நில ஆவணங்கள் தொடர்பான இணையவழி சேவை… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சொத்து பத்திரங்கள் தொடர்பான சேவைகள் அனைத்தும் பத்திரப்பதிவு ஆவணங்கள் முறைக்கு மாற்றப்பட்டு வருகின்றது. 2018 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஸ்டார் 2.0 என்ற சாஃப்ட்வேரை மேம்படுத்தும் வகையில் ஸ்டார் 3.0 என்ற புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 1895…

Read more

பஸ் கண்டக்டர்களுக்கு பரிசுத்தொகை… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மின்னணு பணப்பரிவர்த்தனை மூலமாக அதிக டிக்கெட் வழங்கும் பஸ் கண்டக்டர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், அரசு விரைவு பேருந்துகளில் கடந்த ஏப்ரல் 1 முதல் மின்னணு…

Read more

வார இறுதி நாட்கள்… ஜூலை 5 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் மக்களின் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வார இறுதி நாட்களை முன்னிட்டு வருகின்ற வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில்…

Read more

கட்டட முடிவு சான்று பெறுவதிலிருந்து விலக்கு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து வகையான சிறு வணிக கட்டிடங்களுக்கு கட்டட முடிவு சான்றிதழ் கட்டாயம் என்ற நடைமுறை அமலில் இருந்து வந்தது. இதனால் சிறு வணிகர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில் சிறு வணிகர்கள் நலன் கருதி 300 சதுர மீட்டர்…

Read more

ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை.. உடனே விண்ணப்பிங்க…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விரிவாக்கம் செய்யப்படும் விண்ணப்பங்கள் அடுத்த 2 வாரங்களில் ஏற்கப்படும் எனவும் அவர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு ஜூலை 12ஆம் தேதிக்குள் புதிய பயனாளிகள் பெயர்கள் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 14ஆம் தேதி ஒரு ரூபாய் அனுப்பி…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல் அமல்… பதிவுத்துறையில் புதிய வழிகாட்டி மதிப்பு…!!!

தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறை கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி நிர்ணயம் செய்த வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் முத்திரை கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை ஆவண பதிவுகளுக்கு பொதுமக்களிடம் இருந்து வசூல் செய்கிறது. இந்த வழிகாட்டி மதிப்பில் பல்வேறு…

Read more

வீடுகள் பெற ஆதார் எண் கட்டாயம்…. தமிழ்நாடு அரசு அறிவிப்பு….!!!

தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களில் வீடுகளை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதை தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், நலத்திட்டம் பெறும் பயனாளிகள் ஆதார் எண் வைத்திருக்க வேண்டும் அல்லது ஆதார்…

Read more

தமிழகத்தில் குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த ஜூன் 20ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்களும் அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று குருவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஜூலை 31ஆம்…

Read more

வருவாய் துறை ஆவணங்களை இனி ஆன்லைனில் பெறலாம்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஆன்லைன் மூலமாக பெரும் வசதியை தமிழக அரசு தற்போது புதிதாக அறிமுகம் செய்துள்ளது. தற்போது வருவாய்துறை முழுமையாக டிஜிட்டல் மையமாகப்பட்டுள்ள நிலையில் இதன் மூலமாக நிலம் வாங்குபவர் அல்லது விற்பவர், பட்டா மாறுதல்,…

Read more

இன்னும் 2 நாள் தான் இருக்கு…. ரேஷன் அட்டைதாரர்களே உடனே கிளம்புங்க….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே கடந்த மே மாதம் தமிழக ரேஷன் கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் மே மாதத்திற்கான…

Read more

பால் உற்பத்தியாளர்களுக்கான நிதியுதவி உயர்வு… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு இழப்பீடு தொகை மற்றும் இதர நிதி உதவிகளை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி பால் உற்பத்தியாளர்கள் விபத்தால் உயிரிழந்தால் 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் ஈமச்சடங்கு தொகை 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும்…

Read more

1 லட்சம் தனி வீடுகள் கட்டிக்கொள்ள மானியம்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் நில உரிமை உள்ள நலிவுற்ற  மக்கள் அனைவரும் பயன் பெறும் விதமாக தாமாக வீடு கட்டிக் கொள்ளும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ரூபாய் தனி வீடுகள் கட்டிக் கொள்ள மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பரசன் அறிவித்துள்ளார். அதேசமயம்…

Read more

அனைவருக்கும் வீடு… அரசு வழங்கும் ரூ.3.5 லட்சம்… கூட்டுறவு வங்கியில் ரூ.1 லட்சம் கடன்….!!!

