75 வயது, 65 வயது பாட்டிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 24 வயது வாலிபர்… சேலத்தில் பரபரப்பு….!!!

சேலம் மாவட்டம் ஜல்லிக்காட்டை சேர்ந்த கட்டிட தொழிலாளியான ரவிக்குமார்(24) என்பவர் குடிபோதையில் நேற்று முன் தினம் இரவு 11 மணி அளவில் 75 வயதான மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்து அவரை கட்டிப்பிடித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அலறிய மூதாட்டியின்…

Read more

ரயிலின் முன் பகுதியில் தொங்கிய உருவம்…. அலறி அடித்து ஓடிய பயணிகள்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட நிலையில் நள்ளிரவு சுமார் 11.45 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. அப்போது ரயில் என்ஜினின் முன்பக்கத்தில் கால்கள் துண்டான நிலையில் வாலிபரின் பிணம் ஒன்று…

Read more

சாலையில் நடந்து சென்ற பெண்… கொம்பால் முட்டி தூக்கி தரத்தரவென இழுத்துச் சென்ற எருமை மாடு… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னை திருவொற்றியூர் கிராம தெரு அம்சாதோட்டம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் வினோத். லாரி டிரைவரான இவருடைய மனைவி மதுமதி. இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை மதுமதி திருவொற்றியூர் கிராம தெரு சோமசுந்தரம் நகர் பகுதியில் நடந்து…

Read more

தமிழகத்தில் துணை காவல் ஆய்வாளர் தற்கொலை… பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

சென்னையில் துணை காவல் ஆய்வாளர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது. சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் துணை காவல் ஆய்வாளரான ஜான் ஆல்பர்ட் வசித்து வருகின்றார். திருமணமான இவர் குடியிருப்பில் இன்று…

Read more

உடலுறவுக்கு மறுத்த கள்ளக்காதலி…. ஓட ஓட கொலை செய்த காதலன்…. திருச்சி அருகே பரபரப்பு…..!!!!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள சிறுகாம்பூரில் ரவிக்குமார் மற்றும் சுமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். ஜவுளி கடைக்கு வேலைக்கு செல்லக்கூடிய சுமதிக்கு வாழ்மால் பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி அறிந்த சுமதியின் உறவினர் ஒருவர் கள்ளக்காதலை…

Read more

சாலையில் தூங்கிய 80 வயது முதியவர்…. போதை இளைஞரின் வெறிச்செயல்…. கொடூர சம்பவம்…..!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உச்சகட்ட கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. உத்திரபிரதேசம் ஆக்ரா அருகே உள்ள நாம்நேர் சந்திப்பில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த 80 வயது முதியவரை குடிபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அந்த முதியவர் கூச்சலிட்ட நிலையில்…

Read more

பிறந்து 38 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை… ஜோதிடர் சொன்ன அந்த வார்த்தையால் தாத்தா செய்த கொடூரம்….!!!

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் மற்றும் சங்கீதா தம்பதியினருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த 38 நாட்களே ஆன நிலையில் அந்தக் குழந்தை கடந்த ஜூன் 14ஆம் தேதி உயிரிழந்து கிடந்தது. இதனை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் போலீசார்…

Read more

ரத்தத்தில் வந்த கடிதம்… ரசிகர் செய்த அதிர்ச்சி செயல்…. பல வருட உண்மையை பகிர்ந்த காதலர் தின பட நடிகை…!!!

தமிழில் காதலர் தினம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து  ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை சோனாலி பெந்த்ரே. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்த இவர் தற்போது குணமாகி…

Read more

வயல்வெளியில் கிடந்த சிறுமியின் சடலம்… அதிர்ச்சி அடைந்த ஊர் மக்கள்… பரபரப்பு சம்பவம்…!!!

இந்தியாவில் சமீப காலமாகவே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. சமீப காலமாகவே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி டெல்லியின் கஞ்ச்வாலா பகுதியில் வயலில் சிறுமியின் சடலம்…

Read more

உணவில் செத்து கிடந்த பாம்பு… மருத்துவமனையில் மாணவர்கள்…. அதிர்ச்சி சம்பவம் …!!!

பீகார் மாநிலத்தில் அரசு பொறியியல் கல்லூரி கேண்டினில் சமைக்கப்பட்ட உணவில் குட்டி பாம்பு ஒன்று சேர்த்து கிடந்த சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த உணவை சாப்பிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில்…

Read more

குறுக்கே வந்த பைக்…. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபத்து…. ஒருவர் பலி….!!!

சென்னை படப்பை அருகே சாலையில் சட்டென குறுக்கே வந்த பைக் மீது அதிவேகமாக சென்ற பைக் ஒன்று கண்ணிமைக்கும் நொடியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அமனம்பாக்கத்தை சேர்ந்த வேலு என்ற 43 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்தார். இந்த விபத்து…

Read more

கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த மகன்… இரவோடு இரவாக தாய் பார்த்த வேலை…. விசாரணையில் அம்பலமான உண்மை…!!!

