Breaking: ஜம்மு காஷ்மீர்- ஹரியானாவில் தபால் வாக்கு எண்ணிக்கை… தொடர்ந்து காங். முன்னிலை, பாஜக பின்னடைவு…!!

ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் தொடக்கத்திலேயே பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி ஜம்மு காஷ்மீர்…

Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்… இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை… பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!!

விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பதிவான வாக்குகள் இன்னும் சற்று நேரத்தில் எண்ண பட உள்ளன. இதனை முன்னிட்டு அந்த தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முகவர்கள்…

Read more

கனவுல கூட அது நடக்காது… செயலால் சீமானுக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை….!!!

நாம் தமிழர் கட்சியை விட பாஜக அதிக வாக்குகள் வாங்கினால் கட்சியை கலைப்பதாக சீமான் சவால் விடுத்திருந்தார். அதற்கு அண்ணாமலை, பாஜக வாங்கும் வாக்கில் பாதி அளவு கூட நாம் தமிழர் கட்சியால் வாங்க முடியாது என பதிலடி கொடுத்தார். தற்போது…

Read more

BIG BREAKING: தமிழகத்தில் 36 தொகுதிகளில் திமுக முன்னிலை…. போட்றா வெடிய..!!!

தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை முதல் நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி 36 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. அதிமுக கூட்டணி விருதுநகர், ஈரோடு உள்ளிட்ட 3 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக ஒரு தொகுதியில் முன்னிலையில்…

Read more

மதுரையில் சு.வெங்கடேசன் முன்னிலை… பாஜக, அதிமுகவுக்கு பின்னடைவு…!!

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (ஜூன் 4) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மதுரையில் தபால் வாக்குகளை எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் முன்னிலை…

Read more

BREAKING: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை…. நாடே எதிர்பார்ப்பில்….!!!

நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை என்னும் பணி தொடங்கியுள்ளது. மொத்தம் உள்ள 175…

Read more

நாடே எதிர்பார்ப்பில்… இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை…. மத்தியில் ஆளப்போவது யார்…???

நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த…

Read more

BREAKING: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை…. ஆட்சியமைக்கப்போவது யார்…??

அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அருணாச்சலில் மொத்தமுள்ள 60 சட்டப்பேரவை தொகுதிகளிலும், சிக்கிமில் மொத்தமுள்ள 32 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4இல் தான் நடைபெற இருந்தது. எனினும், இரு…

Read more

BREAKING: வாக்கு எண்ணிக்கைக்கான பார்வையாளர்கள் நியமனம்…!!!

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 39 தொகுதிகளுக்கான பார்வையாளர்களை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 57 ஐஏஎஸ் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை உட்பட 16…

Read more

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா…? வெளியான முக்கிய தகவல்…!!

ஜூன் 4ல் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடப்பதால் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 10ஆம் தேதி வரை பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி…

Read more

Breaking: மிசோரம் வாக்கு எண்ணிக்கை தள்ளி வைப்பு….!!!

டிசம்பர் 3 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவிருந்த மிசோரம் சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் டிசம்பர் 4ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன. 5 மாநிலத் தேர்தலில் பதிவான வாக்குகள் டிச.3ஆம் தேதி எண்ணப்பட இருந்தன. ஆனால் மிசோரமில் ஞாயிற்றுக்கிழமை முக்கிய பண்டிகை தினம் என்பதால்…

Read more

BREAKING: சற்றுநேரத்தில் வாக்கு எண்ணிக்கை.. காங்.,Vs அதிமுக…!!!

2021 தேர்தலில் தென்காசி தொகுதியில் காங்., வேட்பாளர் பழனி நாடார் மிக குறைந்த வாக்கில் வெற்றிபெற்றார். அவரின் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் தொடர்ந்த வழக்கில், தபால் வாக்குகளை எண்ண ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவுப்படி தபால் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு…

Read more

BREAKING: இன்னும் சற்று நேரத்தில்…. நாடே எதிர்பார்க்கும் அறிவிப்புகள்….!!!!

கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த மே பத்தாம் தேதி நடந்து முடிந்த நிலையில் ஒட்டுமொத்த நாடே எதிர்பார்க்கும் கர்நாடக தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. 224 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் ஆட்சி அமைக்க 113 இடங்களுக்கு மேல்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… “12 வேட்பாளர்களுக்கு ஒரு வாக்கு கூட இல்லை”… வெளியான தகவல்…!!!!!

ஈரோடு கிழக்கு பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா காலமானதை தொடர்ந்து இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தை இவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதிமுக சார்பில் கே எஸ் தென்னரசு,…

Read more

#ErodeEastByElection: இதுவரை இல்லாத வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை…. எவ்வளவு வாக்குகள் தெரியுமா….???

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி மாதம் நான்காம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற…

Read more

#ErodeEastByElection: யார் யாருக்கு எவ்வளவு வாக்கு…. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி மாதம் நான்காம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற…

Read more

#ErodeEastByElection: ஈரோடு இடைத்தேர்தல்: யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி மாதம் நான்காம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற…

Read more

BREAKING: வாக்கு எண்ணிக்கை தாமதம்… என்ன நடக்கிறது…? செய்தியாளர்கள் வாக்குவாதம்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வேட்பாளர்கள் பெற்ற அதிகாரப்பூர்வ வாக்குகள் குறித்த பட்டியலை இதுவரை தரவில்லை என செய்தியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர், வெளிப்படை தன்மையுடன் வாக்கு…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி….. இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை….!!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது. ஓட்டு என்னும் மையமான சித்தோடு ஐ ஆர் டி டி பொறியியல் கல்லூரியில்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்ன…? அண்ணாமலை தலைமையில் ஆலோசனைக் கூட்டம்…!!!!

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து முடிவு செய்ய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த கூட்டத்தில்…

Read more

Other Story