“வதந்திகளை நம்ப வேண்டாம்”…. இரட்டை இலைக்கு தான் சட்டப்போராட்டம் நடக்குது – ஓபிஎஸ்..!!
தேர்தலில் போட்டியில்லை என்பது வதந்தி மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது எனக் கூறிய அவர், தேர்தல் தொடர்பான முடிவுகளை நானே அறிவிப்பேன் என விளக்கமளித்தார்.…
Read more