இந்த தண்ணிய யார் குடிக்கிறீங்களோ அவங்களுக்கு தான் எங்க ஓட்டு…. தேர்தல் களத்தில் பரபரப்பு…!!!

ஹரியானா மாநிலத்தில், சர்கிதாவது தொகுதிக்குட்பட்ட சமஸ்தூர் கிராம மக்கள், தேர்தல் வேட்பாளருக்கு எதிராக முன்னெடுத்துள்ள சவால்  வைரலாகி வருகிறது. பல ஆண்டுகளாக, அசுத்தமான மற்றும் துர்நாற்றம்  வீசும் தண்ணீர்  குடிநீர் என வழங்கப்பட்டு வருவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இக்கிராமத்தில்…

Read more

BREAKING: விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளரை அறிவித்த சீமான்…!!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா என்பவர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகின்ற ஜூலை 10ஆம் தேதி என்று தமிழகத்தில் நடைபெற இருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் நாம்…

Read more

உயிருக்கு போராடிய கர்ப்பிணி…. வெற்றிகரமாக பிரசவம் பார்த்து காப்பாற்றிய வேட்பாளர்…!!

ஆந்திராவில் மே 13 மக்களவை மற்றும் சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தார்சி சட்டசபை தொகுதியில், தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கோதிபதி லட்சுமி என்ற பெண் மருத்துவர் வேட்பாளராக களமிறங்குகிறார். கர்ப்பிணி ஒருவர் தனியார் மருத்துவமனையில் அபாய கட்டத்தில்…

Read more

“ராமநாதபுரம் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கும் பிரதமர் மோடி”…. உறுதிப்படுத்திய தமிழக பாஜக….!!!

பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரம் தொகுதியில் வருகின்ற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு 3-வது முறையாக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. வட…

Read more

மேகாலயா சட்டசபை தேர்தல்….. மொத்தம்  60 தொகுதிகளிலும் களமிறங்கும் கட்சி….!!!

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து போன்ற வடகிழக்கு மாநிலங்களுக்கு  சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வருகிற 16-ந் தேதி திரிபுராவிலும்,  பிப் 27-ந் தேதி மேகாலயா மற்றும் நாகாலாந்துக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையடுத்து இந்த தேர்தல் பணிகளில் கட்சிகள்…

Read more

BREAKING: அதிமுக வேட்பாளர் இவர் தான்.. இபிஎஸ் அறிவிப்பு…!!!

அதிமுக கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவார் என்று இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ் சற்றுமுன் அறிவித்துள்ளார். ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே ஏற்பட்ட மோதலால் வேட்பாளர் தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், முன்னாள் எம்.எல்.ஏவும், ஈரோடு மாநகர்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… தே.மு.தி.க வேட்பாளர் அறிவிப்பு…!!!!

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் பிரேமலதா ஆலோசனை நடத்தியுள்ளார். தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா மாவட்ட கூட்டத்திற்கு பின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதாவது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தே.மு.தி.க தனித்து…

Read more

Other Story