செல்ல பிராணிகளை வளர்க்க இனி லைசென்ஸ் வேணும்…. மாநகராட்சி அதிரடி உத்தரவு…!!!

மதுரை மாநகராட்சியில் மாடு, நாய், பன்றி, குதிரை போன்றவை வளர்க்க ஆண்டுதோறும் கட்டணம் செலுத்தி, உரிமம் பெறுவதோடு சாலைகளில் அவற்றை சுற்றத்திரிய விட்டால் ரூ.2,500 முதல் ரூ.20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என கால்நடைகள் வளர்ப்போருக்கு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மாடுகளுக்கு…

Read more

வாகன ஓட்டிகளுக்கு லைசென்ஸ்… மதுரை உயர்நீதிமன்ற கிளை முக்கிய எச்சரிக்கை உத்தரவு

தமிழக முழுவதும் 99 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு புதிய வாகன பதிவு, பழைய வாகனங்கள் பெயர் மாற்றம், ஓட்டுனர் உரிம பெறுதல், புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது. ஆண்டு ஒன்றுக்கு லட்சக்கணக்கானவர்கள் வட்டார போக்குவரத்து…

Read more

இனி லைசென்ஸ் பெறுவது ரொம்ப ஈஸி… தமிழக போக்குவரத்து துறை அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு துறை சார்ந்த வேலைகள் தற்போது பெரும்பாலும் ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி போக்குவரத்து துறை சார்ந்த அனைத்து சேவைகளையும் இணைய வழியில் மேற்கொண்டு வர அரசு தற்போது முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.…

Read more

இனி ரொம்ப ஈஸி!…. ஓட்டுநர் உரிமம் பெறும் விதியில் மாற்றம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்குரிய விதிகளில் மத்திய சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகமானது திருத்தம் செய்திருக்கிறது. அதன் கீழ் தற்போது மக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று தங்களின் ஓட்டுநர் உரிமத்தை பெற நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இனிமேல் மாநிலப்…

Read more

1 வீட்டில் 2 நாய்களுக்கு மட்டுமே அனுமதி…. கூடுதலாக வளர்க்க லைசென்ஸ் கட்டாயம்…. மாநகராட்சி திட்டம்…!!!

நாய்கள் என்றாலே அனைவருக்கும் பயம் தான். ஒரு சிலருக்கோ நாய்களைப் பார்த்தால் உற்சாகமாக இருக்கும். அவர்கள் தங்களுடைய வீடுகளில் ஏராளமான நாய்களை வளர்த்து வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு அது மகிழ்ச்சியாக இருந்தாலும் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களுக்கு தொல்லையாகவே இருக்கிறது. இந்த நிலையில்…

Read more

Other Story