வானத்துக்கும், பூமிக்கும் கத்துவங்க…! எங்களை போல DMK சந்திக்கணும்… கெத்தாக சொன்ன டிடிவி தினகரன்…!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், எங்க மேலே எல்லாம் ED  நடவடிக்கை எடுத்திருந்தால் இன்றைக்கு வானத்திற்கும் பூமிக்கும் கத்துவார்கள். அன்றைக்கு எல்லாம் அமைதியாக இருந்தார்கள். இன்னைக்கு அவர்களை தேடி நடவடிக்கை வரும்பொழுது பழிவாங்குகின்ற…

Read more

மன்சூர் அலிகான் இப்படி மாட்டிகிட்டாரே…! மனசு கஷ்டமா இருக்கு… வேதனையில் புலம்பிய சீமான்…!! 

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அண்ணன் மன்சூர் அலிகானை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். என் கட்சியில் வேட்பாளராக கூட நின்று போட்டியிட்டார்.  அவர் ஒரு இன உணர்வு மிக்க தமிழர். அவரை எல்லாரும் சேர்ந்து…

Read more

700 பக்கம் எழுதிட்டாங்க…. பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது… ஆளுநர் R.N ரவியை விமர்சித்த கே.எஸ் அழகிரி…!!

செய்தியளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, இந்திய அரசியல் அமைப்பு சட்டம் முழுமைபெறவில்லை என ஆளுநர் ஆர்.என் ரவி கூறியதன் மூலம்பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது.  இதற்கு பதில் அதுதான். இந்த அரசமைப்புச் சட்டத்தையே மாற்ற வேண்டும் என்பதுதான்…

Read more

மன்சூர் அலிகான் சிறுபான்மை சமூகம்..! கார்னர் செய்யும் BJP… பூசி மெழுகிய குஷ்பு…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி பிரிவின் மாநில தலைவர் MP ரஞ்சன் குமார் ,   குஷ்பூ சொல்லும் விளக்கத்தை ஏற்க முடியாததற்கு தான் இந்த கண்டனத்தை நாங்கள் தெரிவித்து இருக்கிறோம்.  திரு. மன்சூர் அலி கான் தாக்கப்படுகிறார்.  ரஜினியினுடைய …

Read more

இதுலாம் ஒரு மேட்டரே இல்ல… ஒரு சாரி கேட்டா முடிச்சி இருக்கும்…! மன்சூர் அலிகான் வீம்புக்கு,  வம்பு இழுத்தாரு …. திரிஷா விஷயத்தில் குஷ்பு கருத்து…!!

செய்தியர்களிடம் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு,  எனக்கு NCW ஜனவரி மாதம் பதவி முடிவானது. நான்  ஏப்ரல் மாதம்  பொறுப்பேத்துகிட்டேன். 4  மாதத்திற்கு அப்புறம் தான் நான் பதவி எடுத்துள்ளேன். அதற்கு நடுவுலஎன்னால் பூந்துகிட்டு,   நீங்க என்ன ஆக்சன்…

Read more

இன்னும்  எவ்வளவு ரெய்டு கூட விட்டுக்கோங்க…! 2023இல் மோடிக்கு இந்தியாவே ரெய்டு விடும்… BJPயை விளாசிய உதயநிதி…!!

திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  இப்போது ADMK, பாஜகவுடன் கூட்டணி இல்லை….  கூட்டணி  முறிச்சி போச்சு…   மாநிலத்தினுடைய உரிமைகளை எல்லாம் மீட்க போகிறோம் என்று சொன்னார்கள்….   சட்டமன்றத்தில் கவர்னர் அனுப்பி வைத்த தீர்மானத்தை…

Read more

ADMK மீது நடவடிக்கை எடுக்கணும்… ஆளுநர் லேட் பண்ணுனது தப்பு…! டிடிவி தினகரன் பாய்ச்சல்…!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், டிசம்பர் அல்லது ஜனவரியில் கூட்டணி பற்றிய முடிவு நாங்கள் தெரிவிப்போம். ஆளுநர் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக நீதிமன்றம் நடவடிக்கை எடுப்பதை  தடுக்கின்ற விதமாக…. நீதிமன்றம் தான் முடிவு…

Read more

OPS என்னை புரிஞ்சி வச்சி இருக்காரு…! அதான் அப்படி சொல்லிட்டாரு… இதுல வேற ஏதும் இல்ல… உச்சி குளிர்ந்த்து பேசிய சீமான்…!!

