PM மோடியின் முன் அமர… குடியரசுத் தலைவருக்கு இருக்கை மறுப்பு…? கடும் விமர்சனம்…!!

விருது விழாவில் கலந்துகொள்ளாத பாஜக மூத்த தலைவர் எல்.கே அத்வானிக்கு நேற்று (மார்ச்31) அவரது இல்லத்துக்கே சென்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பாரத ரத்னா விருதை வழங்கினார். இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடியும் உடன் இருந்தார். இந்நிலையில் எல்.கே.அத்வானி,…

Read more

குடியரசுத் தலைவருக்கு எதிராக வழக்கு…. அதிரடியில் இறங்கிய கேரள அரசு..!!

கேரள அரசு சார்பில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்த கேரள ஆளுநரை கண்டித்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிலுவையில் இருந்த மசோதாக்களை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். அதனைத் தொடர்ந்து 3 மசோதாக்களுக்குக் கடந்த…

Read more

நீட் விலக்கு மசோதா ஒப்புதல் அளித்திடுக: ஜனாதிபதியிடம் முதலமைச்சர் நேரில் வலியுறுத்தல்….!!

தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவிற்கு மேலும் தாமதம் இன்றி உடனடியாக ஒப்புதல் அளித்து தமிழ்நாடு மாணவர்களின் நலன் காத்திட வேண்டும் என்று முதலமைச்சர் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருக்கிறார். இரண்டு…

Read more

“புது நாடாளுமன்ற கட்டிடம்”…. அவங்க தான் திறந்து வைக்கணும்?…. சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்….!!!!

பிரதமர் மோடி தன் கனவு திட்டமான நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வருகிற மே 28ம் தேதி திறந்து வைக்கிறார் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. தில்லியில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு இருக்கும் புது கட்டிடமானது மேம்பட்ட…

Read more

Breaking: தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதா… குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதில்…!!!!

தமிழ்நாடு அரசின் நீட்விலக்கு மசோதா மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக குடியரசு தலைவர் கூறியுள்ளார். தமிழக அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.பி வெங்கடேசன் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதி…

Read more

குடியரசு தலைவர் வருகை…. மதுரையில் 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை… மாநகர காவல் ஆணையர் உத்தரவு…!!!!

வருகிற பிப்ரவரி 18-ஆம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக முதல் முறையாக தமிழகம் வருகிறார். தில்லியில் இருந்து தனி விமான மூலம் பிப்ரவரி 18-ஆம் தேதி காலை 11 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வரும்…

Read more

“13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்”…. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு… முழு லிஸ்ட் இதோ…!!!

குடியரசு தலைவர்  திரௌபதி முர்மு இன்று 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து உத்தரவு பிறப்பித்தார். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பேரும் ஆளுநர்களாக பொறுப்பு ஏற்கிறார்கள். அதன்படி மணிப்பூர் ஆளுநராக இருந்த இல கணேசன் தற்போது நாகலாந்து ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.…

Read more

Breaking: 13 மாநிலங்களில் புதிய ஆளுநரை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு…. முழு விவரம் இதோ…!!!

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு  13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய ஆளுநராக ரமேஷ் பாஸிஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு ஆந்திர மாநிலத்தின் ஆளுநராக ஓய்வு பெற்ற நீதிபதி அப்துல் நசீர் நியமனம்…

Read more

ஆளுநருக்கு அறிவுரை வழங்க வேண்டும் : குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்..!!

ஆளுநருக்கு குடியரசுத் தலைவர் அறிவுரை வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மாண்புமிகு முதலமைச்சர்  அவர்கள், கடந்த 09.01.2023 அன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரின் துவக்க நாளில் மாண்புமிகு ஆளுநர் அவர்களின் செயல்பாடுகள் குறித்து மாண்புமிகு குடியரசுத்…

Read more

#BREAKING : மரபுகளை மீறுகிறார்.! ஆளுநருக்கு அறிவுரை வழங்க வேண்டும் : குடியரசு தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

ஆளுநருக்கு குடியரசுத் தலைவர் அறிவுரை வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.சட்டமன்ற கூட்டத்தொடரின் தொடக்க நாளில் ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்…

Read more

Other Story