இளம்பெண்ணிற்கு வந்த விபரீத ஆசை…. இதெல்லாம் நல்லாவா இருக்கு..? திட்டி தீர்க்கும் இணையவாசிகள்..!!

இளம் பெண் ஒருவர் அறுவை சிகிச்சை செய்து கண்ணின் அமைப்பு மாற்றிக்கொண்ட வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது இருக்கும் ஆண்களு,ம் பெண்களும் தங்களுடைய முகம் மற்றும் உடல் அழகுக்காக என்ன வேண்டுமானாலும் அறுவை சிகிச்சை செய்து வருகிறார்கள் .முகத்தின்…

Read more

பயணிகளே..! இந்த தப்பை மட்டுமே செஞ்சிரவே செஞ்சிராதீங்க… செஞ்சா ஜெயில் கன்பார்ம்…!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தையே தேர்வு செய்கிறார்கள். இதற்கு டிக்கெட்டை முன்பதிவு செய்வது அவசியம். ஒருசில நேரங்களில் ரயிலில் டிக்கெட் புக் செய்து அது கன்ஃபார்ம் ஆகாவிட்டாலும் அந்த ரயிலில் பயணம் செய்ய நினைக்கின்றனர்.…

Read more

9 முதல் 15 லட்சம் வரை அசால்டா கிடைக்கும்… போஸ்ட் ஆபீஸின் இந்த திட்டம் தெரியுமா மக்களே…!!

இன்றைய காலகட்டத்தில் சேமிப்பின் முக்கியத்துவம் அறிந்து பலரும் சேமிக்க தொடங்கி விட்டார்கள். வயதான காலத்திலோ அல்லது தங்களுடைய பிள்ளைகளின் எதிர்கால தேவைகளுக்கோ பணத்தை சேமிப்பது அவசியமாக ஒன்றாக மாறிவிட்டது. இதனால் பணத்தை எந்த அளவிற்கு சேமிக்க முடியுமோ அந்த அளவிற்கு தங்களால்…

Read more

வெளிநாட்டிலிருந்து எவ்வளவு தங்கம் கொண்டு வரலாம்..? இதுதான் ரூல்ஸ்…! இதோ தெரிஞ்சிக்கோங்க..!!

தங்கத்தின் விலை ஆனது நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் சாமானிய மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தின் தங்கத்தின் ஆபரணமாக மட்டுமல்லாமல் முதலீடாகவும் கருதி வருகிறார்கள். எனவே தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்கள் ஆனது…

Read more

ரூ.1000 சேமித்தால் போதும் மூன்று மடங்கு லாபம் கிடைக்கும்… அடடா இப்படியொரு இடம் இருக்கா..?

மூத்த குடிமக்கள் முதல் இளைஞர்கள் வரையும் தபால் நிலையத்தில் முதலீடு செய்ய முடியும். ஐந்து அல்லது பத்து வருடத்திற்கு பணத்தை வைக்க விரும்பினால் தபால் நிலையத்தில் ரெக்கார்டிங் டெபாசிட் திட்டத்தை திறக்கலாம். இந்த திட்டத்தின் மூலமாக 1000 ரூபாயிலிருந்து எவ்வளவு வேண்டுமானாலும்…

Read more

எப்புட்றா..!! இதுக்குன்னே ரூம் போட்டு யோசிப்பாங்களோ.. “சாலையில் மெத்தையில் சென்ற வாலிபர்”… வியந்து போன வாகன ஓட்டிகள்.. வீடியோ வைரல்..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. இதில் சில வீடியோக்கள் மிகவும் தனித்துவமாக இருக்கும். சில வீடியோக்களை பார்க்கும்போது எப்படித்தான் இப்படி செய்கிறார்களோ என்று தோன்றும். இப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சோசியல்…

Read more

BIG NEWS: வங்கிகளுக்கு இந்த மாதம் மொத்தம் 16 நாட்கள் விடுமுறை… வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!!

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்குமே விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி தான் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஏப்ரல் மாதத்திற்கு மொத்தம் 16 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் வங்கி சேவைகளை பயன்படுத்துவதில் ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்கும் இது போன்ற…

Read more

வீடு வாங்கும்போதும், விற்கும்போதும் வரி கட்டுவது ஏன்..? இந்த விஷயத்தை தெரிஞ்சிக்கோங்க மக்களே..!!

