Breaking: வயநாடு நிலச்சரிவு ஒரு அதி தீவிர பேரிடர்… மத்திய அரசு அறிவிப்பு…!!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 30ஆம் தேதி பெய்த பயங்கர கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், வெள்ளரிமலை, புஞ்சிரி மட்டம், அட்டமலை, மேம்பாடி, சூரல் மலை ஆகிய இடங்கள் கடுமையான அளவுக்கு பாதிக்கப்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 400…

Read more

வயநாடு நிலச்சரிவு…. அனைவரின் கடன்களையும் தள்ளுபடி செய்தது கேரள வங்கி… அறிவிப்பு…!!!

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். இதனை தொடர்ந்து அவர்களைத் தேடும் பணியில் ராணுவ வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் என 11 பேர் கொண்ட குழுவினர் தீவிரமாக…

Read more

மண்ணோடு மண்ணாக போன வீடுகள்… “பெருந்துயரத்தில் தவிக்கும் மக்கள்”… கலங்கிப்போன நடிகர் தனுஷ்… ரூ.25,00,000 நிதி உதவி..!!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த 29 ஆம் தேதி சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய கிராமங்களில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதன் பிறகு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில்…

Read more

“பலர் கண்ணீர் கடலில் மிதக்கிறார்கள்”….. மத்திய அரசுக்கு இருப்பது இதயமா இல்லை கல்லா…? அமைச்சர் துரைமுருகன் ஆதங்கம்….!!!

வேலூரில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, வயநாடு நிலச்சரிவில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இது ஒரு துயரமான ‌ சம்பவம். ஆனால் இந்த சம்பவத்தை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை. மத்திய அரசுக்கு இருப்பது…

Read more

“பேரழிவிலும் கொடூரம்”…. நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட வீடுகளில் நகை, பணம் திருட்டு…. மனசாட்சியே இல்லையா…?

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி‌ ஆகிய கிராமங்களில் கடந்த 29ஆம் தேதி பயங்கர நிலச்சரிப்பு ஏற்பட்ட நிலையில் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த நிலச்சரிவினால் சிக்கி பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஏராளமானோர்…

Read more

இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது…. மகளின் ஒரு கைக்கு இறுதி சடங்கு செய்த தந்தை.. கண் கலங்க வைக்கும் சம்பவம்…!!

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி ஜிசா என்ற பெண் மாயமானார். இவரை பல நாட்களாக தேடிய நிலையில் தற்போது…

Read more

வயநாடு நிலச்சரிவு… வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை… கேரளா அரசு எச்சரிக்கை…!!!

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 30ஆம் தேதி நிலசரிவு ஏற்பட்ட நிலையில் இதில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியானது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து…

Read more

“வயநாடு மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்”… அல்லு அர்ஜூன் உருக்கம்…!!

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 30ஆம் தேதி நிலசரிவு ஏற்பட்ட நிலையில் இதில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியானது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து…

Read more

வீடுகளை இழந்தோருக்கு புதிய வீடுகள் – கேரள அரசு அறிவிப்பு….!!!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் உள்ள 3 இடங்களில் அடுத்தடுத்து கடந்த 29ஆம் தேதி நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் உள்ள வீடுகள் பல வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் ஏராளமான வீடுகள்…

Read more

மண்ணோடு மண்ணாக போன வீடுகள்… கலங்கிப்போன சித்தராமையா… 100 வீடுகள் கட்டித் தருவதாக அறிவிப்பு…!!!

கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலச்சரிவு கடந்த 29ஆம் தேதி ஏற்பட்ட நிலையில் 300-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதன்பின் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்…

Read more

FLASH: காலையிலேயே சோகம்… பலி எண்ணிக்கை 341 ஆக உயர்வு…!!!

கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு பகுதிகளில் அடுத்தடுத்து 3 இடங்களில் கடந்த 29ஆம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வருகிறது. இந்த நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் பலர்…

Read more

வயநாடு நிலச்சரிவு எதிரொலி… தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு அரசு அதிரடி உத்தரவு…!!?

கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வயநாட்டில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் இதில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தொடர்ந்து கன மழை பெய்து வரும்…

Read more

தாயை இழந்து பரிதவிக்கும் குழந்தைகள்… தாய்ப்பால் கொடுத்து தாயாக மாறிய இளம் பெண்… ஈர நெஞ்சத்திற்கு குவியும் பாராட்டு…!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோர்  சிக்கி பலியாகியுள்ளனர். இந்த பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பலரும் நிவாரண பணிகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது கேரளாவை சேர்ந்த…

Read more

FLASH: நெஞ்சை உலுக்கும் சோகம்…. பலி எண்ணிக்கை 316 ஆக உயர்வு….!!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் அடுத்தடுத்து 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து 3 நாட்களாக மீட்புப் பணிகள் என்பது துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்த நிலையில் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.…

Read more

வயநாடு நிலச்சரிவு…. முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய நடிகை ராஷ்மிகா…!!!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 296 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். 4வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில் பலர் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. முண்டகை மற்றும்…

Read more

வயநாடு நிலச்சரிவு… சத்தியமா முடியல… மருத்துவர் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்…!!!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 296 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். 4வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில் பலர் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. முண்டகை மற்றும்…

Read more

வயநாடு நிலச்சரிவு… உயிரிழப்பு 296 ஆக உயர்வு… 4வது நாளாக தொடரும் மீட்பு பணி….!!!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 296 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். 4வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில் பலர் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. முண்டகை மற்றும்…

Read more

வயநாடு நிலச்சரிவு… எச்சரித்த உள்ளுணர்வு! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம்…!!

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. நிலச்சரிப்பில் சிக்கி இதுவரை 182 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மூன்றாவது நாளாக மீட்பு பணி தொடர்கிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இரண்டு நாட்களில் 1592 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில்…

Read more

வயநாடு நிலச்சரிவு: ரூ.50 லட்சம் வழங்கிய சூர்யா குடும்பம்…!!!

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. நிலச்சரிப்பில் சிக்கி இதுவரை 182 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மூன்றாவது நாளாக மீட்பு பணி தொடர்கிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இரண்டு நாட்களில் 1592 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில்…

Read more

FLASH NEWS: வயநாடு நிலச்சரிவு…. பலி எண்ணிக்கை மேலும் உயர்ந்தது…!!!

கேரள மாநிலம் வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 282 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நிலச்சரிவில் சிக்கி இருப்பவர்களை மீட்க தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்ட மூன்றாவது நாளாக இன்றும் மீட்பு பணிகள் தொடர்கின்றன. நிலச்சரிவில் சிக்கிய இன்னும் 240 பேர்…

Read more

Breaking: வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு…. அதிகாரிகள் எச்சரிக்கை…!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் அடுத்தடுத்து 3 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதோடு கடும் வெள்ளப்பெருக்கு ஓடுகிறது. இதனால் ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்ததோடு 100-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 147 பேர் உயிரிழந்துள்ள…

Read more

FLASH NEWS: வயநாடு நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 151 ஆக உயர்வு… காலையிலேயே ஷாக் நியூஸ்…!!!

கேரள மாநிலத்தில் சமீப காலமாக கன மழை பெய்து வரும் நிலையில் வயநாட்டில் பலத்த மழை பெய்து வருகிறது. அந்தப் பகுதியில் தொடர் கனமழையின் காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குறிப்பாக இந்த பகுதியில் மழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில்…

Read more

Breaking: வயநாடு நிலச்சரிவு… தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் பலி…!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை, முண்டக்கை,‌ மேப்பாடி ஆவிய பகுதிகளில் இன்று அதிகாலை அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டதில் ஏராளமானோர் அதில் சிக்கி உள்ளனர். இந்த நிலச்சரிவில் இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று…

Read more

கலங்கிப்போன நடிகர் விஜய்…. “போர்க்கால அடிப்படையில் உதவுங்க”… அரசுக்கு கோரிக்கை…!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டதில் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 63 பேர் உயிரிழந்த நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வரும்…

Read more

Breaking: வயநாடு நிலச்சரிவு…. கேரளா செல்லும் ‌ தமிழக மீட்பு படை…? அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்…!!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை உள்ளிட்ட சில இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் பலர் சித்தியுள்ள நிலையில் இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளனர். அதன் பிறகு 100க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில்…

Read more

வயநாடு நிலச்சரிவு: பிரதமர் மோடி இரங்கல்

வயநாடு நிலச்சரிவு குறித்து கேரள முதல்வரிடம் பிரதமர் மோடி பேசினார். கேரளாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் எனவும் பிரதமர் மோடி உறுதி அளித்தார். மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆழந்த இரங்கலை தெரிவித்தார். கேரள மாநிலத்தில்…

Read more

Breaking: கேரளா: வயநாடு நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு….!!!

கேரளாவில் சமீப காலமாக மழை பெய்து வரும் நிலையில் இன்று காலை முதல் வயநாடு பகுதியில் பயங்கர கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சூரல்மலா, முண்டக்காய் டவுண், மேப்பாபடி ஆகிய பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு…

Read more

Other Story