ஓபிஎஸ் அவர்கள் உங்களுக்கு ஆதரவாக பேசுகிறார். சீமான் என்னைக்கு பொய் சொல்ல மாட்டாரு… உண்மையை மட்டும் தான் பேசுவாரு… ஒரு வேலை OPS அணியினர் போவதற்கு எந்த பக்கமும் இல்லை என்பதால், நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து பணியாற்றலாம் என நினைக்கின்றார்களா…

Read more

யாரோ ஒரு முட்டாள் தப்பு செய்கிறான்….  நானும் அதே தப்பு செய்ய முடியுமா ? டென்ஷன் ஆன ”காமராஜர்” அதே ஸ்டாண்ட்டில் தமிழக காங்கிரஸ்…!!

செய்தியளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, தமிழக காங்கிரசை பொருத்தவரை பூரண மதுவிலக்கு வேண்டும் என்பதுதான் எங்களுடைய கொள்கை. ஏன்னா இந்தியாவிலேயே தமிழக காங்கிரஸ் பெருந்தலைவர் காமராஜர் உடைய தலைமையில் இருந்தபோது,  பூரண மதுவிலக்கை தன்னுடைய கொள்கையாக…

Read more

குஷ்பூ கோமாவில் இருந்தாரா ?  உடனே டெலிட் செய்யணும்… கெடு விதித்த காங்கிரஸ்…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி பிரிவின் மாநில தலைவர் MP ரஞ்சன் குமார், பாஜக அலுவலகத்தில்… பாஜக கட்சியில் இருக்கின்ற பெண் நிர்வாகிகள் தொலைபேசிகள் ஓட்டு கேட்கபட்டது என்ற செய்தி கடந்த சில மாதங்களுக்கு முன்னாடி வந்தது. அப்பொழுது…

Read more

P.M மோடியை நான் திட்டாத திட்டா… பயப்படுற ஆளு நான் இல்லை… அசால்ட் கொடுத்த குஷ்பூ…!!

செய்தியர்களிடம் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு,  சேரி என்பது பிரெஞ்சு வார்த்தை. அது தான் நான் சொன்னேன். நான் இதுவரை ஏதாவது ஒரு  ட்விட்டை   நீக்கி இருக்கேனா ?  டிஎம்கே, காங்கிரஸ்காரர்கள் என்ன பண்ணிட்டு இருக்காங்க ? பிரதமர்…

Read more

பிரதமர் மோடிக்கு எப்போதும் என்னுடைய நினைப்பு தான்…!  நான் கலைஞரின் பேரன்… கெத்தாக சொன்ன உதயநிதி…!!

திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  CAG அறிக்கையில் 9 ஆண்டுகளில் பாஜக அரசின் உடைய அத்தனை ஊழல்களும் வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. ஏழரை லட்சம் கோடி ரூபாய்க்கு கணக்கு இல்லை.  இது…

Read more

யப்பா…! சான்ஸே இல்லை… தரமான படமா இருக்கு… ”ஜோ”வை புகழ்ந்து தள்ளிய சீமான்…!! 

