பேருந்து கவிழ்ந்து விபத்து…. 24 பேர் பலி…. பெரு நாட்டில் சோகம்….!!
பெரு நாட்டிலுள்ள அயகுச்சோவா பகுதியில் இருந்து ஹூவான்சாயோ பகுதிக்கு பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென அந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட 24 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும்…
Read more