“தடபுடலாக நடந்த திருமண ஏற்பாடு”… மகளின் வருங்கால மாப்பிள்ளையை காதலித்த தாய்… திடீரென வீட்டை விட்டு ஓடியதால் பரபரப்பு..!!!
உத்திர பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் இளம் பெண் ஒருவருக்கு குடும்பத்தினர் வரன் தேடி வந்த நிலையில் துபாலியா பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவருடன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயத்திருந்தனர். இந்நிலையில் இளம்பெண் வருங்கால கணவருடன் செல்போன் மூலம்…
Read more