பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 வழங்கும் மத்திய அரசின் திட்டம்…. உடனே விண்ணப்பிக்கவும் … மே-15 கடைசி நாள்…!!

மத்திய மற்றும் மாநில அரசுகளானது பெண்களுடைய முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் மத்திய அரசின் கன்ய உத்தன் யோஜனா திட்டத்தில் பெண் குழந்தைகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக 50,000 நிதி உதவி…

Read more

இந்த திட்டத்தில் ரூ.22 லட்சம் கிடைக்கும்…. நீங்களும் ஜாயின் பண்ணுங்க… இதோ முழு விவரம்…!!!

பெண் குழந்தைகளின் நலனை கருதி எல்ஐசி கன்யாடன் பாலிசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தில் குழந்தையின் பெற்றோர்கள் குழந்தைக்கு 1 முதல் 10 வயது வரை இருக்கும் போது பாலிசியில் முதலீடு செய்யலாம். குறைந்தது 13 முதல் 25 ஆண்டுகள்…

Read more

உங்க வீட்ல பெண் குழந்தை இருக்கா?… இதோ மத்திய அரசின் சூப்பரான சேமிப்பு திட்டம்… நீங்களும் ஜாயின் பண்ணுங்க…!!!

இந்தியாவில் மத்திய அரசு உதவியுடன் பிரதமர் மோடியால் கடந்த 2015 ஆம் ஆண்டு சுகன்யா சம்ரிதி யோஜனா என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இது செல்வமகள் சேமிப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. 18 வயதிற்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளுக்காக இந்த திட்டம்…

Read more

ரூ.50,0000 அல்ல இனி ரூ.56,0000…. ஹிட் அடித்த மத்திய அரசின் இந்த திட்டத்தில் சூப்பர் செய்தி வந்தாச்சு….!!

திருமணம் ஆகி உங்களுக்கு பெண் குழந்தை இருந்தால் இந்த திட்டமானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முற்றிலும் ஆபத்து இல்லாத திட்டம். இந்த திட்டத்தின் பெயரில் பெயர் சுகன்யா  சம்ரிதி யோஜனா. அதாவது செல்வமகள் சேமிப்பு திட்டம். இந்த திட்டத்தில் உங்களுடைய பெண்…

Read more

பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு கணக்கு…. வங்கிகளில் புதிய விதிமுறைகள் அமல்…!!!

பெற்றோர்கள் தங்களுடைய பெண் குழந்தைகளின் திருமணம், மேற்ப்படிப்பு உள்ளிட்ட செலவினங்களுக்காக தற்போது இருந்து குழந்தைகளின் பெயரில் பணத்தை சேமிக்க விரும்புகிறார்கள். இவ்வாறு குழந்தையின் பெயரில் பணத்தை சேமிக்க வேண்டும் என்றால் அதற்கு என்று வங்கிகளில் சில விதிமுறைகள் இருக்கிறது. அதாவது பத்து…

Read more

பெண் குழந்தை பிறந்தால் இப்படியா..? ராஜஸ்தானில் இப்படி ஒரு கிராமமா…? குவியும் பாராட்டுக்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் கிராமத்தில் பெண் குழந்தை பிறந்தால் மரக்கன்றுகள் நடும்  பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. அதாவது ராஜஸ்தான் மாநிலம் பிப்லாந்திரி எனும் கிராமத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தால் 111 மரக்கன்றுகளை நடும் பழக்கமுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் 10…

Read more

பெண் குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் அளிக்கும் புதிய திட்டம் தொடக்கம்…. மகிழ்ச்சியில் பெற்றோர்கள்…!!

மத்திய மாநில அரசுகள் பெண் குழந்தைகளுடைய நலனுக்காக பணியாளர் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் மகராஷ்டிரா மாநிலம் முதல்வர்  தற்போது பெண் குழந்தைகளுக்கு புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்தார். அதாவது மஞ்சள் மற்றும் ஆரஞ்சு கலர் ரேஷன் கார்டு…

Read more

அடடே!…. பெண்களுக்கு ரூ.51,000 நிதியுதவி…. மாநில அரசின் அசத்தல் திட்டம்…..!!!!

நாட்டில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மத்திய -மாநில அரசுகள் பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் ஒன்று செல்வமகள் சேமிப்பு திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். மற்ற சேமிப்பு திட்டங்களை…

Read more

உங்க வீட்டில் பெண் குழந்தை இருக்கா?…. அப்போ உடனே இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க…!!!

இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு உதவும் விதமாக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி கடந்த 2015 ஆம் ஆண்டு பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட திட்டம் தான் செல்வமகள் சேமிப்புத் திட்டம். இந்த திட்டம் பெண் குழந்தைகள் பெற்றுள்ள பெற்றோர்கள் மத்தியில்…

Read more

உங்க செல்ல மகளுக்கு நிதியுதவி…. மத்திய அரசின் புது திட்டம்…. இதோ முழு விபரம்…..!!!!!

நாடு முழுவதும் பெண்கள் மற்றும் மகள்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. மத்திய- மாநில அரசுகள் பல முக்கியமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது உங்களது வீட்டில் மகள் இருந்தால் அவர்களுக்கு ரூபாய்.5000 கிடைக்கும். மேலும் உங்களின் மகளுக்கு…

Read more

பெண் குழந்தைகளுக்கு நிதியுதவி…. அதுவும் ரூ.8,000 வரை கிடைக்கும்…. மாநில அரசின் அசத்தல் திட்டம்….!!!!

நாடு முழுவதும் பெண்கள் மற்றும் மகள்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. மத்திய- மாநில அரசுகள் பல முக்கியமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது உங்களது வீட்டில் மகள் இருந்தால் அவர்களுக்கு ரூபாய்.5000 கிடைக்கும். மேலும் உங்களின் மகளுக்கு…

Read more

தங்க மகள்களை பெற்ற பெற்றோர்களுக்கு இனிய செய்தி…. வங்கிக்கணக்கில் ரூ.50,000 பணம்…. தமிழக அரசின் சூப்பர் திட்டம்..!!!

தமிழ்நாடு அரசு மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல பல நல்ல திட்டங்களையும், நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறது. குறிப்பாக பெண் குழந்தைகளுக்காக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் தமிழக முதல்வர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்…

Read more

பெற்றோர்களே!… பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு சேமிக்க என்னென்ன திட்டங்கள் இருக்கு தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

உங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக மத்திய-மாநில அரசுகள் பல்வேறு சேமிப்பு  திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண் குழந்தைகளுக்கான நிதி பாதுகாப்பு திட்டங்கள் பற்றி நாம் தெரிந்துகொள்வோம். சுகன்யா சம்ரிதி யோஜனா பெண் குழந்தைகளின் உயர் கல்வி தேவைகளை பூர்த்தி செய்யும் அடிப்படையில்…

Read more

பெற்றோர்களே!… பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு சேமிக்கணுமா?…. உடனே இதுல ஜாயின் பண்ணுங்க….!!!!

சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கை(SSY) 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் பெற்றோர் (அ)பாதுகாவலர் துவங்கலாம். இக்கணக்கை ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் 2 பெண் குழந்தைகளுக்கு திறக்கலாம். SSY கணக்கை எந்த வங்கி (அ) போஸ்ட் ஆபிஸிலும் திறக்கலாம். பிற…

Read more

Other Story