தமிழகத்தில் நடப்பு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கலைஞர் கனவு இல்லம் திட்டம் ஜூலை மாதம் தொடங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் பயனாளர்களை தேர்வு செய்யும் பணியை வருகின்ற ஜூன் 25ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டு உள்ள…

Read more

மருத்துவ காப்பீடு: ஆதார், ரேஷன் அட்டை கட்டாயம்… முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயன்பெற என்னென்ன தகுதி வேண்டும் என்பதை இதில் பார்க்கலாம். அதாவது இந்த திட்டத்தில் பயன்பெற ஆண்டு வருமானம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலரிடம்…

Read more

இசைக் கலைஞர்களுக்கு பேருந்துகளில் கட்டணச் சலுகை… தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் மற்றும் மூத்த குடிமக்களுக்கு சலுகை என அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் மற்றும் மூத்த குடிமக்களுக்கு சலுகை என அரசு பல்வேறு திட்டங்களை…

Read more

அனைத்து பள்ளிகளிலும் 1 – 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு… அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் முக்கிய தலைவர்களின் பிறந்தநாள் அன்று அனைத்து பள்ளிகளிலும் சர்க்கரைப் பொங்கல் வழங்க வேண்டும் என்று பள்ளிகளுக்கு கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி திறப்பு நாளான ஜூன் 10ஆம் தேதி சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.…

Read more

மே மாத பொருள்களை ஜூன் இறுதிவரை பெறலாம்… தமிழக ரேஷன் அட்டைதார்களுக்கு குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மே மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் ரேஷன் கடைகளில் இந்த…

Read more

பதிவு செய்யாத ஆம்னி பேருந்துகள் நிறுத்தம்… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு அகில இந்திய சுற்றுலா அனுமதி சீட்டு விதிகளுக்கு புறம்பாக தமிழகத்திற்குள் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் உடனடியாக தடுத்து நிறுத்தப்படும் என்று போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அரசின்…

Read more

இனி ரொம்ப ஈஸி…. பத்திரப்பதிவில் புதிய மாற்றம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதாவது பத்திரப்பதிவு முடிந்தவுடன் தானியங்கி முறையில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்யும் முறையை தமிழக அரசு தற்போது அறிமுகம் செய்துள்ளது. நிலம், வீடு போன்ற சொத்துக்களை வாங்குபவர்கள் அதன் பரப்பளவில்…

Read more

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் மக்களின் வசதிக்காக அரசு பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வரும் நிலையில் தற்போது ரேஷன் கடைகளில் பொருட்கள் விற்பனையின் போது வழங்கப்படும்…

Read more

நாளை முதல் தடை அமலுக்கு வருகிறது…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கான தடை ஜூன் 14 நாளை முதல் அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே இதற்காக ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு சுமார் 6 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில்…

Read more

தொடர் விடுமுறை… ஜூன் 14 முதல் 17 வரை 1300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் மக்களின் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி வார இறுதி நாட்கள் மற்றும் பக்ரீத் பண்டிகை என தற்போது தொடர் விடுமுறை வருவதால் இதனை கருத்தில் கொண்டு…

Read more

ஜூன் 14 முதல் அனுமதியில்லை… தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத்துறை அதிரடி….!!!