சாதாரண மக்களுடைய அதிகபட்ச கனவு என்பது சொந்த வீடு மற்றும் நிலம் வாங்குவது தான். ஆனால் அவர்களுக்கு ஏற்படும் பொருளாதார நெருக்கடியின் காரணமாகவே சொந்த வீடு வாங்குவதும், நிலம் வாங்குவதும் நடக்காமலேயே போய் விடுகிறது. அவர்களின் அந்த கனவு தவிடுபொடி ஆகிவிடுகிறது.…

Read more

மக்களே..! கடனே இல்லாமல் வீடு கட்ட வேண்டுமா..? அப்போ இதுதான் சரியான வாய்ப்பு…!!

சாதாரண மக்களுடைய பெரும்பாலான கனவு என்னவென்றால் சொந்த வீடு மற்றும் நில வாங்குவது தான். ஆனால் பொருளாதார நெருக்கடியில் அவர்களுக்கு அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது. சிலர் வீடு கட்டுவதற்கு வீட்டு லோன்களை நம்பி இருந்தாலும் அவற்றுக்கு வட்டிகட்டியே வாழ்நாள்…

Read more

இனி எல்லாமே ஈஸி தான் மக்களே..! ஆதார் சரிபார்ப்பில் அரசு கொண்டுவந்த முக்கிய மாற்றம்..!

ஆதார் அட்டை என்பது ஒரு மிக முக்கிய ஆவணமாகவே உள்ளது. எங்கு சென்றாலும் என்ன புது ஆவணங்கள் நம் வாங்க வேண்டும் என்றாலும் அதற்கு ஆதார் அட்டை ஆவணமாக கேட்கப்படுகிறது. அதோடு அந்த சமயத்தில் ஆதார் சரிபார்ப்பு செய்வதற்கு வெகுநேரமும் எடுக்கிறது.…

Read more

முதலீடு 12 லட்சம், வட்டி மட்டும் 21 லட்சமா..? அட இது சூப்பரா இருக்கே… மத்திய அரசின் அருமையான திட்டம்..!!

மக்களுக்கு நிதி பாதுகாப்பு வழங்குவதற்கு மத்திய அரசு பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் முக்கியமானது. மத்திய அரசு தற்போது இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.1% வட்டியை கொடுக்கிறது. பிஎப் கணக்கில் பணத்தை…

Read more

ஸ்வீட் எடு கொண்டாடு..! இனி PF பணத்தை ATM, UPI மூலம் எடுக்கலாம்… எப்படி தெரியுமா..??

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து மாதம் 12 சதவீதம் தொகையானது பிடித்தம் செய்யப்படுகிறது. இது ஊழியர்களுடைய வருங்கால வைப்பு நிதி ஆணையத்தால் மாதம் தோறும் பிடித்தம் செய்யப்பட்டு நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.  வருங்கால வைப்பு நிதியிலிருந்து…

Read more

ரேஷன் கார்டை அரிசி, சர்க்கரை அட்டையாக மாற்றுவது எப்படி..? மக்களே இதோ ரொம்ப ஈஸி தான்… முழு விவரம் இதோ..!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கும் மலிவு விலையில் பருப்பு, சீனி, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையிலும், இலவசமாக அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் இந்த பொருட்களையெல்லாம் பெறுவதற்கு குடும்ப அட்டைதாரரின் வருமானத்தைப் பொறுத்து அவர்களுடைய குடும்ப…

Read more

கூட்டு பட்டாவிலிருந்து பிரித்து “தனி பட்டா” வேண்டுமா..? எல்லாமே ஈஸி தான்… முழு விவரம் இதோ..!!

