“இந்தியாவால் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி பாகிஸ்தானில் சுட்டுக் கொலை”..‌. பரபரப்பு சம்பவம்..!!

பாகிஸ்தானில் ரமலான் திருநாள் அன்று அப்துல் ரஹ்மான் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொள்ளப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாகிஸ்தானில் அப்துல் ரஹ்மான் என்பவர் வசித்து வந்துள்ளார். தீவிரவாதி ஹபீஸ் சயீத் இன் நெருங்கிய தோழரான இவர்…

Read more

“தலிபான்களை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதல்”… அப்பாவி பெண்கள், குழந்தைகள் உட்பட 11 பேர் பலி… பரபரப்பு சம்பவம்..!!!

பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத அமைப்புகள், கிளர்ச்சிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அவர்கள் மீது அவ்வப்போது பாதுகாப்புப்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றன. சில நாட்களுக்கு முன் அந்நாட்டின் கைபர் பக்துவா மாகாணத்தில் பயணிகள் சென்ற ரயிலை பலூசிஸ்தான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கடத்தினர். பின்பு…

Read more

“இந்துக்கள் மீது மதவெறி”‌‌…. அவங்களை யாராலயும் திருத்தவே முடியாது… பாகிஸ்தான் மீது மத்திய மந்திரி ஜெய்சங்கர் சாடல்…!!!!

நாடாளுமன்ற மக்களவையில் பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்காக இந்திய அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று உத்தவ் சிவசேனா எம்பி அரவிந்த் சாவந்த் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது பாகிஸ்தானில் சிறுபான்மையினர் சந்திக்கும் இன்னல்களை இந்தியா…

Read more

NZ vs PAK… படுதோல்வி அடைந்த பாகிஸ்தான்… விரக்தியடைந்த ரசிகர் செய்த செயல்… அதிர்ச்சி வீடியோ…!!

நியூசிலாந்துக்கு எதிராக வெளியூர் மண்ணில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரில், பாகிஸ்தான் அணி 4-1 என படு தோல்வி அடைந்துள்ளது. நியூசிலாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடந்த ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்ற பாகிஸ்தான், மற்ற…

Read more

“மார்ச் 31 தான் கடைசி நாள்”… ஆப்கானிஸ்தான் மக்கள் உடனே வெளியேறினும்… பாகிஸ்தான் கடும் எச்சரிக்கை…!!!

பாகிஸ்தானில் சட்டவிரோதமாக வசித்து வந்த ஆப்கான் நாட்டு குடிமக்களை நாடுகடத்தும் பணிகள் தொடர்ந்த வண்ணம் நடைபெற்று வருகின்றன. மார்ச் 20 வரை 8.74 இலட்சத்திற்கும் அதிகமான ஆப்கான்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் மக்கள் மார்ச்…

Read more

விசா இல்லாமல் இந்தியாவிற்கு வந்த பாகிஸ்தான் நபர்… இணையத்தில் எழுந்த கேள்விகள்….வைரலாகும் விளக்கம்…!!

பாகிஸ்தான் தொழிலதிபர் வகாஸ் ஹசன் என்பவர் சமீபத்தில் சிங்கப்பூரில் இருந்து சவுதி அரேபியாவிற்கு செல்லும் இண்டிகோ என்ற விமானத்தில் பயணம் செய்தார். அப்போது விமானம் மும்பையில் ஆறு மணி நேரம் இடைநிறுத்தம் செய்யப்பட்டது. இந்த பயணத்தில் இருந்த வகாஸ் இதனை வீடியோவாக…

Read more

சீட் பெல்ட் போடச் சொன்னது குத்தமா?…. விமான ஊழியரை தாக்கிய பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!!