”ஜோ” படம் பார்த்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  சின்ன பசங்க சேர்ந்து இவ்வளவு நேர்த்தியாக உரையாடல்…. எங்கப்ப்பா  பாலவேந்தர் படம் எல்லாம் பார்த்தீங்கன்னா… தேவை இல்லாத உரையாடல்கள் காட்சியிருக்காது. அதே மாதிரி தான்…

Read more

BJP தூண்டிவிட்ட கலவரம்…! குஷ்பூ,  வானதி சீனிவாசன் எங்கே போனார்கள்? கொந்தளித்த தமிழக காங்கிரஸ்…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி பிரிவின் மாநில தலைவர் MP ரஞ்சன் குமார், குஷ்பூ கருத்து தெரிவிக்கின்றேன் என்ற பெயரில்,  பட்டியல் இன சமூகத்தையும்,  உழைக்கும் வர்க்கத்தையும் ரொம்ப கொச்சைப்படுத்துகின்ற வகையில் பதிவை  பதிவிட்டிருந்தார்கள். அந்த பதிவை கண்டிக்கும்…

Read more

கலைஞர், ஜெயலலிதா போல் விஜயகாந்துக்கு டிரக்கியாஸ்டமி ? சற்றுமுன் வெளியான தகவல்…!!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கக் கூடிய நிலையில் விஜயகாந்தின் உடல் நிலை  பின்னடைவை சந்திப்பதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அவருக்கு தீவிரமாக சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. மிக முக்கியமாக டிரக்கியாஸ்டமி  என்று சொல்லக்கூடிய மருத்துவ முறை தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. டிரக்கியாஸ்டமி என்றால்…

Read more

விஜயகாந்துக்கு வென்டிலேட்டரில் சிகிச்சை ? டிரக்கியாஸ்டமி சிகிச்சை கொடுக்க திட்டம்…!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு வென்டிலேட்டரில் சிகிச்சை என தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் சுவாசிக்க சிரமப்படுவதால் வென்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.  கடந்த  8-ம் தேதி அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் இருக்கக்கூடிய மியாட் தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். …

Read more

ஸ்டாலின் சொன்ன ரூ.1000 வந்துட்டு… மோடி சொன்ன ரூ. 15 லட்சம் எங்கே ? எல்லாரையும் கேட்க சொன்ன உதயநிதி…!!

திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், DMK வை யாரும் குறை சொன்னா கேளுங்க… எங்கள் தலைவர் சொன்ன  ஆயிரம் ரூபாய் வந்துவிட்டது. ஒன்றிய பிரதமர் மோடி அவர்கள் சொன்ன 15 லட்சம்…

Read more

சொல்ல ஒண்ணுமே இல்லை…! காங்கிரசை டார்கெட் செய்யுங்க… BJPயை தும்சம் செஞ்ச MP ரஞ்சன் குமார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி பிரிவின் மாநில தலைவர் MP ரஞ்சன் குமார், கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் பாஜக அரசால் இந்த மக்களுக்கு எதுவுமே நல்லது செய்யவில்லை. எந்த திட்டங்களும் செய்யவில்லை.   திட்டங்கள் செய்திருந்தால், அவர்கள் திட்டங்களை…

Read more

ரவுடி, கேடி, பொறுக்கி  எல்லாம் BJPயில் இருக்காங்க… மல்லாக்க படுத்துக்கொண்டு எச்சி துப்பிய குஷ்பு… ஆவேசமான காங்கிரஸ்…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி பிரிவின் மாநில தலைவர் MP ரஞ்சன் குமார் , வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு,  குஷ்பூ இன்றைக்கு சினிமா துறையில் பிரபலமாகி, திமுக கட்சியில்  எப்படி இருந்தார்கள். திமுக கட்சியில் ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா ?…

Read more

#BREAKING: ரூ. 5060 கோடி தேவை…. தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்க…. P.M மோடிக்கு C.M ஸ்டாலின் கடிதம்…!

மழை நிவாரண பணிகளுக்காக 5060 கோடி ரூபாய் தேவை என்று பிரதமருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார். முன்னதாக ஐந்தாயிரம் கோடி ரூபாய் கோரப்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் 5060 கோடி ரூபாய் தேவை என்று பிரதமருக்கு…

Read more

குஷ்பூ மீது PCR வழக்கு… சத்யமூர்த்தி பவனில் ”செம டிஸ்க்ஸ்”… விடாப்பிடியாக இருக்கும் காங்கிரஸ்…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி பிரிவின் மாநில தலைவர் MP ரஞ்சன் குமார், மன்சூர் அலிகான் ஒரு நடிகர். அவர் எதார்த்தமாக பேசக்கூடியவர்.  என்னுடைய கருத்து என்ன என்றால் ? அவர் சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர் ரஜினிகாந்த் பேசும்…

