கூகுள் பே வசதியுடன் மதுபான விற்பனை…. டாஸ்மாக் விடுமுறை நாளில் இப்படியா…???

திண்டுக்கல் மாவட்டம் காமுபிள்ளைசத்திரம், புதுகோடாங்கிபட்டி, கோழிபண்ணை, வீரக்கல், கோடிக்காமன்வாடி உள்ளிட்ட பகுதியில் 5 டாஸ்மாக் மது கடைகள் உள்ளது. நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்தப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் டை அருகிலேயே…

Read more

டாஸ்மாக்கில் மதுபாட்டில் விலை ரூ.10, ரூ.20 உயர்கிறது…. குடிமகன்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்…!!!

டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மதுபாட்டில்களின் விலையும் உயர்கிறது. அதாவது, குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் சாதாரண மது வகைகளின் குவாட்டர் பாட்டிலுக்கு ரூ. 10 உயர்த்தப்படுகிறது. அதேசமயம், பிராண்டு வகைகளின் குவாட்டர் பாட்டிலுக்கு ரூ.20 முதல் ரூ.80…

Read more

அடிப்பாவி..! பச்சிளம் குழந்தை அழுததால்…. மதுபானத்தை கொடுத்த தாய்…. அதிர்ச்சிகரமான சம்பவம்…!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பச்சிளம் குழந்தை அழுததால் தாய் மது ஊட்டிய சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஹானஸ்டி டி லா டோரே என்ற பெண் தனது குழந்தைக்கு மது கொடுத்த பிறகு மயக்கமடைந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்கள்…

Read more

ரொம்ப பாதிக்கப்படுறோம்…. இலவசமா மதுபானம் கொடுங்க…. குடிமகன்கள் நூதன போராட்டம்…!!

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்வதால் சமமானி மக்கள் அன்றாடம் குடும்பம் நடத்தவே மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இதற்கிடையில் கர்நாடக…

Read more

நடிகர்களுக்கு எமனாக மாறும் சரக்கு…. முடிந்தவரை நிறுத்திடுங்க…. மன்சூர் அலிகான் எச்சரிக்கை…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் மனோபாலா. இவர் 700-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடம் மற்றும் காமெடி ரோல்களில் நடித்துள்ளார். நடிகர் மனோபாலாவுக்கு அண்மையில் லேசான மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில்…

Read more

தமிழகத்தில் மதுபான விவகாரம்… உயர்நீதிமன்றம் அதிரடி தடை…!!

தமிழகத்தில் சர்வதேச கருத்தரங்குகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற உரிமம் வழங்க வகை செய்யும் திருத்த விதிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வழக்கறிஞர் சமூகநீதி பேரவை தலைவர் பாலு தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு…

Read more

#BREAKING : விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற தமிழக அரசு அளித்த அனுமதிக்கு ஐகோர்ட் தடை..!!

விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற தமிழக அரசு அளித்த அனுமதிக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை தலைவர் கே பாலு தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் வைத்தியநாதன் கலைமதி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். சர்வதேச கருத்தரங்குகள் விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள்…

Read more

விருந்துகளில் மதுபானம் பரிமாற அனுமதி இல்லை…. தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு…!!

திருமண மண்டபங்கள், விளையாட்டு அரங்குகளில் அனுமதி பெற்று மதுவை அனுமதிக்கலாம் என்று இன்று காலை அரசு அறிவித்திருந்தது. இதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் மக்களின் கருத்துக்களை ஏற்று வணிகப்பகுதியில் இல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்கள், விழாக்கள், விருந்துகள் போன்றவற்றில் மதுபானம்…

Read more