பாகிஸ்தான் நாட்டில் குவெட்டாவில் சர்வதேச விமான நிலையம் ஒன்று உள்ளது. இங்கு முன்னாள் குவெட்டா ஆணையாளரான இஃப்திகார் அகமது மற்றும் அவரது மகள் சைமா ஜோகேசாய் ஆகிய இருவரும் கடந்த மார்ச் 18 ஆம் தேதி அன்று சரீன் ஏர் விமான…

Read more

“இந்தியா Vs பாகிஸ்தான்”… எந்த நாட்டின் கிரிக்கெட் அணி சிறந்தது…? பிரதமர் மோடி அல்டிமேட் பதில்…!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பிரபல கணினி விஞ்ஞானியும் பாட்ஸ்காட்  லெக்ஸ் ஃப்ரிட்மானுடன் பேசிய போது, இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் மற்றும் விளையாட்டு பிரச்சினைகள் குறித்த பல்வேறு அம்சங்களை விவாதித்தார். குறிப்பாக, விளையாட்டின் சக்தி உலகை ஒருமைப்படுத்தும் என்ற கருத்தை அவர்…

Read more

போலீசாருக்கும், பத்திரிகையாளருக்கும் நடந்த ஆங்கில விவாதம்… குலுங்கி குலுங்கி சிரித்த நெட்டிசன்கள்… என்னதான் நடந்துச்சு?..!!

பாகிஸ்தானில் போலீஸ் அதிகாரி மற்றும் பத்திரிகையாளர் இடையே நடந்த ஆங்கில விவாதம் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகியுள்ளது. இந்த வீடியோ நெட்டிசன்களுக்கு நகைச்சுவைத் திருவிழாவாக மாறியது. முக்கியமாக, ஒரு கார் நிறுத்தல் பிரச்சினையைப் பற்றிய இந்த விவாதம், முதல் கட்டத்தில் உருது…

Read more

“அமிர்தசரஸில் இந்து கோவில் மீது தாக்குதல்”… பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தொடர்பா…? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள கண்ட்வாலா பகுதியில் அமைந்துள்ள தாக்குர்த்வாரா கோவிலின் மீது மர்ம நபர்கள் கையெறி குண்டுத் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு 12:35 மணியளவில் நடந்துள்ளது. அப்போது பைக்கில் வந்த…

Read more

தொடர்ந்து ராணுவ வாகனங்களை குறிவைக்கும் தற்கொலை படை தாக்குதல்… பலியான 90 வீரர்கள்….. பாகிஸ்தானில் பரபரப்பு…!!

தென்மேற்கு பாகிஸ்தானில் ஈரானிய எல்லைப் பகுதியில் டாப்ஃடான் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை ராணுவ பாதுகாப்பு படை வாகனங்களில் ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது பிரிவினைவாத பயங்கரவாத குழுக்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில்…

Read more

“48 மணி நேரத்தில் கடத்தப்பட்ட ரயில் மீட்பு”… 346 பயணிகள் மீட்பு.. 33 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை… துரிதமாக செயல்பட்ட பாக். ராணுவம்…!!!

பாகிஸ்தான் நாட்டிலுள்ள குவாட்டா நகரில் இருந்து பெஷாப் நகருக்கு நேற்று முன்தினம் ஜாபர் விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலை பலுச்சிஸ்தான் பயங்கரவாதிகள் ‌சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவர்களிடமிருந்து பனையக் கைதிகளை மீட்டதோடு ரயிலையும்…

Read more

“பாகிஸ்தான் அணி சீரழிந்து நிற்க காரணமே இதுதான்” கடுமையாக சாடிய முன்னாள் வீரர் ஷாஹித் அஃப்ரிடி…!!

ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா தோல்வியை சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியது. சாம்பியன்ஸ் தொடரை Host செய்த பாகிஸ்தான் அணி,…

Read more

“ரயிலை தூக்கிய பயங்கரவாதிகள்”… 6 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொலை… “முக்கிய டிமாண்ட் சீனாவை பற்றி தான்”… பாகிஸ்தானில் பயங்கர பரபரப்பு..!!

பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பலோச் கிளர்ச்சியாளர்கள் ரயிலை பிடித்து வைத்திருக்கும் நிலையில், அவர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முயலுகின்றனர். இதன் காரணமாக, பாகிஸ்தான் ராணுவமும் தீவிர நடவடிக்கைக்குத் தயாராகி…

Read more

Breaking: பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சென்ற ரயில் கடத்தல்… மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டால் கொல்லப்படுவர்….!!!

