ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த மாதம் முதல் மீண்டும்… அரசு சூப்பர் குட் நியூஸ்…!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் உணவு தானிய பொருட்கள் வழங்கி வருகின்றது. கொரோனா காலத்தில் மக்களின் சிரமத்தை போக்க இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.…

Read more

திருப்பதிக்கு ஒரு நாள் சுற்றுலா… அதுவும் சென்னையில் இருந்து… நீங்க ரெடியா….??

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தால் இயக்கப்பட்டு வரும் சுற்றுலா திட்டங்களில் அதிக அளவில் பொதுமக்கள் பயன்படுத்தப்பட்டு வரும் சுற்றுலா பயணம் திருப்பதி ஒரு நாள் சுற்றுலா. திருப்பதி சுற்றுலா செல்லும் பேருந்து சென்னை வாலாஜா சாலை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின்…

Read more

ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிரடி உயர்வு… மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

ஒடிசாவில் கல்வித்துறையில் உடல் ஊனமுற்ற தன்னார்வலர்கள் பலரும் பணியாற்றுகின்றனர். இந்த நிலையில் அரசு உடல் ஊனமுற்ற கல்வி தன்னார்வலர்கள், பன்மொழி கல்வி தன்னார்வலர்கள் மற்றும் ஆரம்பக் கல்விகளில் பணியாற்றும் கலை மற்றும் விளையாட்டு பயிற்சியாளர்களின் சம்பளத்தை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி…

Read more

அனைத்து தமிழர்களுக்கும் வீடு வழங்கும் அரசு… வெளியானது சூப்பர் அறிவிப்பு…!!!

தாராவி என்ற பகுதியை அதிக குடிசைகளைக் கொண்ட ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இங்கு ஒரு லட்சம் வீடுகளில் ஆறு லட்சம் மக்கள் வசித்து வரும் நிலையில் இங்குள்ள குடிசைகளை முழுவதும் அகற்றிவிட்டு அதை மும்பை நகரில் மற்ற பகுதிகளுக்கு இணையாக…

Read more

ஏப்ரல் 8 வரை மின்தடை கூடாது… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடியும் வரை மாதாந்திர பராமரிப்பு என மின்சாரத்தை துண்டிக்க கூடாது என்று மின்வாரியத்திற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் இன்று முதல் ஏப்ரல் எட்டாம் தேதி வரை பத்து…

Read more

“குஷியோ குஷி”… ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று முதல் மார்ச் 16 வரை… இதையும் சேர்த்து வாங்கிக்கோங்க….!!!

ஆந்திராவில் ரேஷன் கடைகளுக்கு செல்ல முடியாத மக்கள் பயன் பெரும் விதமாக ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் பொருட்கள் வாகனங்கள் மூலமாக பொதுமக்களின் வீடுகளை நோக்கி செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்றி மார்ச் 1 முதல் எம்…

Read more

மார்ச் 1 முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறுதானியங்கள்… வெளியானது சூப்பர் அறிவிப்பு…!!!

ஆந்திராவில் ரேஷன் கடைகளுக்கு செல்ல முடியாத மக்கள் பயன் பெரும் விதமாக ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் பொருட்கள் வாகனங்கள் மூலமாக பொதுமக்களின் வீடுகளை நோக்கி செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து வருகின்ற மார்ச் 1 முதல் எம்…

Read more

பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் சிறப்பிடம் பிடித்தால் ரூ.50,000 பரிசு… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் தமிழ் பயலும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் சிறப்பிடம் வகிக்கும் மாணவர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டுக்கான பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் சிறப்பிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு மொத்தம் 50 ஆயிரம் ரூபாய்…

Read more

தமிழகத்தில் இன்று பள்ளிகள் இயங்குமா?… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் அறிவித்துள்ளனர். ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்தும் போராட்டம் நடைபெறுவதால் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்குமா என்ற…

Read more

இன்றே கடைசி நாள்… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு… மறந்துராதீங்க…!!!

வரன்முறை திட்டத்தின் கீழ் 2016 அக்டோபர் 20ஆம் தேதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனை மற்றும் மனை பிரிவுகளை வரன்முறை படுத்த அவகாசம் பிப்ரவரி 29ஆம் தேதி இன்றுடன் முடிவடைகிறது. இதற்கு இன்றுக்குள் www.tnlayoutreg.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என…

Read more

தமிழகம் முழுவதும் மார்ச் 3ஆம் தேதி… போலியோ சொட்டு மருந்து முகாம்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் மார்ச் மூன்றாம் தேதி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு கூடங்கள் மற்றும் பள்ளிகள் என 43051 மையங்களில் முகாம்…

Read more

நாளையே கடைசி நாள்… தமிழக அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

வரன்முறை திட்டத்தின் கீழ் 2016 அக்டோபர் 20ஆம் தேதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனை மற்றும் மனை பிரிவுகளை வரன்முறைப்படுத்த அவகாசம் பிப்ரவரி 29ஆம் தேதி நாளையுடன் முடிவடைகிறது. இதற்கு நாளை வரை www.tnlayoutreg.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என…

Read more

இனி 6 மணி நேரம் தான் வகுப்பு…. பள்ளி மாணவர்களுக்கு அரசு சூப்பர் குட் நியூஸ்…!!!!

