Breaking: மாலேகான் பயங்கரவாத தாக்குதல்… பாஜக முன்னாள் எம்.பி-க்கு மரண தண்டனை கோரும் NIA…!!!
கடந்த 2008 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் மாலேகான் நகரில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். அதோடு நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 17 ஆண்டுகளாக நடக்கும் இந்த வழக்கில் வருகிற மே…
Read more