நில உரிமையாளர்கள் அனைவருமே கட்டாயமாக வைத்திருக்க வேண்டியது பட்டா. வருவாய்துறை சார்பாக இந்த ஆவணமானது வழங்கப்படுகிறது. இதில் நில உரிமையாளரின் பெயர், நிலம் வகை, நிலம் அமைந்துள்ள பகுதி, சர்வே எண் போன்ற முக்கியமான தகவல்கள் இருக்கும்.  கூட்டு பட்டாவிலிருந்து தனிப்பட்ட…

Read more

பாவம்..! அவரே கன்ஃபியூசன் ஆகிட்டாரு… “இப்படி கவுத்துட்டியேப்பா”… தலை தெறிக்க ஓடிய நபர்… சிரிக்க வைக்கும் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமுக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் சில வீடியோக்கள் நகைச்சுவையானதாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது ஒருவர் ஒரு எலக்ட்ரானிக் பாம்பை ரிமோட்…

Read more

கார் வாங்க போறீங்களா….? இதுதான் சரியான நேரம்…. ரூ.75,000 ஆயிரம் வரை குறைப்பு…. மகேந்திரா நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு….!!

இந்தியாவில் பிரபலமான நிறுவனமான மஹிந்திரா இந்திய சந்தையில் தனது கார்களின் விலையை குறைத்துள்ளது. மஹிந்திரா நிறுவனத்தில் XUV700 மாடலில் AX7 மற்றும் AX7 L என்று இரு வேரியண்ட்கள் உள்ளன. அதில் AX7 வேரியண்ட் கார்களின் விலையில் ரூ.45 ஆயிரமும் AX7…

Read more

மத்திய அரசின் மாஸ் திட்டம்… மாதம் ரூ.5000 கிடைக்கும்… உடனே இதை பண்ணுங்க…!!

பிரதமர் நரேந்திர மோடியால் 2015-16ஆம் வருடம் மூத்த குடிமக்களுக்காக அடல் பென்ஷன் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது. பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பொருளாதார ரீதியாக பாதுகாப்பு வழங்குவதை நோக்கமாக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தில் மாதம் தோறும் ஒருவருக்கு 5000…

Read more

கட்டாயமா தெரிஞ்சிக்கோங்க..! உங்க சொத்தை உயில் எழுதி வைக்க போறீங்களா..? அப்போ இது முக்கியம்..!!

உயில் என்பது குறிப்பிட்ட ஒரு நபர் இறந்த பிறகு தன்னுடைய சொத்துக்கள் எப்படி குடும்பத்தினருக்கு பிரித்து கொடுக்க வேண்டும் என்பதை குறிப்பிட அனுமதிக்கும் ஒரு சட்ட ஆவணம். மேலும் இந்தியாவில் ஒரு உயில் பதிவு செய்யப்படாமலேயே சட்டபூர்வமாக செல்லுபடி ஆகும். இருப்பினும்…

Read more

உங்க WhatsApp ஹேக் செய்யப்பட்டால் கண்டுபிடிப்பது எப்படி..? தவிர்க்கும் வழிமுறைகள் என்னென்ன..? இதோ முழு விவரம்..!!

வாட்ஸ் அப்- ஐ உலக அளவில் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் பயனர்களுடைய வசதிக்காக whatsapp நிறுவனம் அவ்வப்போது புதிய புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தகவல் பரிமாற்ற செயலியாக தொடங்கிய whatsapp பல்வேறு வகையான டிஜிட்டல்…

Read more

என்னப்பா இது சூப்பரா இருக்கே…! வட்டி மட்டுமே 2 லட்சமா…? அப்போ உடனே ஜாயின் பண்ணுங்க..!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் சேமிப்பின் முக்கியத்துவம் அறிந்து பணத்தை சேமிக்க தொடங்கியுள்ளனர். வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்குவது போன்றே ஆஞ்சல அலுவலகத்திலும் சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறு சேமிப்பு திட்டம் தொடங்கி முதிர்வு தொகை லாபத்தை வாரி வழங்கும் திட்டங்கள்…

Read more

1 லட்சம் முதலீடு செய்தாலே போதும்… 15 மடங்கு லாபம் கிடைக்கும்… அட இது நல்லா இருக்கே…!!

பொதுவாக வாடிக்கையாளர்கள் தங்களுடைய கையில் இருக்கும் பணத்தை முதலீடு செய்து நீண்ட நாட்களுக்கு பிறகு அதை அதிக வருமானமாக மாற்றுவதற்காக பணத்தை பல்வேறு திட்டங்களில் சேமித்து வருகிறார்கள். இதற்கு லாபகரமான வட்டியும் கிடைக்கிறது. ஆரம்பத்தில் உங்களுடைய முதலீட்டில் வளர்ச்சி அளவு சிறியதாக…

Read more

பெற்றோர்களின் கவனத்திற்கு..!. செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர போறீங்களா..? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க…!!

