“ஈரானில் காணாமல் போன இந்தியர்கள்”… ஒரு மாதத்திற்கு பின் 3 பேர் பத்திரமாக மீட்பு… உறுதி செய்தது இந்திய தூதரகம்.. நிம்மதியில் குடும்பத்தினர்..!!!
கடந்த மாதம் ஈரானில் காணாமல் போன இந்தியர்கள் மூவர் தற்போது பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தின் சங்ரூர், ஹோஷியார்பூர் மற்றும் எஸ்.பி.எஸ் நகர் பகுதிகளில் இருந்து ஹுஷன்பிரீத் சிங், ஜஸ்பால் சிங், அம்ரித்பால் சிங் என்ற மூவர் ஈரானுக்கு பயணித்திருந்தனர். ஆனால்…
Read more