4 நகராட்சிகள் மாநகராட்சிகளாக விரிவாக்கம்…. சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்….!!!

தமிழகத்தில் கடந்த ஜூன் 20ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்களும் சில முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய நான்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம்…

Read more

Other Story