பீகார் மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகளின் நேரம் 8 மணி நேரமாக இருக்கும் நிலையில் 6 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. இனிமேல் புதிய நேரா படி…

Read more

இனி கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு… முழு கல்வி கட்டணமும் அரசே ஏற்பும்.. சூப்பர் அறிவிப்பு..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் கட்டிடம் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் பதிவு செய்யப்பட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களின் குழந்தைகள் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை படிக்கும் வகையில் அவர்களின் கல்விக் கட்டணத்தை முழுமையாக அரசு ஏற்றுக்கொள்ளும் என முதல்வர் அதிகாரப்பூர்வமாக…

Read more

தமிழகத்தில் இன்று பள்ளிகள் இயங்குமா?… சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தமிழ்நாடு முழுவதும் இன்று போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். ஆசிரியர்களின் போராட்டத்தால் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்குமா என கேள்வி எழுந்தது. இந்த நிலையில் மாநிலம்…

Read more

வேலையில்லாத இளைஞர்களுக்கு வங்கி கணக்கில் ரூ.200, ரூ.300, ரூ.400, ரூ.600… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசு மாதம் தோறும் உதவித்தொகை வழங்கி வருகிறது. பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு மாதம் 200 ரூபாய், தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாய், பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 400 ரூபாய், பட்டதாரிகளுக்கு மாதம்…

Read more

புதிய ரேஷன் கார்டு… வெளியானது சூப்பர் அறிவிப்பு… உடனே உங்க பேர் இருக்கான்னு செக் பண்ணுங்க…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டையை போலவே ரேஷன் கார்டு என்பது முக்கியமான ஒன்றாக உள்ளது. ரேஷன் கார்டு மூலமாக மக்களுக்கு அரசு சார்பில் பல நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. இத்தகைய புதிய ரேஷன் கார்டை பெறுவதற்கு லட்சக்கணக்கான நபர்கள் அண்மையில்…

Read more

அரசு பேருந்துகளில் இறைச்சி எடுத்துச் செல்ல தடையில்லை… தமிழக அரசு…!!!

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் இறைச்சி எடுத்துச் செல்ல எந்த தடையும் இல்லை, அரூர் சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்ற வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார். தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மாட்டு இறைச்சியுடன் பயணம் செய்த…

Read more

பெண்களுக்கு நாளை முதல் இலவசம்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மலைப்பகுதிகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை நாளை உதகையில் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டம் படிப்படியாக அனைத்து மலைப்பிரதேசங்களுக்கும் விரிவு படுத்தப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். நகரங்களுக்குள் இயக்கப்படும் பேருந்துகளில் தற்போது மகளிர் கட்டணம் இல்லாமல் பயணித்து வருகின்றனர்.…

Read more

BREAKING: ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு தளர்வு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

ஆசிரியர் பணியிடங்களில் நேரடி நியமனங்களுக்கான வயது வரம்பை தளர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆசிரியர் பணிக்கான வயது உச்சவரம்பு பொது பிரிவினருக்கு 53 எனவும் இதர பிரிவினருக்கு 58 எனவும் மாற்றப்பட்டுள்ளது. வயது உச்சவரம்பு தளர்த்தப்படும் என கடந்த மாதம்…

Read more

DA 4% உயர்வு…. அரசு ஊழியர்கள், ஓய்வூதியதரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஜல்ஜீவன் மிஷினில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு ஹோலி பண்டிகையை முன்னிட்டு மகிழ்ச்சியான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதாவது இந்த ஊழியர்களின் அகலவிலைப்படி 5% உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய உயர்வு 2024 ஆம் ஆண்டு மார்ச் 1 முதல் அமலுக்கு வர…

Read more

தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்தல் மற்றும் புதுப்பிக்கும் திட்டத்தை பிப்ரவரி 23ஆம் தேதி இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இன்று முதலே இதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆறு முதல்…

Read more

திருவண்ணாமலைக்கு கிரிவலம் போறீங்களா?… இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்….!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாசி மாத பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பிப்ரவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் 1084 சிறப்பு பேருந்துகள் ஏகப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. பக்தர்களின் வசதிக்காக பிப்ரவரி 23ஆம் தேதி இன்று 682 சிறப்பு பேருந்துகளும்,…

Read more

APPLY NOW: சூரிய வீடு இலவச மின்சார திட்டம்…. மானியம் பெற எப்படி விண்ணப்பிப்பது…???

பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வீட்டில் சூரிய மின்சார வசதியை பொருத்துபவர்களுக்கு அரசாங்கம் 30 ஆயிரம் ரூபாய் (1 KW), 60 ஆயிரம் ரூபாய் (2 KW), 78 ஆயிரம் ரூபாய் (3 KW) என…

Read more

இனி வங்கிக் கணக்கில் ரூ.555 வரவு வைக்கப்படும்… விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டால் ஒன்றுக்கு 315 ரூபாயிலிருந்து 340 ரூபாயாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. அதனைப் போலவே தமிழக அரசு கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்க தொகையாக டன்னுக்கு 215 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதன்…

Read more

வார விடுமுறை… மக்களுக்கு தமிழக அரசு ஸ்பெஷல் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வார விடுமுறை மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு கூடுதலாக 810 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வண்டலூர் கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு வருகின்ற பிப்ரவரி 23ஆம் தேதி 730 பேருந்துகளும்,…

Read more

மலைகளில் இனி இலவசமாக பயணம் செய்யலாம்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில்  மலைப்பகுதிகளில் வாழும் மகளிர் பயன்பெறும் வகையில் இலவச பேருந்து பயணத்திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்ற நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும் விடியல் பயண திட்டத்தின் மூலம் பேருந்துகளில் மகளிர் 444 கோடி பயணங்களை மேற்கொண்டுள்ளனர். சாதாரண கட்டண நகர…

Read more

10 ஆயிரம் பணிகள்.. இளைஞர்களே ரெடியா இருங்க….!!!

2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டமன்றத்தில் வாசித்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு பணி வழங்கப்படும். வரும் ஜூன் மாதத்திற்குள் 10000 பணியிடங்கள் நிரப்பப்படும்.…

Read more

BREAKING: 50,000 பணியிடங்கள்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு பணி வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். ஜூன் மாதத்திற்குள் 10000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் இதுவரை 60,567 இளைஞர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும்…

Read more

ரூ.1,000லிருந்து ரூ.1,500ஆக உயர்வு: முக்கிய தகவல்…!!!

முதியோர், விதவை மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகையை 1500 ரூபாயாகவும், மற்றவர்களுக்கு 1200 ரூபாயாகவும் அரசு உயர்த்தியது. அந்த மாதத்தில் இருந்தே இதுவரை…

Read more

10,000 ஆசிரியர் பணியிடங்கள்… மாநில அரசு சூப்பர் அறிவிப்பு… ரெடியா இருங்க…!!

ராஜஸ்தானில் 100 நாள் திட்டத்தின் கீழ் அரசு பல செயல்முறைகளை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதாவது 30 நாட்கள், 60 நாட்கள் மட்டும் 90 நாட்கள் என பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளது. மாநிலத்தில் தொண்ணூறு நாட்களுக்குள் 12 ஆயிரம் ஆட்சேர்ப்புகளை செய்து முடிக்கவும்…

Read more

ஏப்ரல் 1 முதல் புதிய ரேஷன் கார்டு… மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

கர்நாடகாவில் ரேஷன் கடைகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படாமல் இருந்தது. அதன் காரணமாக புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியாமலும் அரசின்…

Read more

வீட்டு மனைகளுக்கு அங்கீகாரம் பெற பிப்..29 கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 2016 ஆம் ஆண்டுக்கு முன்பு அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகளுக்கு அங்கீகாரம் பெற வருகின்ற பிப்ரவரி 29ஆம் தேதி கடைசி நாள் என்று அமைச்சர் முத்துசாமி அறிவித்துள்ளார். அங்கீகாரம் இல்லாத மனை பிரிவு மற்றும் மனைகளை வன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ்…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. விண்ணப்பிக்க பிப்..29 கடைசி நாள்….!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் பலரும் படித்து வரும் நிலையில் அவர்களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒவ்வொரு கல்வியாண்டும் அரசு சார்பாக கல்வி…

Read more

தமிழகம் முழுவதும் சிறப்பு கல்விக் கடன் முகாம்…. மாணவர்களே உடனே கிளம்புங்க….!!!

தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இன்று சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கல்வி கடன் தேவைப்படும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பலனடைய தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த முகாமுக்கு வரும் மாணவர்கள்…

Read more

BREAKING: வங்கிக் கணக்கில் ரூ.1000 வந்தது, செக் பண்ணுங்க….!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான ஆயிரம் ரூபாய் உதவித்தொகை தகுதியான குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என அரசு அறிவித்த நிலையில் இன்று வரவு வைக்கும் பணி…

Read more

தலா ரூ.1000.. ஆசிரியர்களுக்கு GOOD NEWS…. தமிழக அரசு அதிரடி….!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 50 வயதிற்கும் மேல் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. முழு உடல் பரிசோதனைக்காக ஒரு ஆசிரியருக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 16 வகையான மருத்துவ…

Read more

இன்னும் 4 நாட்களில் வங்கி கணக்கில் ரூ.1000… வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் வருகின்ற 15-ம் தேதி அதாவது இன்னும் நான்கு நாட்களில் மகளிர் உரிமைத்தொகை வரவு வைக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மறுநாளே பிப்ரவரி 16ஆம் தேதி மாநில முழுவதும் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற பெயரில்…

Read more

10 நாட்கள் பயிற்சி… ப்ளஸ் 2 மாணவர்களுக்கு ரூ.1000 …. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழில்நுட்பம் பாடப்பிரிவில் பயிலும் பிளஸ் டூ மாணவர்களுக்கு 10 நாட்கள் இன்டர்ன்ஷிப் (அக பயிற்சி) வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சிகளை நிறைவு செய்யும் ஒவ்வொரு மாணவருக்கும் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.…

Read more

தமிழ்நாடு பேருந்து பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… அசத்தல் அறிவிப்பு…!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் இங்கிருந்து தான் செல்ல வேண்டும் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு கிளம்பி வந்தது. இதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட்ட நிலையில் அந்த வழக்கின்…

Read more

கூட்டுறவு நிறுவனங்களில் கல்விக்கடன் உச்சவரம்பு 5 லட்சமாக உயர்வு… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் கல்வி கடனுக்கான உச்சவரம்பு 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் நலனை கருதி கூட்டுறவு நிறுவனங்கள் வழங்கும் கடன் உச்சவரம்பு உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம்…

Read more

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம்… மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

மகாராஷ்டிராவில் அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை மற்றும் ஓய்வூதியதற்கான திட்டத்தை தயாரிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சலுகைகளை வழங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் தற்போது அரசு அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.…

Read more

இன்று முதல் ரூ.29க்கு பாரத் அரிசியை பொதுமக்கள் வாங்கலாம்… அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் மத்திய அரசு ஒரு கிலோ அரிசி 29 ரூபாய் என்று பாரத் அரிசியை அறிமுகம் செய்தது. சமீபத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் முதல் கட்டமாக கூட்டுறவு சங்கங்களுக்கு 5…

Read more

சென்னையில் இன்று பள்ளிகள் செய்யப்படுமா?… வெளியானது முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் நேற்று 13 தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு நேற்று அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் சோதனை மேற்கொண்டதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இந்த…

Read more

அனைத்து குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!

இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர், முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஐந்து லட்சம் ரூபாய் அளவில் மருத்துவம் பெறும் வசதி தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்படி எந்த ஒரு மாநிலத்திலும் மக்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படவில்லை. எங்கும் இல்லாத வகையில்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று குடற்புழு நீக்க சிறப்பு முகாம்…. மக்களே மறக்காம போய் வாங்கிக்கோங்க…!!!

தமிழகம் முழுவதும் பிப்ரவரி 9ம் தேதி இன்று வெள்ளிக்கிழமை குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மாநிலத்தில் 19 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் வளர இளம் பருவத்தினர் 20 முதல் 30 வயது வரை…

Read more

விடுமுறையை முன்னிட்டு 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வார விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன்படி கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கும் கோயம்பேட்டில் இருந்து நாகை, ஓசூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளுக்கும் 300 பேருந்துகளும், தமிழகத்தின்…

Read more

தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு நீக்க சிறப்பு முகாம்…. மக்களே மறக்காம போய் வாங்கிக்கோங்க…!!!

தமிழகம் முழுவதும் பிப்ரவரி 9ம் தேதி நாளை வெள்ளிக்கிழமை குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மாநிலத்தில் 19 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் வளர இளம் பருவத்தினர் 20 முதல் 30 வயது வரை…

Read more

தை அமாவாசை… மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்… அரசு அறிவிப்பு…!!!

தை அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சேலம் கோட்டம் சார்பாக பிப்ரவரி ஒன்பதாம் தேதி நாளை முதல் 11ஆம் தேதி வரை மூன்று நாட்கள் பல்வேறு வழித்தடங்களில் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு பேருந்துகள்…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. தனி முகாம் நடத்தப்படும்… அரசு அறிவிப்பு….!!!

தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் அவரவர் வசதிக்கேற்ப விரல் ரேகை உள்ளிட்ட விவரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக தனி முகாம்கள் நடத்தவும் தேவையின்படி வீட்டிற்க்கே சென்று புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதுவரை 63 சதவீதம்…

Read more

Other Story