சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு…. குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள ரங்கநாதன் பேட்டையில் சீனிவாசன்(42) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 4 மற்றும் 6 வயது சிறுமிகளை ஏமாற்றி சீனிவாசன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமிகளின் பெற்றோர் அனைத்து…

Read more

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்…. லாரி டிரைவருக்கு ஜெயில் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரவிபுதூர்கடை வலியவிளை பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முருகேசன் செங்கல் சூலையில் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 1998-ஆம் ஆண்டு முருகேசன் 14 வயது சிறுமியை கடத்திச் சென்று…

Read more

ஜெராக்ஸ் கடையில் அச்சடித்த கள்ள நோட்டு…. 4 பேருக்கு சிறை தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் செட்டிகுளத்தில் மதுரையைச் சேர்ந்த அப்துல் கலாம் ஆசாத் என்பவர் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருடன் கணேசன், சதீஷ், சரவணன், சந்திரசேகர், சௌந்தர பாண்டியன் ஆகியோரும் வேலை பார்த்து வந்துள்ளனர். கடந்த 2009-ஆம் ஆண்டு அப்துல்…

Read more

தொழிலாளி கொலை வழக்கு…. குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை…. நெல்லை நீதிமன்றம் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி வேலை பார்க்கும் குமார் வள்ளியூரை சேர்ந்த சுடலையாண்டி என்பவரிடம் மது குடிக்க பணம் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த 2021-ஆம் ஆண்டு சுடலையாண்டி, அவரது…

Read more

கடைக்கு சென்ற சிறுவன்…. பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி இருந்து 7 வயது சிறுவன் பள்ளிக்கு சென்று வந்துள்ளான். கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிறுவன் அருகே இருக்கும் கடைக்கு பேனா, பென்சில் வாங்குவதற்காக சென்றுள்ளான். அப்போது அதே பகுதியில் வசிக்கும்…

Read more

பெண் கொலை வழக்கு…. கணவருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேம சுந்தரி(31) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் உதயகுமார் குடிபோதை மறுவாழ்வு மையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு கணவன் மனைவிக்கு…

Read more

அத்துமீறி நுழைந்த வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றம் அதிரடி…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாரியங்காவல் கிராமத்தில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு வினோத்குமார் வீட்டில் தனியாக இருந்த 10- ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் தந்தை ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர்…

Read more

கணவரை தாக்கி கொலை மிரட்டல்…. மனைவிக்கு சிறை தண்டனை…. நெல்லை நீதிமன்றம் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரத்தில் பீர்முகமது(59) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேலம்மாள் என்ற மனைவி உள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு வேலம்மாளும் அதே பகுதியில் வசிக்கும் சிவன் என்பவரும் பீர்முகமதுவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து பீர்முகமது…

Read more

16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்…. வாலிபருக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் காளிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு 16 வயதுடைய ப்ளஸ்-2 மாணவியை கட்டாயப்படுத்தி கண்மாய் கரைக்கு தூக்கி சென்று காளிதாஸ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் காளிதாஸை…

Read more

திருமணம் செய்வதாக கூறிய வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை….. நீதிமன்றம் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நல்லாம்பட்டியில் சீனிவாசன்(20) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு சீனிவாசன் 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் திண்டுக்கல் அனைத்து மகளிர்…

Read more

17 வயது சிறுமிக்கு திருமணம்…. வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலையகவுண்டன்பட்டி பகுதியில் ரகுநாத பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரகுநாதபாண்டி 17 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார்…

Read more