Read more

குஷ்பூ உடனே இதை செய்யணும்…! இல்லன்னா எங்கேயும் நகர முடியாது… காங்கிரஸ் எச்சரிக்கை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி பிரிவின் மாநில தலைவர் MP ரஞ்சன் குமார் , நாங்கள் தொடர்ந்து SC மக்களின் பிரச்சினைகள்…  எல்லாத்திலும் இருக்கோம்…  குஷ்பு இப்பதான் விழித்திருக்கிறார்கள்…. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னேன்…  மணிப்பூர் பிரச்சனையில் குஷ்பூ …

Read more

பஸ்ல ஏத்திட்டு போகும் DMK… கொத்தடிமையாக இருங்க… கதிரவன் MLAவை சம்பவம் செஞ்ச அண்ணாமலை…!!

என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு முழுவதுமே கொத்தடிமைகளாக திமுக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அவர்களுக்கு பிறகு அவர்கள் பையன். பையனுக்கு பிறகு அவுங்க பொண்ணு. இங்கு ஆட்சி…

Read more

குஷ்பு தமிழ்நாட்டில் நடமாட முடியாது; கொந்தளித்த ரஞ்சன் குமார்… விடாது துரத்தும் காங்கிரஸ்…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி பிரிவின் மாநில தலைவர் MP ரஞ்சன் குமார் ,  திருமதி குஷ்பூ சுந்தர் அவர்கள் உடனடியாக நீக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி அவர்களுக்கு 24…

Read more

BREAKING: எடப்பாடி-க்கு சிக்கல்…! வழக்கை விசாரியுங்க… உத்தரவு போட்ட ஐகோர்ட்…!!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி கே. சி பழனிச்சாமி கட்சியின் பெயர் சின்னங்களை பயன்படுத்துகிறார், கட்சியின் பெயரை பயன்படுத்தி மிஸ்யூஸ் செய்கிறார். போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி,  சட்ட விரோதமாக பண வசூல் செய்கின்றார் என்று உரிமையியல் வழக்கை அதிமுக…

Read more

உதயநிதியின் புது அவதாரம்….  புல்லட்டை கையிலெடுத்த ”சம்பவம்” DMKவை துவைத்த அண்ணாமலை…!!

என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, திமுககாரன் தலைகீழாக நின்றாலும் இவர்களால் நீட்ல இருக்க கூடிய N-யையும் துக்க முடியாது. E-யையும் துக்க முடியாது. E -யையும் துக்க முடியாது.…

Read more

முன்னாள் தலைவருன்னு சொன்னாங்க…. மூத்த தலைவர்ன்னு சொன்னாங்க… இப்போ முடிச்சி போன தலைவர்ன்னு சொல்லுறாங்க… E.V.K.S வேதனை…!!

செய்தியாளர்களிடம் பேசிய ஈரோடு தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான இ.வி.எஸ். இளங்கோவன், தமிழ்நாடு காங்கிரஸில் என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியவில்லை இது போன்ற கூட்டங்கள் என்று சொன்னால் எங்களை போன்றவர்களையெல்லாம் கூப்பிடுவது வழக்கம்.…

Read more

செந்தில்பாலாஜி ஹெல்த் Superஆ தானே இருக்கு; ஏன் இங்க ஜாமீன் கேட்குறீங்க ? மனுவை தள்ளுபடி செஞ்ச உச்சநீதிமன்றம்…!!

