மக்களே உஷார்…! பரிசு பொருள் வழங்குவதாக கூறி…. நூதன முறையில் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மணவேலி பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பேஸ்புக்கில் சதீஷ்குமாருடன் நண்பராக பழகிய ஒருவர் உங்களுக்கு பரிசு பொருட்களை பார்சலில் அனுப்பியுள்ளேன் என கூறியுள்ளார். இதனை…
Read more