பெண் குழந்தைகளுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகிறது. அதில் குழந்தைகளுக்கு பயன்பெறும் விதமாக மிக முக்கியமான திட்டம் தான் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம். இந்திய அரசின்  இந்த திட்டம்  பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது. இந்த திட்டம் என்பது…

Read more

Fixed Deposit திட்டத்திற்கு அதிக வட்டி கொடுக்கும் எதெல்லாம் தெரியுமா..? மக்களே தெரிஞ்சிக்கோங்க..!!

தமிழகத்தில் உள்ள வங்கிகளில் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யறது என்பது  தற்போதைய மக்களுக்கு ஒரு நாகரிகமான செயலாக மாறிவிட்டது. தன்னுடைய தேவைக்கு அப்பாற்பட்ட பணத்தை பிக்சட் டெபாசிட் திட்டத்தில் போட்டால் வேகமாக பணம் அதிகமாகும் என்ற நோக்கத்தில் பலரும் வங்கிகளில்…

Read more

ரொம்ப Fast-ஆ ரயில் டிக்கெட் புக் பண்ணனுமா..? அப்போ இதை செஞ்சாலே போதுமே…!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் நீண்ட தூர பயணத்திற்கு பாதுகாப்பாகவும், சவுகரியமாகவும் இருப்பதற்காகவும் ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்கிறார்கள். சிரமமில்லாமல் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக டிக்கெட் முன்னதாகவே முன்பதிவு செய்து இருக்கிறார்கள். அதிகப்படியான மக்கள்…

Read more

அட இது நல்லா இருக்கேப்பா..! WhatsApp-இல் வந்தது புதிய அம்சம்…. பயனர்களுக்கு குட் நியூஸ்…!!

வாட்ஸ் அப்- ஐ உலக அளவில் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் பயனர்களுடைய வசதிக்காக whatsapp நிறுவனம் அவ்வப்போது புதிய புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தகவல் பரிமாற்ற செயலியாக தொடங்கிய whatsapp பல்வேறு வகையான டிஜிட்டல்…

Read more

மாணவர்களே இன்றே கடைசி தேதி உடனே போங்க… விண்ணப்பிக்காவிட்டால் ரூ.5000 பணம் கிடைக்காது…!!

மத்திய அரசின் PMIS அதிகாரப்பூர்வ போர்ட்டலில் PM இன்டர்ன்ஷிப் திட்டம் 2025 க்கான ஆன்லைன் பதிவு படிவத்தைத் திறந்துள்ளது. இதில் விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மாணவர்கள் pminternship.mca.gov.in ஐப் பார்வையிடலாம். வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு சுமார் 500 முக்கிய நிறுவனங்களில் பயிற்சியோடு மாதம் 5000…

Read more

எச்சரிக்கை..! இதை உடனே செய்யாவிட்டால் சிலிண்டர் இணைப்பு ரத்து… கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு ஷாக் நியூஸ்..!!

இந்தியாவில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்துவிட்டது. பெரும்பாலான மக்கள் சிலிண்டர்  பயன்படுத்தி வருகிறார்கள். பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் விதமாகவும், சமையலறை பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காகவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் அரசு…

Read more

பெண்களே..! அடமானம் எதுவும் இல்லாமல் குறைந்த வட்டியில் கடன்…. SBI வழங்கும் சூப்பர் திட்டம்..!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான SBI வங்கியானது மக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. பலரும் இந்த வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கி வருகிறார்கள். இந்த நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அஸ்மிதா என்ற…

Read more

பெண்களே மார்ச் 31 வரை மட்டுமே… நகை, விமானம், ஹோட்டல் என அனைத்துக்கும் தள்ளுபடி… சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க..!!

பேங்க் ஆப் பரோடா நிறுவனத்தின் துணை நிறுவனமான  BOBCARD  லிமிடெட் சர்வதேச மகளிர் தினத்திற்காக பெண்களுக்கான சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இந்த சலுகை மார்க் 31ஆம் தேதி வரை பெண்கள் பெற்றுக்கொள்ளலாம். அமேசான் ஃப்ளிப்கார்ட், ரிலையன்ஸ். டிஜிட்டல் ஏர்…

Read more

இலவச சிலிண்டர் வேண்டுமா..? போன் பே வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு… மிஸ் பண்ணிடாதீங்க மக்களே…!!