அமைச்சர் செந்தில் பாலாஜியினுடைய ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் இன்றைய தினம்   விசாரித்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் முகுல் ரோத்கி ஆஜராகி,  செந்தில் பாலாஜியின்  மருத்துவ பரிசோதனை தொடர்பான முழு அறிக்கையை நீதிமன்ற உத்தரவின் படி தாக்கல் செய்தார். அதனை…

Read more

செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தள்ளுபடி…!! உச்சநீதிமன்றம் அட்வைஸ்…!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை திரும்ப பெற அனுமதித்து மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் பெறுவதற்கு மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது

Read more

எனக்கு படிப்பே வேண்டாம்…! ஸ்கூல்-க்கு  NO சொன்ன 1,34,000 ஸ்டுடென்ட்ஸ்… அன்பில் மகேஷ் மீது எகிறிய அண்ணாமலை…!! 

என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, இளைஞரணி மாநாடு தலைவர் யாருன்னா ? அன்பின் மகேஷ் பொய்யாமொழி… அண்ணன் அன்பின் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு ஒரு வார்த்தை சொல்லுகிறேன்.. தமிழ்நாட்டில்…

Read more

என் கேள்விக்கு C.M ஸ்டாலினால் பதில் சொல்ல முடியல; இனி DMK-வுக்கு அந்த வாக்கு விழாது; கெத்தாக பேசிய எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  நாங்களே பாரதிய ஜனதா கட்சியை விட்டு விலகி விட்டோம். அந்தக் கட்சி கூட்டணியில் இருந்து விலகிட்டோம். அதுக்கு மேலையும் பேசிக்கிட்டே இருக்காரு. ஏன்னா.. எல்லாமே ஏமாற்ற வேலை.…

Read more

DMK வித்தை எங்களுக்கு தெரியாது… அவர்கள் கில்லாடிகள்… பச்சோந்தி தன அரசியல் செய்வாங்க… வெளுத்து வாங்கிய ஜெயக்குமார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,   எங்களைப் பொருத்தவரை ஏற்கனவே கழகத்தினுடைய கழகத்தினுடைய பொதுச்செயலாளர்  தெளிவுபடுத்திவிட்டார். பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று…. அது ஃபுல் ஸ்டாப் வைத்து விட்டோம்.அது முடிந்து போன கதை. முடிந்த கதை தொடர்வது இல்லை. …

Read more

கொஞ்ச நாளில்…! தாலி கட்டி விடுவார்… ஆளுநர் மீது சீறிய இ.வி.எஸ். இளங்கோவன்…!!

செய்தியாளர்களிடம் பேசிய ஈரோடு தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ஈ.வி.எஸ். இளங்கோவன், அடிப்படையில் ஆளுநருக்கு சில சிக்கல்கள் இருக்கின்றது. கொஞ்சம் அவருக்கு மைண்ட் சரியில்லை என்று நினைக்கிறேன். அவரை பொறுத்த வரைக்கும்  இஷ்டத்துக்கு என்னென்னமோ…

Read more

மந்திரவாதியாக மாறிய உதயநிதி…! தலைகீழாக நின்றாலும் NEET நீக்க முடியாது… DMKவை வச்சி செஞ்ச அண்ணாமலை…!!

என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, இன்றைக்கு ஒரு பொய் வாக்குறுதியை கொடுத்து ஆட்சிக்கு வந்து விட்டார்கள். நங்கள் ஆட்சிக்கு வந்தால்  ஒரே கையெழுத்தில் நீட்டை நீக்கி விடுவோம் என்று சொன்னார்கள்.…

Read more

எங்க உடம்புல MGR இரத்தம் ஓடுது… ADMK இரத்தம் ஓடுது… சில எட்டப்பர்கள் இருக்காங்க… OPSயை கிழித்தெடுத்த எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு பெருமை சேர்க்கின்ற விதமாக தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு…..   புரட்சித்தலைவர் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில்…  மாண்புமிகு அம்மாவின் உடைய…

Read more

எப்படா எலெக்ஷன் வரும்…!  DMK-வுக்கு எதிரான அலை… ADMK-வுக்கு ஆதரவான அலை… குண்டை தூக்கி போட்ட ஜெயக்குமார்..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  இன்றைக்கு  வீட்டு வரி உயர்வு, சொத்து வரி  உயர்வு, மின்சார கட்டண உயர்வு.  எல்லாம் உயர்ந்து  கஷ்டப்பட்டு கொண்டு  இருக்கின்ற நிலைமை…  சிலிண்டருக்கு மாதம் 100 ரூபாய்   தருகிறேன் என்று சொன்னார். அந்த 100…

