என்னால தமிழில் பேச முடியல…. ஆனால்… மதுரை மக்களிடம் மன்னிப்பு கேட்டார் அமித் ஷா…!!

என்னால் தமிழில் பேச முடியவில்லை என்பதால் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என அமித் ஷா வருத்தம் தெரிவித்துள்ளார்.மதுரையில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், “அடுத்த தேர்தலில் உங்களிடம் நான் கண்டிப்பாக தமிழில் பேசுவேன். தமிழ் கலாச்சாரத்தை உலகம் முழுவதும் பறைசாற்றுபவர் மோடி…

Read more

எனக்கு தாய்மொழியாக தமிழ் கிடைக்காததில் வருத்தம்… பிரதமர் மோடி…!!!

தாய்மொழியாக தமிழ் தனக்கு கிடைக்காதது மிகுந்த வருத்தமளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நமோ செயலி மூலம் இந்தியில் மோடி தமிழக பாஜக தொண்டர்களுடன் உரையாடினார். அதில் ‘தமிழில் பேச முடியவில்லையென்ற வருத்தம் மனதில் ஆழமாக உள்ளது. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் சட்டம்,…

Read more

நடிகர் நாசரின் தந்தை மரணம்; தமிழ் திரையுலகினர் இரங்கல்…!!

தமிழ் திரை உலகில் புகழ்பெற்ற நடிகராக வளம் வருபவர் நடிகர் நாசர். இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்ட இவர்,  தமிழ்  தெலுங்கு  மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.  நடிகராக மட்டுமல்லாமல் நடிகர் சங்க தலைவராகவும்…

Read more

BREAKING: “11-ம் வகுப்பு பொதுத்தேர்வு”… தமிழில் 9 பேரும், ஆங்கில பாடத்தில் 13 பேரும் 100-க்கு 100 எடுத்து அசத்தல்…!!!!

தமிழகத்தில் சற்று முன் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தமாக 90.94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் தமிழ் பாடத்தில் மட்டும் 9 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளனர்.…

Read more

“இதுல கூட ஹிந்தி திணிப்பா”…. பொங்கி எழுந்த மதுரை எம்.பி.‌‌… ஒன்றிய அரசுக்கு பறந்த கடிதம்…!!!

மதுரை எம்.பி சு. வெங்கடேசன் வன பாதுகாப்பு திருத்த சட்டம் மசோதாவை தமிழில் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த மார்ச் 29-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வன பாதுகாப்பு சட்டம் 1980-ஐ திருத்துவதற்கு forest (conservation) Amendment Bill 2023…

Read more

மேடையில் ஹிந்தியில் பேசிய மனைவி…. சட்டுன்னு அப்படி சொன்ன AR ரஹ்மான்…. பொங்கியெழுந்த ரசிகர்கள்….!!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருதை வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர் ஆவார். இவர் தற்போது தென்னிந்திய படங்களுக்கு அதிகம் இசையமைத்து வருகிறார். அத்துடன் ஐஸ்வர்யா ரஜினியின் லால் சலாம் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார்.  இந்நிலையில் சென்னையில் விருது…

Read more

தமிழ், English-க்கு பிறகு எத்தனை மொழிகளையும் கற்றுக்கொள்ளலாம்….. அமைச்சர் அன்பில் மகேஷ்…!!!

நேற்று சென்னை சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் குடிமை பணியாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், அரசின் திட்டங்களில் உள்ள குறைகளை சரி செய்பவர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள். நாட்டின் முன்னேற்றத்திற்கு…

Read more

“தமிழில் பேசினால் ஏளனமாக நடத்தப்படுகிறார்கள்”… வேல்முருகன் ஆதங்கம்….!!!!

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தமிழில் பேசுபவர்கள் என்றால் ஏளனமாக பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, விமான நிலையங்களில் கூட தமிழில் பேசுபவர்கள் என்றால் ஏளனமாக நடத்துகிறார்கள். அதன் பிறகு தமிழர்கள் கொல்லப்பட்ட போது…

Read more

உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது.!!

1000-க்கும் மேற்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ மொழிகளில் வெளியானது. குடியரசு தினத்தை ஒட்டி நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் – 52, ஹிந்தி – 1,554 மலையாளம் – 29 தெலுங்கு…

Read more

#BREAKING : எஸ்.எஸ்.சி தேர்வை தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் எழுத மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அனுமதி.!!

எஸ்.எஸ்.சி மல்டி டாஸ்கிங் தேர்வை தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் எழுத தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது.. எஸ்.எஸ்.சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல் திறன் தேர்வு தமிழ் மொழியில் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ், கன்னடம்,…

Read more

தமிழகத்தில் நடக்கும் கதை… “நண்பகல் நேரத்து மயக்கம்” படக்குழு பொங்கல் வாழ்த்து…!!!

நண்பகல் நேரத்து மயக்கம் படக்குழு பொங்கல் வாழ்த்து தெரிவித்து போஸ்டர் வெளியிட்டுள்ளது. மலையாள சினிமா உலகில் குறுகிய காலத்தில் முன்னணி இயக்குநராக உயர்ந்தவர் டைரக்டர் லிஜோஜோஸ் பெள்ளிசேரி. இப்போது இவர் மம்முட்டி நடிப்பில் “நண்பகல் நேரத்து மயக்கம்” என்ற படத்தை இயக்கியுள்ளார்.…

Read more

பழனி கோயில் குடமுழுக்கு தமிழில் நடைபெறுமா…? அமைச்சர் சேகர்பாபு கூறிய பதில்…!!!!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9-ம் தேதி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் இன்றைய கேள்வி நேரத்தின் போது ராமநாதசாமி கோவில் குடமுழுக்கு குறித்து திருவிடை மருத்துவ தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கோவில் செழியன் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் அளித்து…

Read more

Other Story