பாகிஸ்தானில் ராணுவ வீரர்கள் சென்ற ஜாஃபர் விரைவு ரயிலை பலோச் விடுதலைப் படை கடத்தியது. இந்த கடத்தலின் போது வெடித்த மோதலில் 6 ராணுவ வீரர்கள் சுட்டு கொலை செய்யப்பட்டனர். இதில் பெண்கள், குழந்தைகள் விடுவிக்கப்பட்டனர். இந்தப் படை 100க்கும் மேற்பட்டோருடன்…

Read more

உளவு பார்த்த முன்னாள் அதிகாரி…. கடத்திச் செல்ல உதவிய தீவிரவாதி…. மர்ம நபர்களால் சுட்டுக்கொலை…!!!

இந்திய கடற்கரையில் அதிகாரியாக வேலை பார்த்து குல்பூஷண் ஜாதவ் ஓய்வு பெற்றார். அதன் பின் அவர் ஈரானின் சபாஹ ரில் ஒரு தொழிலை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரை கடந்த 2016ம் ஆண்டு ஒரு கும்பல் கடத்திச் சென்று பாகிஸ்தான் ராணுவத்திடம்…

Read more

“பாகிஸ்தான் நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் அரிசி”… தடை விதித்த ஐரோப்பிய நாடுகள்… காரணம் என்ன. அவசர கூட்டம்..!!!

பாகிஸ்தானில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு கப்பல்கள் மூலம் அரிசி ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2024 ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகள் நாடுகள் அரிசியின் தரம் சரிவர இல்லாததால் ஏற்றுமதியை நிறுத்தியது. அதாவது அரிசியில் அதிகளவு பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பதாக…

Read more

பரபரப்பு..! பாகிஸ்தானில் ராணுவ வளாகத்திற்குள் புகுந்து தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்… 9 பேர் பலி..!

பாகிஸ்தானின் வடமேற்கில் பன்னு என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதி கைபர் பக்துன்குவா மாகாணத்திற்குட்பட்டது. இப்பகுதியில் ராணுவ வளாகம் ஒன்று அமைந்துள்ளது . அங்கு தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய 2 கார்களை கொண்டு வந்தனர். பின்னர் அந்த இரண்டு கார்களையும் ஒன்றோடொன்று மோதச்…

Read more

“இனி அந்த ரெண்டுமே இருக்காது” PAK மிகப்பெரிய நிதி நெருக்கடியை சந்திக்கும்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!

1996 ஒரு நாள் உலக கோப்பைக்கு பிறகு பாகிஸ்தான் கிட்டதட்ட 3 தசாப்தங்கள் கழித்து ஒரு ஐசிசி தொடரை தலைமையேற்று நடத்தி இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடும், உற்சாகத்தோடும் சாம்பியன் டிராபி2025 தொடரை வரவேற்றார்கள். அந்நாட்டில் நிதி பிரச்சனை…

Read more

“அந்த மூணு பேரை உடனே தூக்குங்க” அப்போ தான் பாகிஸ்தான் அணி உருப்படும்… பாக்., புரொபசர் முகமது ஹபீஸ் அதிரடி..!!.!!

சாம்பியன்ஸ் டிராபி முதல் லீக் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக படுதோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியிலும் தோல்வியை சந்தித்தது. பாகிஸ்தான் அணியானது 49.3 ஓவர்களில் 241 ரன்கள் தான் அடிக்க முடிந்தது. 43வது ஓவரிலேயே இலக்கை…

Read more

“இது முட்டாள்தனம்” எல்லாம் அவங்களை சொல்லணும் … பாகிஸ்தானை பகிரங்கமாக விமர்சித்த அக்தர்…!!

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷொயப் அக்தர், சாம்பியன்ஸ் டிரோஃபியில் இரண்டு தொடர் தோல்விகளுக்குப் பிறகு, பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சித்து “முட்டாள்தனமான அணி என்று சாடியுள்ளார். முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான்,  நேற்று துபாயில் நடந்த போட்டியில்…

Read more

IND vs PAK: இந்த முறை நான் முன்கூட்டியே சொல்கிறேன்…. இந்தியா ஜெயிக்க வாய்ப்பே கிடையாது…. கணித்த ஐஐடி பாபா…!!!

