“வதந்திகளை நம்ப வேண்டாம்”…. இரட்டை இலைக்கு தான் சட்டப்போராட்டம் நடக்குது – ஓபிஎஸ்..!!

தேர்தலில் போட்டியில்லை என்பது வதந்தி மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது எனக் கூறிய அவர், தேர்தல் தொடர்பான முடிவுகளை நானே அறிவிப்பேன் என விளக்கமளித்தார்.…

Read more

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு ஓபிஎஸ் மரியாதை.!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை ஒட்டி அவரது சிலைக்கு பன்னீர்செல்வம் மரியாதை…

Read more

2024 மக்களவைத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வதுடன் இணைந்து போட்டியிடுவோம் – டிடிவி தினகரன்..!!

2024 மக்களவைத் தேர்தலில் ஓ. பன்னீர்செல்வதுடன் இணைந்து போட்டியிடுவோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இனிவரும் காலங்களில் அனைத்து நிகழ்வுகளிலும் ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து பயணிப்போம். திமுகவின் இரண்டாம் கட்ட ஊழல் பட்டியலை இன்னும் பார்க்கவில்லை. அமமுக பாரதிய…

Read more

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டி… ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு…!!!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தான் தயாராக இருப்பதாக மீண்டும் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். ஏற்கனவே நீதிமன்றத்தில் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தான் தயாராக இருப்பதாகவும் விதிமுறைகளை மாற்றினால் தான் தொடர்ந்து அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் ஓபிஎஸ் கூறினார்.…

Read more

“மக்கள் கண்ணீர் குடும்ப ஆட்சியை வீழ்த்திடும்”…. உடனே இதை பண்ணுங்க…. ஓபிஎஸ் காட்டம்….!!!!!

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்று மேலாண்மைக்காகவே பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை பணி நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட ஆணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில்…

Read more

“இனி சட்டப்பேரவையில் ஓபிஎஸ்-க்கு இடம் எங்கே”?… சபாநாயகர் அப்பாவு சொன்ன அதிரடி பதில்…!!!!

தென்காசியில் ஈ.சி ஈஸ்வரன் பிள்ளை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நடைபெற்ற நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் பிறகு சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத்…

Read more

அவர் தாத்தா ஆரம்பித்த கட்சியா?… ஆணவத்தின் உச்சத்தில் EPS…. பொங்கி எழுந்த OPS….!!!!

ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது “மக்களை நாடி சென்று கண்டிப்பாக நியாயம் கேட்போம். எம்ஜிஆர், ஜெயலலிதா உயிரை கொடுத்து 50 ஆண்டு காலம் அதிமுகவை காப்பாற்றி உள்ளனர். அவர்கள் வகுத்து கொடுத்த சட்டவிதியை காப்பாற்ற போராடி வருகிறோம். மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான் நிரந்தர…

Read more

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு….. நடப்பதெல்லாம் நன்மைக்கே…. ஓபிஎஸ் பேட்டி..!!

நடப்பதெல்லாம் நன்மைக்கே, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எல்லா விதத்திலும் நன்மைக்கே என பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த  இடையீட்டு மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பொதுக்குழு மூலம் அதிமுக வேட்பாளரை தேர்வு…

Read more

“மெரினா கடற்கரையில் கலைஞரின் பேனா நினைவுச் சின்னத்தை சீமான் உடைப்பாரா”…? ஓபிஎஸ் கடும் கண்டனம்…!!

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் செய்தியாளர்கள் கலைஞரின் பேனா நினைவுச் சின்னத்தை சீமான் உடைப்பேன் என்று கூறியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு ஓ. பன்னீர்செல்வம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சு…

Read more

“ரவுடி மாதிரி கல்லெடுத்து அடிக்கிறாரு”… போட்டோவ பார்த்து மக்கள் பயந்துட்டாங்க…. அமைச்சர் நாசரை விளாசிய ஓபிஎஸ்…!!!

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாட்டை வன்முறை காடாக மாற்றி சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த திமுக அரசுக்கு கடும் கண்டனங்கள். ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியவர்களே…

Read more

“அதிமுக இணைய வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் விருப்பம்”…. ஓபிஎஸ் ப்ளீச்…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட இருக்கிறார். அதன் பிறகு அதிமுக சார்பில் ஓபிஎஸ்…

Read more

Other Story