Read more

16 வயசு  பையன் குண்டு வீசுறான்…! தமிழ்நாட்டுக்குள்ளே NIA வரணும்… பரபரப்பை கிளப்பும் கிருஷ்ணசாமி…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி,  தென் தமிழகத்தில் ஒரு அமைதியை கொண்டு வரணும்னு  விரும்புனோம். அனைத்து சமுதாய மக்களும் சமமாக முன்னேற வேண்டும் என்று நினைக்கிறோம். ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். ஒருவருடைய…

Read more

இனி சாக வேண்டியது தான்…! கொசு வரும்… மலேரியா வரும்… காலரா வரும்… டெங்கு வரும்… டைபாய்டு வரும்… ஆவேசமான சீமான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 60 ஆண்டுகளில் இந்த தலைநகரை கூட சரி பண்ணவில்லை என்றால்,  மற்ற ஊர்கள் எல்லாம்… மற்ற நகரங்கள் எல்லாம்……  முதன்மையைச் சாலையே  இப்படி சவக்குழி  மாதிரி இருந்தால்… உள் சாலைகள்… …

Read more

நீட் கையெழுத்து போடுங்க…! DMKவினர் யாராவது வந்தால்…. ”அந்த ஒரே வார்த்தை” கேளுங்க… பாயிண்ட் எடுத்துக் கொடுத்த அண்ணாமலை…!!

என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை,   யாராவது திமுககாரன் நீட்டை எதிர்த்து உங்களிடம் வந்தால்,  ஒரே வார்த்தை தான் சொல்ல வேண்டும். நீட் வந்த பிறகுதான் ஏழை மக்களினுடைய குழந்தைகள்……

Read more

எல்லாமே டிடைல்லா பேசிய எடப்பாடி…! டக்குன்னு கட் பண்ணிய DMK அரசு…  கடுப்பாகி கிளம்பிய ADMK…!! 

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்றத்தில் நான் பேசியதை காட்டிட்டு இருந்தாங்க. பிறகு அந்த லைவ்-வை கட் பண்ணிட்டாங்க. மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2018-ல் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. மிகச்…

Read more

MGR காலத்திலே முடிவெடுத்த மீனவர்கள்…. ஓட்டு  இரட்டை இலைக்கு தான் போடுவாங்க.. செம நம்பிக்கையில் ஜெயக்குமார்…!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  கடல் அரிப்புக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் 300 கோடி ரூபாய் செலவு செய்தோம்… அந்த அளவிற்கு பணத்தை பார்க்காமல்…. நிதியை பார்க்காமல்…. நிதிச் சுமை இருந்தாலும் கூட,  மீனவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக நாங்கள் செய்தோம். ஏனென்றால்…

Read more

தென்மாவட்டத்தில் ஜாதி புரோக்கர்கள் …! ஸ்ரீவைகுண்டத்துல இருக்காங்க…! கொளுத்தி போட்ட கிருஷ்ணசாமி…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி,  எல்லா மக்களும் அவர்கள் இஷ்டத்துக்கு தொழில் செய்து,  அவர்கள் பிழைப்பதற்கு உண்டான  சுமுகமான சூழலை ஏற்படுத்தினால், தென்தமிழகத்தில் அண்மை காரணமாக அதிகரித்து வரக்கூடிய சம்பவங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கபட வேண்டும் என்று…

Read more

நம்மை போலவே கர்நாடகாவிலும் பிரச்சனை; கர்நாடகாவுக்கு சப்போர்ட் பதில் சொன்ன E.V.K.S …!!!