தமிழ்நாடு பதிவு எண் இல்லாமல் தமிழகத்தில் அனுமதி சீட்டு பெறாமல் உள்ள ஆம்னி பேருந்துகள் வருகின்ற 14ஆம் தேதி முதல் மாநிலத்தில் இயங்க அனுமதி இல்லை என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள…

Read more

தமிழகத்தில் புதிதாக 2 லட்சம் ரேஷன் அட்டைகள்….. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் புதிதாக இரண்டு லட்சம் ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி தொடங்கியுள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. புதிய ரேஷன் அட்டை கோரி இதுவரை 2 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்துள்ளதால் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள…

Read more

இன்று முதல் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இன்று முதல் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் https://www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலமாக அல்லது இ சேவை மையம் மூலமாக புதிய ரேஷன் கார்டுக்கு…

Read more

தமிழகத்தில் இன்று முதல்… மக்களுக்கு அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!

2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் கடந்த மார்ச் 16ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்தும் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் நடத்தை விதிமுறைகள் திரும்ப பெறப்பட்டதாக தேர்தல் ஆணையம் மாநில அரசுகளுக்கு…

Read more

பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவரும் இலவசமாக பயணிக்கலாம்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து வருகின்ற ஜூலை 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. வரும் கல்வியாண்டில் மாணவ மாணவிகளுக்கான கட்டணம் இல்லா புதிய பஸ் பயண அட்டையை வழங்குவதில் உள்ள கால அளவை கருத்தில் கொண்டு கடந்த கல்வியாண்டில் வழங்கப்பட்ட…

Read more

ஜூன் 7 முதல் வெளியூர்களுக்குச் செல்ல சிறப்பு பேருந்துகள்… தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பொதுமக்களின் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி சுப முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள்…

Read more

இனி அனைத்து பேருந்துகளிலும்… UPI மூலம் டிக்கெட் எடுக்கலாம்…. சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னை மாநகர பேருந்துகளில் மின்னணு இயந்திரங்கள் மூலமாக டிக்கெட் எடுக்கும் முறை செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் சோதனை முறையில் அறிமுகமான இந்த மின்னணு இயந்திரங்களை தற்போது சென்னையில் உள்ள அனைத்து 32 டெப்போக்களிலும் மாநகரப் போக்குவரத்துக் கழகம்…

Read more

தமிழக ரேஷன் அட்டைதார்களுக்கு குட் நியூஸ்…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த மே மாதம் ரேஷன் கடைகளில் சில பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் மே மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பு…

Read more

தமிழகத்தில் இன்றும், நாளையும்…. அரசு சிறப்பு அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களின் போது மக்களுக்கு ஏதுவாக சிறப்பு பேருந்துகள் அரசு சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு மே 31, ஜூன் 1ஆம் தேதி சிறப்பு…

Read more

பிறப்பு, இறப்பு பதிவுக்கு புதிய கட்டுப்பாடு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ஊரக பகுதிகளில் சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டு வந்த பிறப்பு, இறப்பு விவரங்கள் தற்போது மருத்துவமனை வாயிலாக உள்ளாட்சி அமைப்புகளில் பதிவு செய்யப்படுகிறது. ஆனாலும் சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட பிறப்பு, இறப்பு சான்று நகல்கள் தேவைப்படுவோர் எழுத்துப்பூர்வமாக…

Read more

BREAKING: மே 31, ஜூன் 1ஆம் தேதி…. தமிழக அரசு சிறப்பு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களின் போது மக்களுக்கு ஏதுவாக சிறப்பு பேருந்துகள் அரசு சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு மே 31, ஜூன் 1ஆம் தேதி சிறப்பு…

Read more

தமிழகத்தில் ஜூன் 1 முதல் அமல்… இவர்களுக்கும் மதிய உணவு…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்ட வரும் நிலையில் சமீபத்தில் சிறப்பு பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள சிறப்பு பள்ளிகளில் வருகின்ற ஜூன் 1…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே…. மே மாதத்திற்கான பாமாயில், பருப்பை முதல் வாரம் மட்டுமே பெறலாம்…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மே மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்புக்கு ரேஷன் கடைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் மே மாதத்திற்கான பொருட்களை ஜூன் மாதத்திலும் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்ததாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் மே மாதத்திற்கான பாமாயில்…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அட்டைதாரர்கள் வாங்காத பொருட்களை சில ஊழியர்கள் வெளியில் விற்பதாகவும் கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு கொண்டுவரப்படும் பொருட்கள் எடை குறைவாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை உயர்…

