக தொழில் தொடங்க இருக்கும் நிறுவனங்களும் தமிழ்நாடு அரசு சுற்றுலா துறையில் பதிவு செய்வது அவசியம். இதுகுறித்து ஏற்கனவே அறிவுறுத்தப்பட்ட…

Read more

சுற்றுலா தொழில் நிறுவனங்களிக்கு…. “இது” கட்டாயம்…. கலெக்டரின் முக்கிய அறிவிப்பு…!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கடலூர் மாவட்டத்தில் அனுமதி இன்றி செயல்படும் சுற்றுலாத் தொழில் நிறுவனங்களும், புதிதாக தொழில் தொடங்க இருக்கும் நிறுவனங்களும் தமிழ்நாடு அரசு சுற்றுலா துறையில் பதிவு செய்வது அவசியம். இதுகுறித்து ஏற்கனவே…

Read more

போட்டி தேர்வர்களின் கவனத்திற்கு…. மாவட்ட ஆட்சியர் கூறிய குட் நியூஸ்…!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 15-ஆம்…

Read more

இன்னும் வேலை கிடைக்கவில்லையா…? படித்த இளைஞரா நீங்கள்…? மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற வாலிபர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் உதவிதொகை திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதாவது பத்தாம்…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகள்….. விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்…. வெளியான தகவல்…!!

தர்மபுரி மாவட்ட ஆட்சியே சாந்தி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, அரூர், கொண்டகரப்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, நல்லம்பள்ளி, காரிமங்கலம், பென்னாகரம் ஆகிய பகுதிகளில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் கிராமப்புற மற்றும் நகர் புறங்களில் வறுமை…

Read more

ஹேப்பி நியூஸ்…! பட்டா மாறுதலுக்கு இணைய வழி சேவை…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

அரியலூர் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, பட்டா மாறுதல் உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பிக்க வட்ட அலுவலகங்களுக்கு பொதுமக்கள் நேரில் செல்வதை தவிர்க்கும் பொருட்டு அனைத்து வசதிகளையும் கொண்ட இணையத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது பொதுமக்கள் http://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளம் மூலம்…

Read more

Other Story