தெலுங்கானா மாநிலம் பதன்செரு காவல் நிலையத்திற்கு உட்பட்ட முத்தங்கி கிராமம் அருகே சிறுவனின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். இதில் அந்த சிறுவனின் பெயர் கர்ரே விஷ்ணுவர்தன் (8) என்பது தெரியவந்தது. இந்த சிறுவனின் தந்தை ராஜு என்ற…

Read more

தமிழகம் முழுவதும் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தடை…. அதிர்ச்சி….!!!

தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் அதாவது ஜூன் 15ஆம் தேதி காலை 5 மணி முதல் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கு…

Read more

ஒரே பெண்ணுக்கு மாறி மாறி பிறந்தநாள் ஸ்டேட்டஸ் வைத்த நண்பர்கள்… இறுதியில் பறிபோன உயிர்… திடுக்கிடும் சம்பவம்…!!!

ஈரோடு மாவட்டம் பவானி திருவள்ளூர் நகர் பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சேது மணிகண்டன் (23) நாற்காலி தயாரிக்கும் நிறுவனத்தில் வெல்டராக வேலை பார்த்து வந்துள்ளார். பவானி செங்காடு பகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்பவருடைய மகன் குகநாதன்…

Read more

பசங்களுக்கு ஸ்கூல் பீஸ் கட்டணும்… வேதனையுடன் கூறிய மனைவி… விபரீத முடிவு எடுத்த கணவர்….சோகம்…!!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கொமாரபாளையம் இந்திரா நகரில் வசித்து வரும் வேலுசாமி மற்றும் ஸ்ருதி தம்பதியினருக்கு சஞ்சய் மற்றும் அஜய் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் சஞ்சய் தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு அஜய் 4ம் வகுப்பும் படித்து…

Read more

வீட்டில் அடிக்கடி சண்டை போட்ட குழந்தைகள்… ஆத்திரத்தில் 2 வயது குழந்தையை கால்வாயில் வீசிய தந்தை….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டம் மதியாய் என்ற கிராமத்தில் வசித்து வரும் சுலேமான் என்பவர் தனது இரண்டு வயது மகளை நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து…

Read more

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 5 பேருக்கு வாந்தி மயக்கம்…. திருவண்ணாமலை அருகே பரபரப்பு…..!!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே இயங்கி வரும் உணவகத்தில் நேற்று இரவு சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்ட ஏழுமலை என்பவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர்கள் அனைவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக…

Read more

2 வயது குழந்தையை காவு வாங்கிய சர்க்கரை நோய்… பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே சித்தார்பட்டி என்ற கிராமத்தில் பாண்டியன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி உள்ள நிலையில் இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் லித்திகா ஸ்ரீ என்ற பெண் குழந்தையும் 7 மாதத்தில் ஒரு பெண்…

Read more

75 வயது மூதாட்டியை உல்லாசத்திற்கு அழைத்த 24 வயது இளைஞர்… இறுதியில் நடந்த கொடூரம்…!!!

விருதுநகர் மாவட்டம் ராமமூர்த்தி சாலையில் வேலம்மாள் என்ற 75 மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடூரமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை கிளப்பிய நிலையில் இது குறித்து வழக்கு பதிவு…

Read more

தக்காளி விலை ரூ.80ஆக உயர்வு…. இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தக்காளியின் விலை கணிசமாக உயர்ந்து கொண்டே வருகிறது. விளைச்சல் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் தக்காளி வரத்து குறைந்துள்ள காரணத்தால் இன்று சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஏற்கனவே கர்நாடகா மற்றும்…

Read more

அமுல் ஐஸ்கிரீமில் கிடந்த பூரான்…. வாடிக்கையாளர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ….!!!

சமீபகாலமாகவே ஹோட்டல்கள் மற்றும் ஆர்டர் செய்யும் உணவுகளில் எலிகள், பூச்சிகள் என பல செத்து கிடப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. அதன்படி தற்போது உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் ஆன்லைனில் வாங்கிய அமுல் ஐஸ்கிரீமில் பூரான் இருந்ததாக வாடிக்கையாளர் வெளியிட்டுள்ள…

Read more

ரயிலில் தூங்கிக் கொண்டிருந்தபோது மேலிருந்து ஊற்றிய நீர்… விழித்துப் பார்த்த பெண்ணுக்கு காத்திருந்து அதிர்ச்சி…!!!

