#ELECTIONBREAKING : திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு..!!

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.. மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க  இந்திய கம்யூனிஸ்ட் மற்றும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சென்னை அண்ணா அறிவாலயம்…

Read more

மக்களவை தேர்தல் : திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு.!!

மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சென்னை அண்ணா அறிவாலயம் வந்தனர். முதல்வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சந்தித்தார். இதனையடுத்து திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு…

Read more

திமுக – மார்க்சிஸ்ட் : பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது…. கூடுதல் தொகுதிகளை கேட்டுள்ளோம்…. சிபிஎம் நிர்வாகி சம்பத் பேட்டி.!!

நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. டி.ஆர் பாலு தலைமையிலான திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்குழு உடன் மார்க்சிஸ்ட் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. திமுக சார்பில் டி.ஆர் பாலு,…

Read more

நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு : திமுக – மார்க்சிஸ்ட் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது.!!

நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. டி.ஆர் பாலு தலைமையிலான திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்குழு உடன் மார்க்சிஸ்ட் குழு பேச்சுவார்த்தை…

Read more

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு நகர செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் நாகை மாலி எம்எல்ஏ கலந்துகொண்டு பேசினார். இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் சித்தார்த்தன்,…

Read more

“மத்திய அரசு கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும்”… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே தமிழக கவர்னர் ஆர்.என் ரவியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு பள்ளிபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ரவி தலைமை தாங்கி பேசியுள்ளார்.…

Read more

வறுமையை ஒழிக்காத பட்ஜெட்.! ஆனால் அதானி, அம்பானியை பாதுகாக்கும்…!!!

வறுமையை ஒழிப்பதற்கு பதிலாக அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசின் பட்ஜெட் அமைந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மத்திய பட்ஜெட்டை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மூத்த தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில்…

Read more