ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஆதரவோடு கஞ்சா விற்பனை…. டிடிவி பரபரப்பு குற்றசாட்டு…!!

சென்னையில் கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள், போலீசாரை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து டிடிவி தினகரன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “சென்னையில் அனைத்து பகுதிகளிலும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து…

Read more

“ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை”…. பொதுமக்கள் புகார் கொடுக்க நம்பர்… களத்தில் குதித்த டிஜிபி சைலேந்திரபாபு…!!!

தமிழ்நாட்டில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 என்ற பெயரில் போதை ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. போதை பொருள் பறிமுதல் மற்றும் போதைப்பொருள் விற்பவர்களை கைது செய்தல் என போலீசார் பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்போது…

Read more

கஞ்சா ஒழிப்பில் தமிழக காவல்துறை 80% வெற்றி – டிஜிபி சைலேந்திர பாபு..!!!

தமிழ்நாட்டில் ரவுடிகளுக்கு இடம் இல்லை என்று தெரிவித்துள்ள டிஜிபி சைலேந்திரபாபு கஞ்சா ஒழிப்பில் தமிழக காவல்துறை 80 சதவீத வெற்றி கண்டுள்ளதாக கூறியுள்ளார். திருநெல்வேலியில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு விருதுநகர் மேற்கு காவல்…

Read more

Other Story