ஐபிஎல் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் போட்டியில், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான போட்டி இன்று துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று  ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து…

Read more

IND VS PAK: வாழ்வா? சாவா? போட்டி…. இன்று பரம எதிரிகளின் அசுர ஆட்டம்…. வெல்லப்போவது யார்..??

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. எட்டு அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியில் இந்திய அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் வங்காள தேசத்தை வீழ்த்தியிருந்தது . இதனையடுத்து இன்று இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் துபாயில்…

Read more

பாகிஸ்தானை வீழ்த்தியது எப்படி?… வெற்றியின் ரகசியத்தை கூறிய நியூசிலாந்து கேப்டன்…!!!

9வது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று பாகிஸ்தானில் தொடங்கியது. இதில் இந்திய அணிக்கு உரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெற உள்ள நிலையில் மற்ற ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதில் நேற்று கராச்சியில் அரங்கேறிய தொடக்க ஆட்டத்தில்…

Read more

அம்மாடியோ..! இம்புட்டு அழகா…? தேவதைகளாக ஜொலிக்கும் பழங்குடியின பெண்கள்.. அதுவும் நம்ம பக்கத்து நாட்டில்… வியக்க வைக்கும் சலுகைகள்..!!

உலகில் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் வியப்பூட்டும் பழக்கவழக்கங்கள் இருந்து வருகின்றன. பல வழக்கங்கள் நூற்றாண்டுகளாக தொடர்ந்து வருகிறது. ஆனால், உலகம் முழுவதும் பேசப்படும் ஒரு முக்கியமான விஷயம், ஒரு நாட்டில் உள்ள பெண்களின் அழகு பற்றியது. இந்த…

Read more

“பரம எதிரிகளின் ஆட்டம்” இந்தியாவுக்கு எதிரா அப்படி விளையாடினாலே ஜெயிச்சிடலாம்… பாகிஸ்தானுக்கு முன்னாள் வீரரின் அட்வைஸ்..!!

வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணியானது பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததன்…

Read more

உங்க கேள்வில மரியாதையே இல்ல…. இதை பொறுத்துக்க முடியாது…. கோபப்பட்ட பாகிஸ்தான் கேப்டன்….!!

பாகிஸ்தானில் வைத்து வெஸ்ட் இண்டீஸ்க்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இதை அடுத்து தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் ஷான் மசூத்திடம்…

Read more

35 வருடங்களுக்குப் பிறகு…. பாகிஸ்தான் மண்ணில் வெற்றி…. கொண்டாட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்….!!

வெஸ்ட் இண்டீஸ் பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று ஆரம்பமானது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 154 ரன்கள் வெஸ்ட் இண்டீஸ் 163 ரன்களும் எடுத்தன. அடுத்ததாக 9 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய…

Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடர்..! பாகிஸ்தான் பெயர் இந்திய ‌ அணி ஜெர்சியில் இடம்பெறும்.. பிசிசிஐ அறிவிப்பு.!

ஐசிசி சாம்பியன்ஸ் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளது. இது பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் தொடங்குகிறது. பாதுகாப்பு காரணத்தினால் இந்தியா அணி பாகிஸ்தானுக்கு…

Read more

பாக். முன்னாள் பிரதமருக்கு 14 ஆண்டுகள் சிறை… அவருடைய மனைவிக்கு 7 வருடம் சிறை… நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் கடந்த 1996ம் ஆண்டு பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப்(பிடிஐ) என்ற கட்சியை  தொடங்கினார். அதன் பிறகு கடந்த 2018ம் ஆண்டு முதல் முறையாக அவர் ஆட்சியை பிடித்தார். தற்போது அவர் மீது பல்வேறு ஊழல்…

Read more

பேருந்தில் மோதிய லாரி…. 12 பேர் பலி…. போலீஸ் விசாரணை….!!

பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த பேருந்தின் மீது லாரி ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில்…

Read more

ஆப்கான் மீது பாகிஸ்தான் தாக்குதல்…. 8 பேர் உயிரிழப்பு….!!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் இடையே கடந்த சில தினங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் வான்வழி தாக்குதல் நடத்தியதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். அதற்கு பதில் தாக்குதலாக தலிபான்கள் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினர்.…

Read more

அளவுக்கு மிஞ்சிய வேகம்…. பாக்-ல் பேருந்து விபத்து…. 10 பேர் பலி….!!

