எந்த கொம்பனாக இருந்தாலும் பரவால்ல…. முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்….!!!!

தமிழகத்தில் குற்றவாளி யாராக இருந்தாலும் எந்த கொம்பனாக இருந்தாலும் காப்பாற்ற மாட்டோம் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக அரசு…

வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற குற்றவாளிகளுக்கு எதிராக…. டிஜிபி சைலேந்திரபாபு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நிதிநிறுவனங்கள் எனும் பெயரில் போலி நிறுவனங்கள் துவங்கப்பட்டு, மாத வட்டியாக 10-25 சதவீதம் வரை வழங்குவதாக பொதுமக்களிடம் ஆசை வாா்த்தை…

சிறையிலிருந்து தப்பி ஓடிய குற்றவாளிகள்…. என்கவுண்டர் செய்த போலீசார்…. பரபரப்பு….!!!!

பீகாரில் பல குற்றவழக்குகளில் தொடர்புடைய ராஜ்னீஷ், மனீஷ் ஆகிய 2 பேரும் சகோதரர்கள். இந்த 2 பேரும் கைதாகி பாட்னா சிறைச்சாலையில்…

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 18 பேர் மீது குண்டாஸ்..!!

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 18 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.…

“நீதி வென்றது!”…. துரத்தி துரத்தி…. கொடூரமாக கொல்லப்பட்ட கருப்பின இளைஞர்…. கோர்ட் வழங்கிய அதிரடி உத்தரவு….!!!!

கடந்த 2020-ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஸ்டாலியா ஷோர் என்ற பகுதியில் ட்ராவிஸ் மெக்மைக்கேல் என்ற நபரும் அவருடைய தந்தை கிரேகரியும்…

புலம்பெயர்ந்தவர்களுக்கு புதிய திட்டம்.. பிரிட்டன் உள்துறை செயலர் வெளியிட்ட தகவல்..!!

பிரிட்டன் உள்துறை செயலர் ப்ரீத்தி பட்டேல், புலம்பெயர்ந்தவர்களுக்கு, புதிய நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.  பிரிட்டனில் 2021 ஆம் வருடத்தில் குற்றங்களில் ஈடுபட்ட…

கொள்ளையர்கள் வழுக்கி விழுந்தனர்: தமிழக காவல்துறை தகவல் …!!

நேற்று காலை சீர்காழியில் நகை வியாபாரி வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து வீட்டில் உள்ள நான்கு பேரையும் தாக்கினார்கள். இந்த சம்பவத்தில்…

ஒழுங்கா அரெஸ்ட் ஆகிடுங்க…. அதிகாலையில் நடந்த பயங்கர தாக்குதல்…. உயிரிழந்த 13 போலீசார்….!!

பிலிப்பைன்ஸில் குற்றவாளிகளை பிடிக்கச் சென்ற 13 காவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸ் காவல்துறையினர், கொலை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை…

இனி தப்பு பண்ண மாட்டோம்…. அதிகாரிகள் முன்னிலையில்…. 107 குற்றவாளிகள் உறுதிமொழி…!!

குற்ற செயல்களில் இனி ஈடுபட மாட்டோம் என்று 107 குற்றவாளிகள் காவல் துறையினர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். திருவள்ளூர் மாவட்டத்தின் அருகே…

கதறி அழுத வினய் சர்மா….. உணவை மறுத்த குற்றவாளிகள்….. மரண பயத்தில் நடுங்கியுள்ளனர் ….!!

நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டதும் வினய் சர்மா கதறி அழுதுள்ளார். டெல்லியை சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா…

நிர்பயா வழக்கு… தப்பு செஞ்சா “தூக்கு” தான்…!!

நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் டெல்லி திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.. டெல்லியை…

திக்திக்…. இரவு கதறிய குற்றவாளிகள்….. ஆப்படித்த நீதிமன்றம் …!!

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளும் தண்டனையில் இருந்து தப்புவதற்கு , காலதாமதப்படுத்தி வந்த நிலையில் இரவு (…

நிர்பயா வழக்கு – குற்றவாளிகள் 4 பேரை தூக்கிலிட திஹார் சிறையில் இன்று ஒத்திகை; நாளை மறுநாள் தூக்கு?

டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து…

நிர்பயா குற்றவாளிகளுக்கு 20ஆம் தேதி தூக்கு …!!

நிர்பயா குற்றவாளிகளுக்கு 20ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமென்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவ…

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை அறிவிக்க கோரி திகார் சிறை நிர்வாகம் அளித்த மனு ஒத்திவைப்பு!

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடுவதற்கு புதிய தேதியை அறிவிக்க கோரி திகார் சிறை நிர்வாகம் அளித்த மனுவை நாளை ஒத்தி…

நிர்பயா வழக்கு – குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதி அறிவிக்கக்கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு!

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரை தூக்கிலிட புதிய தேதி அறிவிக்கக்கோரி டெல்லி நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில்…