போன் பே நிறுவனமானது போன் பே மூலமாக சமையல் சிலிண்டர்களை முன்பதிவு செய்பவர்களுக்கு சிலிண்டர்களை வழங்கும் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலமாக ஒரு மணி நேரத்தில் இலவச சிலிண்டர் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது. மில்லியன் கணக்கான இந்தியர்கள் போன் பேச…

Read more

“மாதம் ரூ.9,250 பணம் கிடைக்கும்” கணவன், மனைவிக்கு மிக அருமையான திட்டம்…!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சேமிப்பு என்பது அதிகமாகிவிட்டது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக மக்கள் தங்களுடைய சேமிப்பிற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க தொடங்கிவிட்டனர். சேமிப்பாக சிறு தொகையை வைத்திருப்பது எதிர்பாராத தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு உதவியாக இருக்கும்.…

Read more

PhonePe, Gpay யூஸ் பண்ணுறீங்களா..? இனி கஷ்டகாலம் தான்… வெளியான ஷாக் நியூஸ்…!!

நாடு முழுவதும் தற்போது அனைவருடைய கைகளிலுமே ஸ்மார்ட் போன் இருப்பதால் அதன் மூலமாக பணம் அனுப்புவதும், பெறுவதும் எளிதாகிவிட்டது. டிக்கெட் புக் செய்வது, பில் கட்டணம் செலுத்துவது, ரீசார்ஜ் செய்வது என பல விஷயங்களுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். தற்போது அதிர்ச்சி தகவல்…

Read more

மகளிர் தின ஸ்பெஷலாக பெண்களுக்கு தமிழக அரசின் டூர் ஏற்பாடு… விண்ணப்பிப்பது எப்படி..??

உலக மகளிர் தினமானதும் வரும் எட்டாம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்கள் மகளிருக்கான ஸ்பெஷல் சலுகைகளை வழங்கி வருகிறது. அந்தவகையில் தமிழக அரசு ஏற்பாடு செய்யும் மகளிர் தின டூர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழக அரசு…

Read more

பெண்களே சரியான வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க..! தமிழக அரசு அறிவித்த குட் நியூஸ்..!!

தமிழக அரசு அனைத்து விதமான மக்களும் பயன்பெறும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்களை தொழில் முனைவோர் ஆகும் வகையில் மூலிகை,  அழகு சாதப் பொருட்கள், தோல் பராமரிப்பு பொருட்கள் தயாரித்தல் போன்ற பயிற்சி பெற ஒரு…

Read more

மத்திய அரசின் இலவச மின்சார திட்டம் வேண்டுமா..? விண்ணப்பிப்பது எப்படி..? இதோ முழு விவரம்..!!

வீட்டின் கூரையில் சோலார் பேனல்களை பொருத்திக் கொள்ளும் வீடுகளுக்கு மாதம் தோறும் 300 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கும் பிரதமரின் ” பிரதம மந்திரி சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா” என்ற  இலவச மின்சார திட்டத்தை பிரதமர் மோடி…

Read more

“கர்ப்பிணி பெண்களுக்கு மாதம் ரூ.6000” கொடுக்கும் மத்திய அரசின் திட்டத்தில் இணைவது எப்படி..??

மத்திய அரசாங்கம் கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியம் மற்றும் குழந்தை பராமரிப்பு உறுதி செய்வதற்கு பிரதான் மந்திரி மாதுரு வந்தனா யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள் தங்களை…

Read more

மக்களே..! வாங்கிய கடனை அடைக்க மீண்டும் வங்கியிலேயே கடன் வாங்கலாமா..? இதோ தெரிஞ்சிக்கோங்க..!!

பெரும்பாலான மக்கள் தங்களுடைய பணத்தேவையை பூர்த்தி செய்வதற்காக கடன் வாங்குகிறார்கள். பெரிய அளவிலான பணத்தை பூர்த்தி செய்வதற்கு வங்கியில் தனி நபர் கடன் வாங்குவார்கள். அந்த கடனை அடைப்பதற்கு புதிய கடனை வாங்குகிறார்கள். அவ்வாறு செய்வது சிக்கலானதாக இருக்கும் என்று நிபுணர்கள்…

Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு…! வெறும் 45 பைசாவுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு.. எப்படி பெறுவது..??