பாகிஸ்தான் நாட்டின் மியான்வாலியில் இருந்து ராவல்பிண்டி பகுதிக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் சுமார் 30 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் அந்த பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த…

Read more

பதிலடி கொடுத்த ஆப்கானிஸ்தான்…. 19 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு….!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் என 46 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்து பதில் தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரித்து இருந்தது.…

Read more

பாகிஸ்தான் பொழிந்த குண்டு மழை…. 15 பேர் பலி…. ஆப்கானில் பதட்டம்….!!

நேற்று நள்ளிரவு பாகிஸ்தான் ஜெட் விமானம் மூலமாக ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் பக்திகா மாகாணத்தில் குண்டு மழை பொழிந்துள்ளது. இந்த தொடர் தாக்குதலால் ஏழு கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உட்பட…

Read more

பாக்-ல் பயங்கரவாதிகள் தாக்குதல்…. 16 ராணுவ வீரர்கள் பலி….!!

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா பகுதியில் பாதுகாப்பு படையினர் அமைத்திருந்த சோதனை சாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் 8 ராணுவ வீரர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு…

Read more

சொட்டு மருந்து கொடுக்கப் போனது தப்பா….? பயங்கரவாதிகள் அட்டூழியம்…. 3 போலீசார் பலி….!!

உலக அளவில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தான் அதிக அளவு போலியோ நோய்கள் பரவி வருகிறது. இதனை தடுக்க அவ்வப்போது சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. ஆனால் மருத்துவ ஊழியர்களுக்கு பாதுகாப்பாக செல்லும் போலீசார் மற்றும் ராணுவத்தினரை குறிவைத்து அவ்வப்போது பயங்கரவாதிகள்…

Read more

பாகிஸ்தானில் கொடுமை…. சிறுபான்மையினரை கட்டிப்போட்டு…. வைரலான காணொளி….!!

பாகிஸ்தானில் இருந்து வெளியான காணொளி ஒன்று பார்ப்போரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அந்த காணொளியில் சிறுபான்மையினரான இந்து ஒருவரை பெரும்பான்மையினர் குழுவை சேர்ந்த ஒருவர் கட்டிப்போட்டு கொடுமை செய்கிறார். அவர்கள் குழுவை சேர்ந்த ஒருவரை காவல் துறையினர் கைது செய்து வைத்ததால்…

Read more

“சாம்பியன்ஸ் டிராபி”… காஷ்மீரை வைத்து கேம் ஆடும் பாகிஸ்தான்… தடை விதித்த ஐசிசி… இந்தியாவை சீண்டிப் பார்ப்பதா…? ஜெய்ஷா கடும் கண்டனம்…!!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட் விளையாட்டில் அரசியலை புகுத்துவதாக தற்போது ஐசிசி தலைவராக பொறுப்பேற்க இருக்கும் ஜெய்ஷா கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். அதாவது சாம்பியன் டிராபி தொடர் அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியில் கலந்து கொள்ள…

Read more

மர்ம நபர்களின் திடீர் தாக்குதல்…. 5 தொழிலாளர்கள் பலி…. பதட்டமான சூழலில் பலுசிஸ்தான்….!!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் பஞ்ச்கூர் மாவட்டத்தில் உள்ள அணை பகுதியில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய சிலர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்த…

Read more

எங்க நாட்டுக்கு வாங்க… இந்திய கிரிக்கெட் அணியை அன்போடு அழைக்கும் பாகிஸ்தான்… பிசிசிஐக்கு கடிதம்…?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த வருடம் பாகிஸ்தான் நாட்டில் நடைபெற உள்ளது. முன்னதாக பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற போட்டிகளில் இந்தியா கலந்து கொள்ளவில்லை. அதற்கு பதில் இந்தியா மோதும் போட்டிகள் மற்றும் இலங்கை, துபாயில் நடைபெற்றது. இந்நிலையில் அடுத்த வருடம்…

Read more

பாகிஸ்தான் சிந்தாபாத்தா…..? இந்திய தேசிய கொடி முன் 21 முறை…. உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் போபால் பகுதியை சேர்ந்தவர் ஃபைசல் கான். இவர் பாகிஸ்தான் சிந்தாபாத் ஹிந்துஸ்தான் முர்தாபாத் என முழக்கமிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று அவர் மீதான விசாரணையில் மத்திய பிரதேஷ் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.…

Read more

“தீவிரவாதம் முடிவுக்கு வந்தால் பேச்சுவார்த்தை”… பாகிஸ்தான் மாநாட்டில் ஜெய்சங்கர் காரசார உரை…!!!

பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இந்த வருடம் ஷங்காய் மாநாடு நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து பல்வேறு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் இந்தியாவில் இருந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். இந்த மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் பல கருத்துக்களை தெரிவித்துள்ளார்.…

Read more

பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு… இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு விருந்து வைத்த பாக். பிரதமர்…!!

பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத் அருகே உள்ள ராவல்பிண்டி விமான நிலையத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சென்றுள்ளார். “ஷங்காய்” மாநாடு இந்த வருடம் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதற்கு ஒரு நாட்டின் பிரதமர் பங்கேற்பார். இதனால் இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர…

Read more

“சப்பாத்தியில் விஷம்”… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி… காதல் ஜோடி அதிரடி கைது… நடு நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்..!!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் சப்பாத்தி சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த மரணங்கள் உணவில் விஷம் கலந்ததின் விளைவாக நிகழ்ந்தது. பிரேத பரிசோதனை மூலம், அவர்கள் சாப்பிட்ட சப்பாத்தியில் விஷம் கலந்திருப்பது…

Read more

காதலுக்கு எதிர்ப்பு… ஆத்திரத்தில் தாய், தந்தை உட்பட 13 பேரை தீர்த்துக்கட்டிய இளம் பெண்… பாகிஸ்தானை உலுக்கிய சம்பவம்…!!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிந்து மாகாணத்தில் கைபத்கான் புரோகி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஒரு குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி அனைவருக்கும் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் ஒரே…

Read more

“இந்திய அணி சாதனை” 42- 42… பாகிஸ்தான் அணியின் சாதனை சமன்..!!

இந்திய அணி, வங்கதேச அணியை ஆல்அவுட் செய்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் முக்கிய சாதனை ஒன்றை சமன் செய்துள்ளது. இதனால் இந்தியா, பாகிஸ்தான் அணியின் சாதனையை சமம் செய்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் இரண்டுமே 42 முறை…

Read more

“2 பேரை கார் ஏற்றிக் கொன்ற‌ தொழிலதிபரின் மனைவி”… மனசாட்சியே இல்லாமல் சிரித்த கொடூரம்…. ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு…!!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ வெளியாகிய பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரின் மனைவி ஒருவர் SUV காரினை ஓட்டி வந்தார்.…

Read more

“கார்கில் போர்”… இந்தியாவுக்குள் ஊடுருவியது அம்பலம்… 25 வருஷங்களுக்கு பிறகு உண்மையை ஒப்புக்கொண்ட பாக்.ராணுவம்…!!

இந்திய வரலாற்றில் மறக்க முடியாத ஒரு சம்பவம் கார்கில் போர். கடந்த 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் ஏராளமான ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். கடந்த 1991 ஆம் ஆண்டு லடாக் பகுதியில் உள்ள கார்கிலில் பாகிஸ்தான்…

Read more

பிரம்மாண்டமாக திறக்கப்பட்ட ட்ரீம் பஜார்… “அதிரடி ஆஃபர்களால் அரங்கேறிய அதிர்ச்சி”…‌ செய்வதறியாது திணறிய ஊழியர்கள்….!!

பாகிஸ்தான், கராச்சியின் குலிஸ்தான்-இ-ஜோஹரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ட்ரீம் பஜார் மாலின் திறப்பு, புதிதாக தொடங்கப்பட்ட ஆடை மற்றும் வீட்டுப் பொருட்கள் கடையை கொள்ளையடித்த ஒரு பெரிய கூட்டம் தடியடி நடத்தியதால் விரைவில் குழப்பத்தில் இறங்கியது. சமூக ஊடகங்களில் பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட இந்த…

Read more

Other Story