அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை திரும்ப பெற அனுமதித்து மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் பெறுவதற்கு மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது