தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் மே 12-ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும்… ஆட்சியர் அறிவிப்பு..!!

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா வருகிற 11,12 ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்நிலையில் கோவிலின் அருகே அமைந்துள்ள மதுபான கடைகள் மூடப்படும்…

Read more

மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்..! “இன்று தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளும்”… வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகம் முழுவதும் பொதுவாக சுதந்திர தின விழா, குடியரசு தின விழா, காந்தி ஜெயந்தி உள்ளிட்ட முக்கிய தினங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று மே 1-ம் தேதி தொழிலாளர்கள் தினம் என்பதால் அனைத்து டாஸ்மாக்…

Read more

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… எப்போது தெரியுமா..? வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

மே 1ம் தேதி நடைபெறும் தொழிலாளர் தினத்தன்று, தமிழக அரசு உரிமத்தில் இயங்கும் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு முழு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை அறிவிப்பைத் தொடர்ந்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தனித்தனியாக உத்தரவு பிறப்பித்து வருகின்றனர். அதன் அடிப்படையில், அந்த நாளில்…

Read more

கோடை விடுமுறைக்கு பிறகு கல்லூரி திறக்கும் நாள்?…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் 2024-25 கல்வி ஆண்டுக்கான 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் வரை நடைபெற்றது. அதன் பின் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 22ஆம்…

Read more

குஷியோ குஷி..! தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் 46 நாட்கள் கோடை விடுமுறை… சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில் அடுத்தது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மாதம் தேர்வு தொடங்கியது. இதைத்தொடர்ந்து நேற்று தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வு நடந்து முடிந்த நிலையில்…

Read more

குஷியோ குஷி..!! தமிழகம் முழுவதும் ஏப்ரல் 18 முதல் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் கடந்த வாரம் வியாழக்கிழமை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் அதற்கு அடுத்தபடியாக வெள்ளிக்கிழமை மட்டும் வேலை நாளாக இருந்த நிலையில் பின்னர் சனி ஞாயிறு என தொடர்ந்து விடுமுறை. அதன் பிறகு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திங்கட்கிழமையும்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே…!! தமிழகம் முழுவதும் 2 நாட்களுக்கு ரேஷன் கடைகள் செயல்படாது… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட பல்வேறு விதமான அத்யாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு அரசின் பல நல்ல திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களை சென்றடைகிறது.…

Read more

Breaking: தமிழகத்தில் இன்று இரவு 10 மணி முதல் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் நாளை மகாவீர் ஜெயந்தியை யை முன்னிட்டு பொது விடுமுறை. இதனால் நாளைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் போன்றவைகள் செயல்படாது. இதே போன்று நாளைய தினம் வங்கிகளுக்கும் விடுமுறை. இந்நிலையில் தற்போது நாளை தமிழக முழுவதும் டாஸ்மாக்…

Read more

Breaking: தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!

திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருவிழா மிக பிரம்மாண்டமாக நடைபெறும் நிலையில் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள். அந்த வகையில் சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் தேர் திருவிழா வருகிற ஏப்ரல் 15ஆம் தேதி…

Read more

மக்களே உஷார்..! வங்கிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் நாளை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை. இதனால் நாளைய தினம் வங்கிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகள் செயல்படாது. அதன்பிறகு இடையில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் வேலை நாள். இதற்கு அடுத்தபடியாக சனி, ஞாயிறு விடுமுறை.…

Read more

குஷியோ குஷி…!! தமிழகம் முழுவதும் 4 நாட்களுக்கு விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு..‌!!

தமிழகம் முழுவதும் நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருகிறது. அதாவது நாளை வியாழக்கிழமை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு பொது விடுமுறை. இதேபோன்று ஏப்ரல் 14ஆம் தேதி வருகிறது திங்கட்கிழமை தமிழ் வருடபிறப்பை முன்னிட்டு பொது விடுமுறை. இதற்கிடையில் சனி ஞாயிறு இரண்டு…

Read more

தமிழகம் முழுவதும் ஏப்.10 முதல் 3 நாட்கள் ரேஷன் கடைகளுக்கு தொடர் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பல பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கிறது. அதோடு அரசின் பல நல்ல திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களை சென்றடைகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளுக்கு…

Read more

தமிழகத்தில் இன்று விடுமுறை… எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா…? வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

தமிழ்நாட்டில்இன்று  3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. அதன்பிறகு புகழ்பெற்ற…

Read more

குஷியோ குஷி..!! நாளை தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் நாளை 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் நாளைய தினம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. அதன்பிறகு…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை… எப்போது தெரியுமா..? அரசு அறிவிப்பு..!!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட 8 முக்கிய நாட்களில் விடுமுறை அளிக்கப்படும் நடைமுறை உள்ளது. அதன் படி, வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அன்றைய தினம் தமிழகத்தில்…

Read more

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்திற்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற உத்திரகோசமங்கை கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா நடைபெற இருக்கிறது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இதனால் இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர்…

Read more

வங்கி ஊழியர்களுக்கு குட் நியூஸ்… ஏப்ரல் மாதத்தில் மட்டும் இவ்வளவு விடுமுறையா?… RBI அறிவிப்பு…!!

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் மாதந்தோறும் விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஏப்ரல் மாதத்திற்கு 16 நாட்கள் விடுமுறை ஆக அறிவித்துள்ளது. மேலும் வங்கி சேவைகளை பயன்படுத்துவதில் ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்க இதனை முன்கூட்டியே வாடிக்கையாளர்களுக்கு…

Read more

குஷியோ குஷி…!! தமிழகம் முழுவதும் மார்ச் 29 முதல் 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை… சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அடுத்த வாரம் நான்கு நாட்களுக்கு தொடர் விடுமுறை வருகிறது. அதன்படி மார்ச் 29ஆம் தேதி சனிக்கிழமை, மார்ச் 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 31 ஆம் தேதி திங்கள்கிழமை ரம்ஜான் பண்டிகை என மூன்று நாட்களுக்கு தொடர் விடுமுறை வருகிறது.…

Read more

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்திற்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வர் மலைக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவில் உள்ளூர் மட்டுமின்றி ஏராளமான வெளியூர் பக்தர்களும் கலந்து கொள்வார்கள். இதன் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு இன்று ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை…

Read more

குஷியோ குஷி..!! இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… சூப்பர் அறிவிப்பு…!!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இன்று மகா மக குளத்தில் மாசி மக தீர்த்தவாரி நடக்க உள்ளது. இதன் காரணமாக இன்று தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக இன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும்…

Read more

JUST IN: நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு..!!

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நாளை மாசி மகத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக நாளை அரசு அலுவலகங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகள் போன்றவைகள் செயல்படாது. அதே நேரத்தில் பொது தேர்வுகள் அனைத்தும் வழக்கம் போல் நடைபெறும்.…

Read more

குஷியோ குஷி…! தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களுக்கு விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று இரண்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர். அதன்படி புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று புகழ்பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற இருக்கிறது. பண்டிகைக்கு…

Read more

Breaking: தமிழகத்தில் நாளை இந்த மாவட்டத்திற்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதாவது புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழா மிக பிரம்மாண்டமாக நடைபெறும். இந்த திருவிழாவில்  உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும்…

Read more

குஷியோ குஷி..! இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் நேற்று அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு 4 மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இதேபோன்று விழுப்புரம் மாவட்டத்திற்கும் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இதனால் நேற்று தமிழகத்தில் மொத்தம் 5 மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்…

Read more

குஷியோ குஷி…! தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அய்யா  வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு இன்று 5  மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு விழுப்புரம் மாவட்டத்திற்கும் இன்று  அங்காளம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது தென் மாவட்டங்களில் அய்யா வைகுண்டரை ஏராளமானோர் பின்பற்றுவார்கள். இதன் காரணமாக…

