“அலாரம் அடித்தும் யாரும் வரல”… JUST 15 MINUTES… காரோடு பறந்த இருவர்… திருட்டு வேலையிலும் Speed-ஆ இருக்காங்க… வீடியோ வைரல்..!!!

பஞ்சாப் மாநிலம் மொஹல்லா ஜானியன் பகுதியில் அஜித் பால் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது காரை வீட்டிற்கு வெளியே நிறுத்தியிருந்தார். இந்நிலையில் இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் வந்த 2 திருடர்கள் வெளியே நின்று கொண்டிருந்த காரை திருடுவதற்காக முயற்சி…

Read more

“ஒரே நாளில் காணாமல் போன 4 இளம் பெண்கள்”…. தீவிர தேடுதல் வேட்டையில் போலீஸ்… கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சுற்றி பாண்டிய குப்பம், தொட்டியம், சிறுமங்கலம் போன்ற கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் வசித்து வரும் 4 பெண்கள் ஒரே நாளில் காணாமல் போனதாக கூறப்படுகிறது. அதாவது  ஒரே நாளில் 4 பெண்கள் வெவ்வேறு நேரங்களில்…

Read more

“ஆன்லைன் விளையாட்டில் பணம் வைத்து விளையாடிய வாலிபர்”… தீராத கடன்.. திருப்பி கேட்ட நண்பர்கள்… வேதனையில் எல்ஐசி ஊழியர் விபரீத முடிவு..!!

சேலம் கருப்பூர் பகுதியில் ஹரி கிருஷ்ணன்(29) என்பவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் எல்ஐசி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஆன்லைன் விளையாட்டில் கடந்த 2 வருடங்களாக பணம் செலுத்தி விளையாடி வந்தார். இதில் அவர் பல…

Read more

“என்ன புடிங்க பார்க்கலாம்”… தில்லாக நின்று கெத்து காட்டிய வாலிபர்… பைக்கோடு தூக்கிய போலீஸ்… ஸ்டேஷனில் கண்ணீரோடு… வீடியோ வைரல்..!!

இன்றைய காலகட்டங்களில் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் சில வீடியோக்கள் வைரலாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் காவல்துறையினரை கேலி செய்த பைக் ரைடர்க்கு உடனடி தண்டனை வழங்கிய சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது. அதாவது அந்த…

Read more

“200 போலீசார்”.. பலத்த பாதுகாப்புடன் குதிரையில் திருமணத்திற்கு வந்திறங்கிய மணமகன்… காரணத்தைக் கேட்டா ஆடிப் போயிடுவீங்க..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள லவீரா என்ற கிராமத்தில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருணா என்ற மகள் இருக்கிறார். இவருக்கும், விஜய் என்பவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. இதையடுத்து திருமணத்தின் போது, மணமகளின் இல்லத்திற்கு மணமகனை குதிரையில் அழைத்து வர திட்டமிட்டனர்.…

Read more

மணிப்பூரில் மீண்டும் வெடித்த கலவரம்… ரத்த வெள்ளத்தில் தமிழக காவலர்… பெரும் அதிர்ச்சி..!!

மணிப்பூரில் கடந்தாண்டு மே மாதம் முதல் இன கலவரம் ஏற்பட்டு வருகிறது. இதனால் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தக் கலவரத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் அங்கு கலவரம் ஓயவில்லை. இந்நிலையில் கடந்த 31ம் தேதி காங்போங்கி மாவட்டத்தில் உள்ள…

Read more

தலைக்கேறிய போதையில் மருமகன்… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்த மாமியார்… பரபரப்பு சம்பவம்..!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் வசித்து வருபவர் முனிசாமி இவருடைய மனைவி காஞ்சனா.(57). இந்த தம்பதியருக்கு வரலட்சுமி என்ற மகள் உள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வரலட்சுமிக்கும் குமரேசன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. குமரேசனின் வயது 32. இந்த தம்பதியினருக்கு…

Read more

“Action – Reaction” ரோட்ல செஞ்ச வேண்டாத வேலை…. போலீஸ் புகட்டிய பாடம்….!!

உத்தர் பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் பரபரப்பான சாலை ஒன்றில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வயதான நபர் மீது ஒரு இளைஞர் ஸ்பிரே அடிக்கிறார். இதனால் அந்த வயதான நபரின் முகம் முழுவதிலும் ஸ்பிரேயாக இருக்கிறது. தனது youtube சேனலுக்காக இளைஞர்…

Read more

“50 நாட்கள்”…. போலீஸ் போட்ட பக்கா ஸ்கெட்ச்…. கூண்டோடு சிக்கிய ரவுடிகள்… 1 இல்ல 2 இல்ல மொத்தம் 126 பேர் கைது…!!!

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ பயிற்சி காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் ரவுடிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்களைப் பிடிக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதன்படி தென்மண்டல ஐஜி பிரேம்…

Read more

நம்பிக்கை துரோகம்; வேலை செய்த இடத்தில் 3.5 கோடி மதிப்புள்ள பொருள் திருட்டு… நாடகமாடிய நபர் கைது..!

டெல்லியில் உள்ள ஒரு கிடங்கிலிருந்து 3.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 318 ஐபோன்கள் திருடு போன சம்பவத்தில், டெல்லி போலீசார் முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளனர். இந்த திருட்டு குறித்த புகார் ஜூன் 17 அன்று ரமேஷ்வர் சிங்கால் அளிக்கப்பட்டது. இதனைத்…

Read more

தமிழகம் முழுவதும் காவல்துறையினருக்கு பரந்த உத்தரவு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருளை ஒழிக்க குற்றவாளிகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.…

Read more

“பொங்கலோ பொங்கல்”…. தமிழக காவல்துறையினரோடு பொங்கல் கொண்டாடிய CM ஸ்டாலின் குடும்பம்…. நெகிழ்ச்சி பதிவு….!!!!

தமிழர் திருநாளாம் தைத்திருநாள் அன்று பொங்கல் பண்டிகை உலகம் முழுதும் உள்ள அனைத்து தமிழர்களாலும் இன்று சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் பொங்கல் பண்டிகை இன்று சிறப்பான முறையில் கொண்டாடப்படும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு பொங்கல்…

Read more

“காவல்துறையின் சிறந்த செயல்பாடுகளால் குற்றங்கள் இல்லை”…. சவால்களை எதிர்கொள்ள தயாராகுங்கள்…. டிஜிபி சைலேந்திரபாபு….!!!!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட காவல்துறையினருக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழக காவல்துறையின் சிறந்த செயல்பாடுகளால் பெரிய அளவில் குற்றங்களோ அசம்பாவித சம்பவங்களோ நடைபெறவில்லை. ஜாதி அல்லது வகுப்புவாத மோதல், காவல்துறையினரின் துப்பாக்கிச்…

Read more

Other Story