Breaking: சென்னையில் கடும் பனிமூட்டம்… 148 பயணிகளுடன் வானில் வட்டமடிக்கும் விமானம்… பயணிகள் பெரும் அவதி…!!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் அதிக அளவில் பனிமூட்டம் நிகழ்கிறது. காலை 8 மணி தாண்டியும் பனிமூட்டம் விலகவில்லை. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக சோளிங்கநல்லூர், பெரும்பாக்கம்,…

Read more

காஷ்மீர் போல் மாறிய ஊட்டி… வெள்ளைப் பூக்கள் போன்று சுற்றிலும் உறைபனி… குஷியில் சுற்றுலா பயணிகள்..!!

நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனி காலம் இருக்கும். ஆனால் கடந்த ஆண்டு ஏற்பட்ட புயல் மற்றும் கனமழை காரணமாக ஜனவரி மாதத்தில் பனிப்பொழிவு தாமதமாக தொடங்கியுள்ளது. இதனால் ஊட்டி, காந்தல், தலைகுந்தா மற்றும் சுற்றுவட்டார…

Read more

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்திற்கு புது பிரச்சனை…. வந்தது அலெர்ட்…!!!

குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்றும் நாளையும் வறண்ட வானிலை நிலவும். அதேசமயம் பனிமூட்டம் அதிகமாக காணப்படும். இதனால் இரவு மற்றும் அதிகாலையில் வாகன ஓட்டிகள் மிக எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என்றும் ஜனவரி 18 முதல் ஜனவரி…

Read more

சீனாவில் அதிகரித்த பனிமூட்டம்…. விபத்தில் சிக்கி 17 பேர் பரிதாப பலி…!!!

சீன நாட்டில் அதிக பனிமூட்டத்தால் சாலையில் விபத்து ஏற்பட்டு 17 நபர்கள் உயிரிழந்ததாகவும் 22 நபர்கள் பலத்த காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டின் ஜியாங்சி மாகாணத்தில் சாலையில் விபத்து ஏற்பட்டு 17 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 22 நபர்களுக்கு காயம்…

Read more

Other Story