இனி இந்த நேரத்தில் பணிக்கு வர வேண்டாம்…. போக்குவரத்து காவலர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி….!!!

வழக்கமாகவே ஏப்ரல், மே மாதத்தில் தான் வெப்பம் அதிகமாக இருக்கும். ஆனால் நடப்பு ஆண்டில் ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் வெப்பநிலையை விட அதிகபட்ச வெப்பநிலை நிலவி வருகிறது. எனவே பொதுமக்கள் வெப்ப அலையில் இருந்து தப்பிக்கும் விதமாக முக்கிய அறிவுறுத்தல்களும்…

Read more

பெண்களுக்கான உதவி மையத்தில் பணி…. மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்…. சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

பெண்களுக்கான உதவி மையத்தில் பணியாற்ற தகுதி உடையவர்கள் வருகின்றோமே ஐந்தாம் தேதி போல் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பெண்களுக்கான உதவி மையம் அமைக்க புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு…

Read more

நரசிம்ம சாமி கோவிலில் இளநிலை உதவியாளர் பணி… ஒரு பணியிடத்துக்கு இத்தனை பேரா…??

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நரசிம்மசாமி கோவிலில் தட்டச்சர், இளநிலை உதவியாளர் உட்பட ஐந்து பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை மூலமாக இந்த காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் ஒரு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு மட்டும் சுமார்…

Read more

வேகம் எடுக்கும் ஆவடி- ஸ்ரீபெரும்புதூர் -கூடுவாஞ்சேரி ரயில் திட்ட பணி… ரூ.58 கோடி நிதி ஒதுக்கீடு…!!!!

சென்னை மாநகரின் வளர்ச்சிக்கு தகுந்தார் போல் அதனை ஒட்டி அமைந்துள்ள புறநகர் பகுதிகளும் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக திருவள்ளூர் மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரம்பலூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி போன்ற பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் மற்றும்…

Read more

OMG: மெட்ரோ ரயில் திட்டப் பணி… “சாலையில் திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளம்”… அதிர்ச்சியில் மக்கள்…!!!!!

மெட்ரோ ரயில் திட்டப் பணியின் போது சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டிருப்பது அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. “நம்ம மெட்ரோ” என்னும் பெயரிலான மெட்ரோ ரயில் திட்ட பணிகள் பெங்களூர் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து…

Read more

JUSTIN: ஒப்பந்த செவிலியர்களுக்கு மாவட்ட வாரியாக பணி…. அமைச்சர் மா.சு தகவல்…!!!!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஒப்பந்த செவிலியர்களை போராடுவதற்கு சிலர் தூண்டுகிறார்கள் என்று கூறினார். அதன் பிறகு அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் தான் செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டார்கள். எனவே எதற்காக போராடுகிறோம் என்ற காரணத்தை உணர்ந்து செவிலியர்கள் போராட்டம்…

Read more

Other Story