அடக்கொடுமையே..! திருடிய வீட்டில் சாப்பிட்டுவிட்டு 5 நாட்களாக குறட்டை விட்டு தூங்கிய திருடன்… தட்டி எழுப்பி கைது செய்த போலீஸ்…!!!!
ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டத்தில் உள்ள கொல்லப்பள்ளி கிராமப் பகுதியில் சீனிவாச ராவ் – ஜெயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய மகன் விசாகப்பட்டினம் பகுதியில் உள்ள ஐஏஎஸ் அகாடமியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சீனிவாச ராவ் கிராமத்தில் உள்ள…
Read more