பெரும்பாலான மக்கள் நீண்ட தூர பயணத்திற்கும், பாதுகாப்பான பயணத்திற்கும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஆனால் ரயில் பயணத்திலும் ஆபத்து உள்ளது. ரயிலில் பயணிக்கும் போது விபத்தில் சிக்கி மரணம் அடைந்தால் எவ்வளவு இழப்பீடு கிடைக்கும் என்று யோசிப்பது உண்டு. ரயில் ஏறும்…

Read more

குட் நியூஸ் தான் மக்களே…! வீட்டு கடன், வாகன கடன் வட்டியை குறைத்த வங்கிகள்… எதெல்லாம் தெரியுமா..??

பொதுவாக மக்கள் அனைவருமே வங்கிகளில் வீட்டுக்கான கடன், வாகனத்திற்கான கடன்களை வாங்குவது வழக்கம். இதில் வட்டி கட்டுவது என்பது ஒவ்வொரு மாதமும் பெரும் தலைவலியாகவே இருக்கும். இந்த நிலையில் வீட்டுக்கடன்,  வாகன கடன் வாங்கியவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.…

Read more

ஜிமெயில் யூஸ் பண்றீங்களா..? இதை செய்ய மறந்துட்டீங்களா..? அப்போ உடனே இதை செய்யாவிட்டால் சிக்கல் தான்..!!

பொதுவாக ஜிமெயிலில் பெரும்பாலான நபர்கள் தன்னுடைய ஆதார் கார்டு, பான் கார்டு வைத்திருப்பார்கள். ஏனெனில் சில அவசர தேவைக்காக இவ்வாறு வைத்திருப்பது பொதுவான விஷயம் தான். ஒரு சிலர் மின்னஞ்சலில் அதை பயன்படுத்திவிட்டு மறந்துவிடலாம். ஆனால் அந்த விஷயங்கள் தொடர்பான gmail…

Read more

BIG NEWS: ஒன்றுக்கும் மேல் வங்கிக்கணக்கு வைத்துள்ளீர்களா..? அப்போ இந்த தகவல் உங்களுக்கு தான்…!!

பொதுவாகவே வங்கி கணக்கு திறப்பதற்கு எந்த ஒரு வரம்பும் கிடையாது. வங்கி கணக்குகளின்  எண்ணிக்கையில் ரிசர்வ் வங்கி எந்த வரம்பையும் நிர்ணயிக்கவில்லை. எனவே பெரும்பாலானவர்கள் மூன்று முதல் நான்கு வங்கி கணக்குகளை வைத்துள்ளார்கள் . சிலர் அதைவிட அதிகமாக வைத்திருக்கிறார்கள்.  அனைத்து…

Read more

அடடே சூப்பர் வசதி…! இனி எங்கிருந்தாலும் PF பணத்தை எடுக்கலாம்…. பயனர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), சந்தாதாரர்கள் யுனைடெட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) அமைப்புகளைப் பயன்படுத்தி ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) கோரிக்கைகளைச் செயல்படுத்தவும், தடையற்ற பணப் பரிமாற்றத்தைப் பெறவும் உதவும் வகையில் செயல்பட்டு வருகிறது. EPF UPI…

Read more

விவசாயிகளே குட் நியூஸ்…! ரூ.2000 வங்கிக்கணக்கில் வர தேதி குறிச்சாச்சு… வெளியான தகவல்..!!

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலமாக ஏழை விவசாய குடும்பங்களுக்கு நான்கு மாதத்திற்கு ஒரு முறை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளில் ஒரு வருடத்திற்கு மட்டுமே 6000 ரூபாய் வரை உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.  இந்தத்…

Read more

GOOD NEWS: “இந்த 1 இருந்தாலே போதும்” வீட்டிலிருந்து கொண்டே வங்கிக்கணக்கு திறக்கலாம்… எப்படி தெரியுமா..??