Read more

தமிழகம் முழுவதும் நாளை(மே 26) ரேஷன் கடைகள் இயங்கும்…. அரசு அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் மே 26 ஞாயிற்றுக்கிழமை நியாயவிலை கடைகள் இயங்கும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், மே மாதத்திற்கான சிறப்பு பொது விநியோகத் திட்ட பொருட்களை உரிய காலத்திற்குள்…

Read more

BREAKING: தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை தொடங்க அனுமதி… வெளியானது அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன் உத்தரவில் தென்காசி, அரக்கோணம், பெரம்பலூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. அத்துடன்…

Read more

நாளை முதல் 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்… தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு மே 24 நாளை முதல் மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இந்த மாதம் இறுதிக்குள்…. அரசு சொன்ன குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில் தேர்தல்…

Read more

ரேஷன் கடைகள் நேரத்தில் மாற்றம்…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வரும் நிலையில் அரசு அவ்வப்போது மக்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் காலை…

Read more

BREAKING: வறுமையை ஒழிக்க தமிழகம் முழுவதும் வருகிறது புதிய திட்டம்…. சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் வறுமை ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 5 லட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் மாநில அரசின் தாயுமானவர் திட்டம் தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆதரவற்றோர் தனித்து வசிக்கும் முதியோர் மற்றும் பெற்றோரை இழந்த…

Read more

BREAKING: ஜூலை 15 முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்… அறிவித்தது தமிழக அரசு….!!!

தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 5 மாதங்களில்…

Read more

அயலக தமிழர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

வேலை, கல்வி மற்றும் வணிகம் ஆகிய காரணங்களுக்காக வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களின் நலனை காக்குவதற்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த உள்ளது. அதன்படி வெளிமாநில மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் அயலக தமிழர்களின் குடும்பத்தில் உள்ள மகன் மற்றும்…

Read more

BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…

Read more

BREAKING: தடையை நீக்கியது தமிழக அரசு…. அதிகாலையிலேயே வெளியான அறிவிப்பு….!!!

கட்டுமான பணிகள் தொடர்பாக நேற்று போட்ட தடையை இன்றே விளக்கியுள்ளது தமிழக அரசு. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று நேற்று அறிவிப்பாணை வெளியானது. இந்த…

Read more

விடுமுறை.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு வண்டலூர் கிளாம்பாக்கத்தில் இருந்து மே 17ஆம் தேதி 555 பேருந்துகளும், 18 ஆம் தேதி 645 பேருந்துகளும் இயக்கப்படும். திருவண்ணாமலை,…

Read more

தமிழகத்தில் மாணவர்களுக்கு இன்று முதல் மே 21 வரை…. அரசு முக்கிய அறிவிப்பு…!!!

கல்லூரி கனவு திட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்ச்சியில் இன்று தொடங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கு உதவும் வகையில் மாவட்டம் தோறும் கல்லூரி கனவு நிகழ்ச்சி அரசு சார்பில் நடத்தப்படுகிறது. இந்த…

Read more

10 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு இன்று முதல்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களுக்கு தொடர்ந்து கற்போம் என்ற திட்டத்தின் கீழ் இன்று முதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. பாடவாரியாக ஆசிரியர் வல்லுனர்கள் குழு மூலம் தயாரித்த குறைந்தபட்ச கற்றல்…

Read more

மலர் கண்காட்சியையொட்டி 75 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… அரசு அறிவிப்பு…!!!

மலர் கண்காட்சியை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஊட்டியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு 75 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் கோடை விடுமுறையின் போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படும். கடந்த 100…

Read more

Other Story