இனி நேரடியாக அல்ல…. ஓட்டுநர் உரிமங்கள், பதிவு சான்றிதழ் அஞ்சல் மூலமே அனுப்பி வைக்கப்படும் – போக்குவரத்து துறை..!!

ஓட்டுநர் உரிமங்கள், பதிவு சான்றிதழ் விரைவு அஞ்சல் மூலமே அனுப்பி வைக்கப்படும், நேரடியாக வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை சார்பில் வழங்கப்படும் பதிவு சான்று, ஓட்டுநர் உரிமத்தை விரைவு அஞ்சல் மூலம் அனுப்பும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இன்று முதல் பதிவு…

Read more

சென்னையில் டிச.,3ம் தேதி முதல் 8ம் தேதி வரை விதிகளை மீறியதாக பதிவான 6670 வழக்குகள் ரத்து : போக்குவரத்துத்துறை.!!

சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பை கருத்தில் கொண்டு வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. சென்னையில் டிசம்பர் 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை விதிகளை மீறியதாக நவீன தொழில்நுட்ப கேமராக்கள் மூலம் 6670 வழக்குகள் பதிவு…

Read more

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் புதிய மாற்றம்…. போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் நீண்ட தூர பயணங்களுக்கு பேருந்தை தேர்ந்தெடுக்கும் போது தனியார் பேருந்துகளை விட அரசு பேருந்துகளில் கட்டணம் மிக குறைவாகத்தான் உள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் அரசை விரைவு பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். என் நிலையில் தமிழக அரசை விரைவு போக்குவரத்து…

Read more

தமிழக போக்குவரத்து துறையில் காலி பணியிடங்கள்… அரசு அரசாணை வெளியீடு…!!!

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய தோட்டங்களில்…

Read more

இனி ஓட்டுநர் உரிமம் பெற அதிக செலவாகும்… போக்குவரத்து துறையில் திடீர் மாற்றம்… கட்டணம் அதிரடி உயர்வு…!!

ஜெய்ப்பூரில் உள்ள இரண்டு போக்குவரத்து அலுவலகங்களில் இரண்டு வகையான விதிமுறைகள் உள்ளன. போக்குவரத்து துறையின் ஆர்டிஓ 1 இல் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு 250 ரூபாய் கட்டணம் உயர்ந்துள்ளது. அதனைப் போலவே வித்யாதர் நகரில் அமைந்துள்ள ஆர் டி ஓ 2…

Read more

இனி லைசென்ஸ் பெறுவது ரொம்ப ஈஸி… தமிழக போக்குவரத்து துறை அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு துறை சார்ந்த வேலைகள் தற்போது பெரும்பாலும் ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி போக்குவரத்து துறை சார்ந்த அனைத்து சேவைகளையும் இணைய வழியில் மேற்கொண்டு வர அரசு தற்போது முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.…

Read more

“புதிதாக 4,300 பேருந்துகள் வாங்கப்படும்”…. அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம் தொடங்கப்பட்டது. இலவச பேருந்து பயணம் தொடங்கப்பட்டதால் நடத்துனர்கள் பெண்களை மதிப்பதில்லை எனவும் கிராமப்புறங்களில் பெருவாரியான பேருந்துகள் நிறுத்தப்பட்டது எனவும் தகவல் வெளியானது. இதற்கு…

Read more

முதல் நாளில் 1.34 லட்சம் பேர் பயணம்… போக்குவரத்து துறை தகவல்…!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று முதல் சென்னையில் இருந்து 1.34 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர். பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக நேற்று முதல் 16 ஆயிரத்து 932 பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இந்நிலையில் கோவை, சேலம், திருப்பூர்,…

Read more