மகா சிவராத்திரியின் முழு பலனை எவ்வாறு அடைவது ?…. இதோ பாருங்க…!!!

மகா சிவராத்திரி அன்று சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவனை பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அனைத்து விதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க அருள் புரியுங்கள் என்று அம்பிகை வேண்டி கொண்டாள்.…

Read more

இரவு நேரங்களில் டிக் டிக் சத்தம்…. ஊதுபத்திக்கு பதில் சிகரெட்…. ஆலமரத்தில் வினோதம்…!!!

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் சாகாஸ் மகாராஜ் காடி வாலே பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்ற பாபாவின் முன் ஊதுபத்திக்கு பதிலாக ‘சிகரெட்’ பற்றவைத்து புகைக்கிறார்கள். பின்னர் அவர்களின் விருப்பம் நிறைவேறிய…

Read more

நவராத்திரி கொண்டாட்டம்…. சரஸ்வதி தேவியின் அருளை பெற சிறப்பு மந்திரம்….!!

நவராத்திரியின் 9 நாட்களும் துர்கா தேவி மற்றும் அவரது ஒன்பது அவதாரங்களான நவ துர்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நவராத்திரி செப்டம்பர் நவம்பர் மாதங்களில் வரும். இந்த ஆண்டு நவராத்திரி அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி தசரா கொண்டாட்டங்களுடன் நிறைவு…

Read more

ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு… குவிந்த பக்தர்கள் கூட்டம்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலத்தில் சந்தான ராமர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. இதனை முன்னிட்டு சீதா லட்சுமணன், ஆஞ்சநேயர், விஷ்வக்ஸேனர், சந்தான ராமர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை…

Read more

மகா சிவராத்திரி…. ராமநாத சுவாமி கோவிலில்…. கோலாகலமாக நடந்த கொடியேற்ற விழா….!!!!

இந்த வருடம் வருகின்ற 18ஆம் தேதி சனிக்கிழமை மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில்  இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் ராமநாதசுவாமி மற்றும் பருவதவர்ணி அம்பாள் அருள் பாலித்து வருகின்றனர். இக்கோவிலில் இன்று மாசி மகா சிவராத்திரி திருவிழாவில்…

Read more

மழை பெய்ய வேண்டி இப்படியும் வழிபாடு செய்வாங்களா?…. சிறுமிக்கு கிடைத்த ஆரவாரம்…. கிராம மக்களின் நம்பிக்கை….!!!!

வேடசந்தூர் அருகில் கோட்டூர் கிராமம் இருக்கிறது. இங்கு பாரம்பரியமாக வருடந்தோறும் தைப்பூசம் அன்று சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து வினோத வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி வழிபாடு நடந்தது. அந்த…

Read more

“ராமர் சிலை செய்வதற்கு 6 கோடி ஆண்டுகள் பழமையான அபூர்வ பாறைகள்”…. அயோத்தியில் சிறப்பு பூஜை…!!!

அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதற்கு ஏற்றவாறு ராமர் கோவில் கட்டும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த கோவிலின் கர்ப்ப கிரகத்தில் ராமரின் குழந்தை…

Read more

தேர்தலில் வெற்றி: குலதெய்வ கோவிலில் சாமி தரிசனம் செய்த எடப்பாடி டீம்…. அடுத்து வெளியாகும் முக்கிய அறிவிப்பு…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் மாதம் இரண்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன் பிறகு…

Read more

மாட்டுப் பொங்கல் பண்டிகையின் சிறப்பு என்ன…? அன்று என்ன பூஜை செய்ய வேண்டும்..? இதோ முழு விவரம்…!!!!

தைப்பொங்கல் திருநாளில் பொங்கல் வைத்து சூரிய பகவான் உள்ளிட்ட இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதே போல் உழவு தொழிலுக்கும் விவசாயிகளுக்கு பெரிதும் துணையாக இருக்கும் மாட்டிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. மாட்டுப்…

Read more

Other Story