வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையால், உருவான நிவர் புயல் தமிழக மக்களை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியது. அதோடு மட்டுமில்லாமல், புயல்…
Tag: #andra
தண்ணீர் கனவு திட்டம் : விவசாயிகளுக்கு முற்றிலும் இலவசம்…. ஆந்திர முதல்வர் அதிரடி…!!
விவசாயிகளுக்கு இலவச ஆள்துளை கிணறு அமைத்து தர ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். நமது அண்டை மாநிலமான…
7 வயது சிறுமி பாலியல் வழக்கு….. குற்றவாளிக்கு தூக்கு….. அதிரடி காட்டிய ஆந்திரா கோர்ட்…!!
ஆந்திராவில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆந்திர…
காற்றில் கலந்த விஷவாயு….. காலியான 5 கிராமம்….. 1000 பேர் பாதிப்பு….. 3 பேர் மரணம்…..!!
ஆந்திராவில் விஷவாயு தாக்கி குழந்தை உட்பட 3 பேர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியை…
“கொரோனா” இனி தனியார் மருத்துவமனையே கிடையாது…. எல்லாம் அரசு தான்….!!
ஆந்திரா மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும் இனி அரசின் கீழ் செயல்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி…
“இனி 9 மணி நேரம் இலவசம்” ரூ8,553 கோடி ஒதுக்கீடு…… கட்டண உயர்வில்….. சிறப்பு சலுகை…..!!
ஆந்திராவில் விவசாயிகளுக்கு சிறப்பு சலுகையாக மின்சாரத்தை 9 மணி நேரம் இலவசமாக அம்மாநில அரசு வழங்கியுள்ளது. ஆந்திராவில் மின்சார கட்டணத்தை அம்மாநில…
“தலை கவசம் உயிர் கவசம்” இருசக்கர வாகனத்தில் நடிகை ரோஜா விழிப்புணர்வு…!!
ஆந்திர மாநிலம் திருப்பதியில் தலைக்கவசம் மற்றும் சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தியா முழுவதும் சாலை விபத்துகளை…
ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு…… முடிந்தது மார்கழி….. நாளை முதல் திருப்பதியில் சுப்ரபாத சேவை….!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மீண்டும் நாளை முதல் சுப்ரபாத சேவை தொடங்க உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் அதிகாலை 3…
மரங்களில் சிலுவை…… பெயர்த்து எடுத்த பாஜக…. ஆந்திராவில் பரபரப்பு….!!
திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்கில்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களில் சிலுவை அடையாளம் இட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…
கல்கி பகவான் ஆசிரமத்தில் தொடர் விசாரணை……. 907 ஏக்கர் நிலம் முதற்கட்டமாக பறிமுதல்….!!
ஆந்திரா கல்கி ஆசிரம வரி ஏய்ப்பு புகாரில் நடைபெற்று வந்த விசாரணையில் முதற்கட்டமாக 907 ஏக்கர் நிலத்தை வருமான வரித்துறை அதிகாரிகள்…
“பாலியல் குற்றங்கள்” 21 நாளில் தூக்கு உறுதி……. கெத்து காட்டும் ஆந்திரா முதல்வர்….!!
பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களுக்குள் தூக்கு தண்டனை விதிக்கும் சட்ட மசோதாவிற்கு ஆந்திர மாநில அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஹைதராபாத் சம்பவத்தை…
“இரட்டிப்பாக்கி தருகிறேன்” ரூ59,00,000 மோசடி……. ஏமாந்த வியாபாரிகள் போலீசில் புகார்….!!
ஹைதராபாத்தை சேர்ந்த வியாபாரிகளிடம் பணத்தை இரட்டிப்பாக்கி தரும் இயந்திரம் வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்ட 5 பேரை…
வந்துட்டேனு சொல்லு…. திரும்ப வந்துட்டேனு சொல்லு….. ரெட்டிடா..!!
திருப்பதி தேவஸ்தானம் அறங்காவல் துறை உறுப்பினராக சேகர் ரெட்டி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2016_ஆம் ஆண்டு டிசம்பர் மதம் மணல் குவாரி…
முதல்வர் வரும் வரை உயிருக்கு பாதுகாப்பில்லை…. கதறும் கிராம மக்கள்… குண்டூரில் பரபரப்பு..!!
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாய்டு வரும்வரை நாங்கள் ஊருக்குள் செல்ல மாட்டோம் என கிராம மக்கள் தொடர் போராட்டம்…
17 நாட்களில்…. ஆந்திராவிலிருந்து சென்னைக்கு குடிநீர்…. மகிழ்ச்சியில் சென்னை வாசிகள்..!!
ஆந்திரா மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு இன்னும் 17 நாட்களில் குடி நீர் திறந்துவிடப்படும் என்று கங்கை திட்டம் கண்காணிப்பு…
தமிழகத்தில் களைகட்டும் ஓணம்…. பள்ளி-கல்லூரி மாணவர்கள் உற்சாக கொண்டாட்டம்..!!
கேரளாவில் நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை களைகட்டியுள்ளன. கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் பல்வேறு பள்ளிகள் மற்றும்…
பாஜகவுக்கு தாவிய MP_க்கள் “கவலைப்பட எதும் இல்லை” சந்திரபாபு நாயுடு ட்வீட் …!!
தெலுங்குதேச கட்சியினர் பாஜகவில் இணைந்ததையடுத்து கவலைப்பட எதும் இல்லை , வரலாறு மீண்டு வருமென்று சந்திரபாபு நாயுடு ட்வீட் செய்துள்ளார். ஆந்திராவில் நடந்து…