காவேரியில் தமிழகத்துக்கு உரிய நீரை பெற்றுத் தராத வகையில் தமிழக அரசை பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். குறிப்பாக எதிர்க்கட்சியான அதிமுக – பாஜக தொடர்ச்சியாக  விமர்சனம் செய்கின்றனர். அது மட்டுமல்லாமல் காங்கிரஸ் தலைமையில்  தேசிய அளவிலான  கூட்டணியில் திமுக…

Read more

”அனிதா” எல்லாம் சரி செய்யுங்க…! உத்தரவு போட்ட C.M…  டக்குன்னு வேகம் காட்டிய மீன்வளத்துறை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மீனவர்களுடைய நல மாநாடு  கொண்டாடுகின்ற முகமாக நவம்பர் 21  அனைத்து கடலோரப் பகுதிகளிலும், எங்களுடைய துறையின் மூலம்,   இந்த தினத்தை கொண்டாடுகின்ற நிகழ்ச்சி நடைபெற்றது.  மீன்வளத் துறையினுடைய தலைமை இடத்தில்,…

Read more

சவக்குழி மாதிரி இருக்கு…! DMKவும் செய்யல… ADMKவும் செய்யல… விசாகப்பட்டினம் போய் பக்க சொன்ன சீமான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக  ஆட்சி காலத்தில் மழை பொய்யும் போதும் அங்க அங்க தேங்கி கிடந்தது. அவர்களும் நடவடிக்கை  எடுக்கவில்லை. DMK ஆட்சி காலத்திலும் அங்கு அங்கு தேங்கி கிடக்கு, இவுங்களும் எடுக்கல.…

Read more

அமாவாசைக்கும்,  அப்துல் காதருக்கும் முடிச்சு போட்ட குஷ்பு; விடாது துரத்தும் தமிழக காங்கிரஸ்…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி, இலவசங்களை முன்னிறுத்தி வெற்றி பெறுகிறார்கள் என்பது வெளி பார்வைக்கு அப்படி தெரிகிறது. இலவசங்கள் என்பது எல்லைக்கு உட்பட்டது தான். ஒரு மாநில அரசு சமூக நலத்திட்டங்கள் என்று ஆற்ற  வேண்டிய…

Read more

 21 வருஷ ”DMK – 5” 9 வருஷ ”BJP – 11” திராவிட மாடல் அரசை… வேற ரூட்டில் சம்பவம் செஞ்ச அண்ணாமலை…!!

என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை,  சகோதர – சகோதரிகள் நீங்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். திமுக இப்பொழுது ஆறாவது முறை ஆட்சியில் இருக்கிறார்கள்.  ஐந்து முறை…

Read more

மக்கள் DMK-வை புரிஞ்சிகிட்டாங்க..  40 இடத்துல ADMK ஜெயிக்கும்… காலரை தூக்கி விட்ட எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியிலே இருக்கின்ற அவலங்களை மக்களிடத்தில் எடுத்து சொல்வோம். இந்த ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு மிகப்பெரிய சுமை தான்…

Read more

I.N.D.I.A உடைந்து விடும்…!  கூட்டணியில் முணுமுணுப்பு… புது ரூட்டில் ஜெயக்குமார்…!!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  மக்கள் நல்வாழ்வுத்துறை அது  நல்வாழ்வுத்துறையா ? மக்களுடைய நல்வாழ்வை கெடுக்கும் துறை. அந்த அளவிற்கு ஹாஸ்பிடலில் மருந்து கிடையாது. எதிர்க்கட்சி தலைவர் அறிக்கை விட்டார் என்றால் வாங்க போகலாம் என்று…உங்களிடம் சொல்லிட்டா நாங்க வர…

Read more

ஸ்டாலின் அரசு…. மோடி அரசு… வேற மாதிரி டீல் செய்யுங்க…. 15 மாவட்டத்தில் ஷாக்கிங் சம்பவம்… பதற வைத்த கிருஷ்ணசாமி…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி,  எல்லா மக்களும் அவர்கள் இஷ்டத்துக்கு தொழில் செய்து,  அவர்கள் பிழைப்பதற்கு உண்டான  சுமுகமான சூழலை ஏற்படுத்தினால், தென்தமிழகத்தில் அண்மை காரணமாக அதிகரித்து வரக்கூடிய சம்பவங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கபட வேண்டும் என்று…

Read more

Other Story