சரமாரி கேள்வி… உங்க மேல நம்பிக்கை இல்ல…. ” சிறுமிக்கு நடந்த வன்கொடுமை” சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுமியின் பெற்றோர், அண்ணாநகரத்தில் வசிக்கும் பக்கத்து வீட்டில் உள்ள சிறுவன் மீது புகார் அளிக்கச் சென்றபோது, அப்போது காவல் ஆய்வாளர்…

Read more

OMG: ஆண் நண்பர்களுக்கு பிறந்தநாள் பரிசாக…. 15 வயது சிறுமியை விருந்தாக்கிய பெண்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அண்ணா நகர் பகுதியில் உள்ள கஃபே ஒன்றுக்கு தன்னுடைய நண்பர்களோடு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்பொழுது அந்த சிறுமியோடு சினிமா ஆடை வடிவமைப்பாளர் ஆன பிரதிக்ஷா என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். தொடர்ந்து…

Read more

போதைக்கு அடிமையான பெற்றோர்…. பாட்டியிடம் கதறிய சிறுமி…. 6 மாதமாக நடந்த கொடூரம்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

சென்னையின் வில்லிவாக்கத்தை சேர்ந்த தம்பதிக்கு 11 வயதுடைய மகள் ஒருவர் உள்ளார். சிறுமியின் பெற்றோர்கள் குடிபோதைக்கு அடிமையான காரணத்தால்  சிறுமி பாட்டி கவனிப்பில் வளர்ந்து வந்துள்ளார். இதற்கிடையில் அவருடைய அந்தரங்க உறுப்பில் கடுமையான வலி ஏற்பட்டது. உடனே பாடியிடம் சொல்லி அழுதுள்ளார்…

Read more

“17 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்”…. 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது…. போலீஸ் அதிரடி நடவடிக்கை..!!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் வீரக்குமாரசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி இசைக் கச்சேரி நடைபெற்றது. அப்போது 17 வயது சிறுமி ஒருவர் கூட்டத்தில் கச்சேரியை பார்த்துக் கொண்டிருந்தார். இந்த சிறுமியை…

Read more

புதுச்சேரியில் கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு.!!

புதுச்சேரியில் கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு ரூபாய் 20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மார்ச் 2ம் தேதி காணாமல் போன சிறுமி வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பாலியல் பலாத்கார முயற்சியில் சிறுமியை கொன்று கை, கால்களை கட்டி…

Read more

8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 23 வயது இளைஞர்… உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

ஊட்டி அருகே உள்ள தலைக்குந்தா பகுதியை சேர்ந்த எட்டு வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள கோவில் திருவிழாவுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது அதே பகுதியை சேர்ந்த 23 வயதான அஜித்குமார் சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன் என்று…

Read more

14 வயது மாணவி கொலை…. தமிழகத்தை உலுக்கிய சம்பவத்தில் 25 வயது இளைஞர் கைது…!!!

நீலகிரி மாவட்டம் உதகையில் 14 வயதான தோடர் பழங்குடியின மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. நீலகிரி மாவட்டம் உதகையில் நேற்று முன் தினம் இறுதி தேர்வு எழுதி திரும்பிய மாணவியை வழிமறித்த நபர்…

Read more

Other Story