பெரும் பதற்றம்..! ஈரான்-இஸ்ரேல் இடையே தீவிரமாகும் போர்…. இந்திய மாணவர்கள் 110 பேர் மீட்பு… பத்திரமாக டெல்லி வந்தடைந்தனர்…!!!!
இஸ்ரேல் ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்கள் நிலவி வருகிறது. இதற்கிடையில் கடந்த 13ஆம் தேதி அன்று ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்புக் கிடங்குகள், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உட்பட பல இடங்களை இஸ்ரேல் குறி…
Read more