அதானி நிறுவனத்தின் பதவியை ராஜினாமா செய்த லார்ட் ஜோ ஜான்சன்….!!!!

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இளைய சகோதரரான லார்ட் ஜோ ஜான்சன் லண்டனை தலைமையிடமாகக் கொண்ட எல்லோரா கேப்பிட்டல் பி.எல்.சி யின் இயக்குனராக கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார். தற்போது அதானி நிறுவனம் மீதான முறைகேடு புகார்கள் வெளியானதை…

Read more

“கிராம சபையில் ராஜினாமா கடிதம் தந்த வார்டு உறுப்பினர்”… மேலதிருச்செந்தூரில் பரபரப்பு..!!!

கிராம சபை கூட்டத்தில் வார்டு உறுப்பினர் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் யூனியனுக்கு உட்பட்ட மேல திருச்செந்தூர் பஞ்சாயத்தில் நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எட்டாவது…

Read more

நியூசிலாந்து பெண் பிரதமர் பதவி விலகல்…. காரணம் என்ன?…. அவரே சொன்ன தகவல்…..!!!!

நியூசிலாந்து நாட்டு பிரதமராக இருந்து வந்த ஜெசிந்தா ஆர்டெர்ன், தன் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று ஜனவரி 19ஆம் தேதி நடைபெற்ற தொழிலாளர் கட்சியின் கூட்டத்தின்போது ஜெசிந்தா கூறியதாவது “இனி இந்த பதவியில் தொடர…

Read more

பதவி விலகுவதாக அறிவித்த பெண் பிரதமர்…. என்ன காரணம்?… நியூசிலாந்தில் பரபரப்பு…!!!

நியூசிலாந்தின் பெண் அதிபரான ஜெசிந்தா திடீரென்று பதவி விலகுவதாக அறிவித்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்தில் கடந்த 2017 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி அன்று பிரதமராக பதவியேற்ற ஜெசிந்தா இளம் வயதில் பிரதமரான பெண் என்ற பெருமையை…

Read more

ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை… வியட்நாம் அதிபர் திடீர் ராஜினாமா…!!!!

வியட்நாமில் நுயென் சுவான் பூக் என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் அதிபராக இருந்து வருகிறார். அதற்கு முன்பாக அவர் 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரை அந்த நாட்டின் பிரதமராக இருந்து வந்தார். அவ்வாறு பிரதமராக இருந்தபோது…

Read more

JUST IN: “பிரதமர் ராஜினாமா”…. சற்றுமுன் பரபரப்பு அறிவிப்பு…..!!!!

நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு 37 வயதான இவர் அந்நாட்டின் பிரதமராக தேர்வாக போது உலகின் மிக இளம் பெண் பிரதமராக உருவெடுத்தார். இதனைத் தொடர்ந்து வருகின்ற…

Read more

BIG BREAKING: சற்றுமுன் பதவியை ராஜினாமா செய்த உணவுத்துறை அமைச்சர்….!!!!

பஞ்சாப் உணவுத்துறை அமைச்சர் ஃபாவ்ஜா சிங் சராரி தன் பதவியை ராஜினாமா செய்ததாக சற்றுமுன் அறிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் சில ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பணம் பறிக்க திட்டமிடும் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில்…

Read more

Other Story