வங்கி கணக்கு திறக்க நினைப்பவர்களுக்குதற்போது  அருமையான வசதி வந்துள்ளது. அதாவது இனி வங்கி கணக்கு திறப்பதற்கு நீண்ட செயல்முறை தேவை கிடையாது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆதார் ஒடிபி அடிப்படையில் வங்கி கணக்கு திறக்கும் வசதியை கொண்டு வந்துள்ளது.   இனி வாடிக்கையாளர்கள்…

Read more

உங்க கிரெடிட் கார்டு செயலிழந்து விட்டதா..? இனி கவலை வேண்டாம்… இதை செய்தால் போதும் ஆக்டிவேட் ஆகிவிடும்…!!

தற்போது கிரெடிட் கார்டின் பயன்பாடு இந்தியா முழுவதும் அதிகரித்துவிட்டது. பலரும் ஒன்றுக்கு மேற்பட கிரெடிட் கார்டு வைத்திருக்கிறார்கள். இது ஒரு சிறந்த நிதி சார்ந்த கருவி. இது வாடிக்கையாளர்கள் கூடுதல் செயல்முறை அல்லது தொந்தரவு இல்லாமல் வங்கியில் முன்கூட்டியே கடன் பெற…

Read more

இனி யோசிக்காதீங்க..! உங்க வெளிநாட்டு டூர் கனவு நிறைவேற இதுதான் சிறந்த வழி….. கம்மியான பட்ஜெட்டில் பிரமமாண்டமான சுற்றுலா…!!

வெளிநாட்டு பயணம் என்பது பெரும்பாலானவர்களுக்கு அதிக செலவாகும் என்பதால், அது ஒரு கனவாகவே இருந்து விடுகிறது. ஆனால் சில நாடுகளில் மிகக் குறைந்த செலவில் கூட பிரம்மாண்டமான அனுபவங்களைப் பெற முடியும்.  அந்தவகையில்  இந்த ஏழு நாடுகளும் குறைந்த செலவில் அதிக…

Read more

டிசம்பர் இறுதிக்குள் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10,000-ஐ தாண்டும்…. நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல் …!!

தங்கத்தின் விலை ஆனது தற்போது கிடுகிடுவென உயர்ந்து கொண்டே இருக்கிறது. போகின்ற போக்கை பார்த்தால் ஒரு கிராம் தங்கம் கூட வாங்க முடியாது போல. அந்த அளவிற்கு இருக்கிறது. தற்போது உயர்ந்து வரும் தங்கத்தின் விலை குறித்து சென்னையில் தங்கம், வைரம்…

Read more

ஒவ்வொரு மாதமும் ரூ.20000 வருமானம்…. போஸ்ட் ஆபீஸின் அருமையான திட்டம்… முழு விவரம் இதோ…!!

போஸ்ட் ஆபீஸ் பல்வேறு திட்டங்களையும், சேவைகளையும் வழங்கி வருகிறது. பிரத்தியேகமாக மூத்த குடிமக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதாவது ஓய்வுக்குப் பிறகு வழக்கமான வருமானத்தை இழக்கக்கூடாது என்பதற்காக போஸ்ட் ஆபீஸ் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை  செயல்படுத்தி வருகிறது. இந்த…

Read more

கை நிறைய வருமானத்தை அள்ளிக் கொடுக்கும் அசத்தல் திட்டம்… நீங்களும் ஜாயின் பண்ணணுமா..? அப்போ இதை பண்ணுங்க..!!

எஸ்பிஐ  வங்கியானது தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் வருங்கால வைப்பு நிதி திட்டம். நீண்ட காலத்திற்கும் முதலீடு செய்து பாதுகாப்பான வருமானம் ஈட்டுவதற்கு இது ஒரு நல்ல திட்டம். இந்த திட்டத்தில் வருடத்திற்கு…

Read more

GOOD NEWS: 5 வருடத்திற்கு மேல் ஒரே போன் நம்பரை யூஸ் பண்றீங்களா..? அப்போ நீங்க இதை கட்டாயமா தெரிஞ்சிக்கோங்க..!!

சமீபத்தில், மொபைல் போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 2G முதல் 5G வரை உள்ள நெட்வொர்க் வேகத்துடன் செயல்படும் ஸ்மார்ட்போன்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இன்று மக்கள் விளையாடுவதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும், இசை கேட்பதற்கும், திரைப்படங்கள் பார்ப்பதற்கும் மொபைல்…

Read more

Other Story