Read more

குஷியோ குஷி..! தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களுக்கு விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் அய்யா  வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு நாளை 4 மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு விழுப்புரம் மாவட்டத்திற்கும் நாளை அங்காளம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது தென் மாவட்டங்களில் அய்யா வைகுண்டரை ஏராளமானோர் பின்பற்றுவார்கள். இதன் காரணமாக…

Read more

குஷியோ குஷி…! தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்திற்கு விடுமுறை… சூப்பர் அறிவிப்பு..!!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா உத்தரவிட்டுள்ளார். அதாவது மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் போன்றவைகள்…

Read more

குஷியோ குஷி…! “மொத்தம் 5″… தமிழகத்திற்கு மார்ச் 4ஆம் தேதி விடுமுறை… எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா…? சூப்பர் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் மார்ச் 4-ம் தேதி அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை. இதனால் அன்றைய தினம் அரசு…

Read more

குஷியோ குஷி..! தமிழகத்தில் மார்ச் 4-ம் தேதி 4 மாவட்டங்களுக்கு விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு மார்ச் 4ஆம் தேதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய அய்யா வைகுண்டரை தென் மாவட்டங்களில் ஏராளமான மக்கள் போற்றி வழிபடுகிறார்கள். இதன்…

Read more

இதெல்லாம் ரொம்ப ஓவர்..? “மாதவிடாய் காலத்தில் விடுமுறை எடுத்ததால் வேலையிலிருந்து தூக்கிய நிறுவனம்”… பெண் வேதனை..!!

பெண்களுக்கு தவிர்க்க முடியாத பிரச்சினைகளில் ஒன்று மாதவிடாய். இந்தியாவில் கூட ஒடிசா உட்பட சில மாநிலங்களில் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தின் போது சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்…

Read more

தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு மார்ச் 4-ம் தேதி விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து தற்போது கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு மார்ச்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே…! தமிழகம் முழுவதும் இன்று அனைத்து ரேஷன் கடைகளும்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் பாமாயில் போன்ற பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு அரசின் பல நல்ல திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களை சென்றடைகிறது. ரேஷன் கடைகளில் பொருட்கள்…

Read more

மக்களே…! தமிழகம் முழுவதும் நாளை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் பாமாயில் போன்ற பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு அரசின் பல நல்ல திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களை சென்றடைகிறது. ரேஷன் கடைகளில் பொருட்கள்…

Read more

தமிழகத்தில் இன்று டாஸ்மாக் மற்றும் இறைச்சி கடைகளுக்கு விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் இன்று வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 11ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஹோட்டல் பார்கள், டாஸ்மாக் கடைகள் போன்றவைகளுக்கு இன்றைய தினம் விடுமுறை. எனவே தடையை மீறி மதுபானம் இருப்பது தெரிய வந்தால்…

Read more

குஷியோ குஷி…! தமிழகம் முழுவதும் இன்று விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று தைப்பூச திருநாளை முன்னிட்டு அரசு விடுமுறை. முருகப்பெருமானுக்கு உகந்த நாளான இன்று ஏராளமான பக்தர்கள் பிரசித்தி பெற்ற முருகன் கோவிலுக்கு செல்வார்கள். ஏராளமான பக்தர்கள் பழனி மற்றும் திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு நடந்தும் செல்வார்கள். ஒவ்வொரு வருடமும் தைப்பூசத்…

Read more

தமிழகத்தில் நாளை பொது விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் முருகனின் அறுபடைவீடுகளில் தைப்பூசம் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசிப்பார்கள். இந்நிலையில் தமிழகத்தில் நாளை தைப்பூசத்தை முன்னிட்டு அரசு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் தைப்பூச…

Read more

குஷியோ குஷி..! தமிழகத்தில் இன்று இந்த 2 மாவட்டங்களுக்கு விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதாவது தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் குடமுழக்கு விழா இன்று. இதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி …

Read more

FLASH: தமிழகம் முழுவதும் பிப்ரவரி 11-ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…!!!

தமிழ்நாட்டில் வருகிற பிப்ரவரி 11ஆம் தேதி வள்ளலார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தற்போது தமிழ்நாடு முழுவதும் அன்றைய தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்று அரசு அறிவித்துள்ளது. முன்னதாக கன்னியாகுமரி மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக்…

Read more

தமிழகத்தில் பிப்ரவரி 11ஆம் தேதி இங்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் பிப்ரவரி 11ஆம் தேதி வள்ளலார் நினைவு தினம். இதனை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்கனவே அன்றைய தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்த நிலையில் தற்போது…

Read more

இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!

காரைக்காலில் வருடம் தோறும் மஸ்தான் சாகிப் வலியுல்லாஹ் தர்கா ஷரீப் கந்தூரி விழா வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வகையில் இன்று விழா நடைபெறுகிறது. இதன் காரணமாக இன்று அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.…

Read more

Breaking: பிப்.11 ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் பிப்ரவரி 11ஆம் தேதி வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட உள்ளது. அதன்படி திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பிப்ரவரி 14-ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். மேலும்…

Read more

தமிழகத்தில் இன்று இந்த பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

கடந்த 2021ம் ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அப்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட ஈவெரா உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து கடந்த 2023ம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட…

Read more

Breaking: இடைத்தேர்தல்.. 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 4-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே நேரடி போட்டி உருவாகியுள்ள நிலையில் இரு கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இடைத்தேர்தல்…

Read more

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…! “மொத்தம் 18 நாட்கள்”… நோட் பண்ணிக்கோங்க…!!!

தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டு ரேஷன் கடைகளுக்கான திருத்தப்பட்ட விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் ரேஷன் கடைகளுக்கு 18 நாட்கள் விடுமுறை என்பது வழங்கப்பட்டுள்ளது. நேற்று ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு விடுமுறை வழங்கப்பட்ட…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு 18 நாட்கள் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டு ரேஷன் கடைகளுக்கு மொத்தம் 18 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது 2025 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட ரேஷன் கடைகள் விடுமுறை பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி ஜனவரி 26, பிப்ரவரி 11, மார்ச் 30, மார்ச் 31,…

Read more

தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியா முழுவதும் இன்று குடியரசு தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் குடியரசு தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்படும். பொதுவாக முக்கிய விழாக்கள் மற்றும் பண்டிகைகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வழக்கம். குறிப்பாக சுதந்திர தினம்,…

Read more

Breaking: தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..‌ அரசு அறிவிப்பு..!!!

நாடு முழுவதும் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் குடியரசு தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்படும். இதன் காரணமாக நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனை மீறி சட்டவிரோதமாக மது விற்பனை…

Read more

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதாவது சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராக போற்றப்படும் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் 178வது ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சதரண கீர்த்தனை நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.…

Read more

இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… எங்கு தெரியுமா…? ஆட்சியர் அறிவிப்பு…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் உலகப் புகழ் பெற்று ஜல்லிக்கட்டு போட்டிகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறுகிறது. அதன்படி அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற நிலையில் நேற்று மாட்டுப்பொங்கல் திருநாளில் பாலமேடு பகுதியில்…

Read more

குஷியோ குஷி…! தமிழகம் முழுவதும் இன்று முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை…. வெளியான செம குட் நியூஸ்..!

தமிழகத்தில் இன்று பொங்கல் பண்டிகை காலை முதல் களைகட்ட தொடங்கியுள்ளது. மக்கள் மகிழ்ச்சியாக பொங்கல் பண்டிகையை கொண்டாடும் நிலையில் வீட்டில் பொங்கல் வைத்து மகிழ்கிறார்கள். மற்றொருபுறம் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று…

Read more

Other Story