வெளிநாட்டுக்கு செல்ல இருந்த கொத்தனார்…. ஆசையாக மனைவி மற்றும் மகள்களுக்கு பிரியாணி வாங்க சென்ற போது ஏற்பட்ட விபரீதம்… இப்படியா ஆகணும்..!!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சான் கோடு பகுதியில் முரளி(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளது. விடுமுறைக்கு சொந்த ஊருக்கு திரும்பிய முரளி இன்று வெளிநாட்டுக்கு செல்வதாக…
Read more