டெல்லியில் இருந்து சத்தீஸ்கர் மாநிலம் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் ஒருவர் தன்னுடைய 7 வயது குழந்தையுடன் பயணித்துள்ளார். அவர் படுக்கை வசதி கொண்ட ஏசி பெட்டியில் பயணித்த நிலையில் அவருக்கு கீழ் அடுக்கு படுக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது. இரவு நேரத்தில்…

Read more

“என்னோட பணத்தை திரும்ப கொடு”…. மறுப்பு தெரிவித்த மகளை கழுத்தறுத்து கொன்ற கொடூர தந்தை…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் கோட்வாளி காவல் நிலைய பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பூர்தி குப்தா என்ற 24 வயது இளம்பெண்ணின் உடல் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தன் மகளை கொலை செய்ததாக…

Read more

வேலைக்கு சென்ற தாய்….வீட்டில் தூக்கில் தொங்கிய மகன்….சிக்கிய கடிதம்…!!!

விழுப்புரம் மாவட்டம் வடுகுப்பம் பகுதியில் பூரணி (35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஒன்றரை மாதத்திற்கு முன்பு உறவினர் உதவியுடன் புதுச்சேரி திருபுவனை பகுதியில் குடி பெயர்ந்தனர். இதனிடையே…

Read more

காதலனுக்காக கணவனை சத்தமில்லாமல் கொன்ற மனைவி… விசாரணையில் திடுக்கிடும் உண்மை…..!!!

தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் என்ற மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜாதவ் கஜானந்த் ஜைனத் (40)  என்ற ஆசிரியர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திடுக்கிடும் உண்மை தற்போது வெளிவந்துள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் ஜாதனின் மனைவி விஜயலட்சுமி மொபைல் எண்ணை…

Read more

இளைஞரை எரித்து கொலை செய்து உடலை புதைத்த நண்பர்கள்…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்….!!!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மருந்து கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த சோழபுரம் அய்யா நல்லூரை சேர்ந்த கோகுல் என்ற 24 வயது இளைஞர் எரித்து கொலை செய்யப்பட்ட உடல் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 12ஆம்…

Read more

“என் மனைவி தூக்கு போட்டுகிட்டா வாங்க”…. கதறிய கணவர்… விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை…!!!

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே நரியனேரியை சேர்ந்த ராமன் (30) என்பவர் சென்னையில் பானிபூரி கடை வைத்துள்ளார். இவருக்கு சூர்யா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் தம்பதியினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று…

Read more

4 வயது குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தாய்… விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம்… அதிர்ச்சி…!!!

கர்நாடக மாநிலம் சுப்பிரமணியபுரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சிக்கலசந்திரா அருகே மஞ்சுநாத் என்ற நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ள நிலையில் கடந்த 11 வருடங்களுக்கு முன்பே இவர்களுக்கு திருமணம் நடைபெற்று…

Read more

நடத்தையில் சந்தேகம்… மனைவி முகத்தில் அயர்ன்பாக்ஸ் சூடு வைத்த கணவர்… மதுரையில் பரபரப்பு…!!!

கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த அழகர்சாமி என்பவர் சலவைத் தொழில் செய்து வரும் நிலையில் இவருக்கு ஹேமலதா (24) என்ற மகள் உள்ளார். இவருக்கும் மதுரை மாவட்டம் வெள்ளையம்பட்டி கிராமத்தை சேர்ந்த 45 வயதான தாய்மாமனுக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம்…

Read more

“ஏன் என்கிட்ட பேச மாட்ற”…. ஒரு மாதமாக பேசாத காதலி… விரக்தியில் வாலிபர் விபரீத முடிவு…!!!

ஒடிசாவை சேர்ந்த டீப்தி ரஞ்சன் (32) என்பவர் சென்னையை  அடுத்த மேடவாக்கத்தில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஒரு வருடமாக அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு தான் தங்கி இருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை…

Read more

இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல்… அடிக்கடி தனிமையில் உல்லாசம்… 15 வயது சிறுவனால் கர்ப்பமான சிறுமி…!!

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த 8 மாதங்களாக அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்த நிலையில் அந்த சிறுமி…

Read more

கழிவறைக்குள் கிடந்த பிறந்த குழந்தை – அதிர்ச்சி புகைப்படம்…!!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் மொராதாபாத் என்ற மாவட்டத்தில் இன்று காலை தனியார் மருத்துவமனையின் கழிவறையில் பிறந்த குழந்தை ஒன்று உயிருடன் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள தனியார் மருத்துவமனையின் கழிவறையில் பிளஸ் பாக்ஸ் மீது வைக்கப்பட்டிருந்த அந்த குழந்தை மூச்சு விட…

Read more

BREAKING: தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி… பலாத்காரம் செய்து கொன்ற கொடூரம்….!!!

தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி சுல்தானாபாத் அருகே உள்ள காட்டன் பள்ளியில் 6 வயது சிறுமியை வட மாநில இளைஞர் ஒருவர் விரைவில் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பிறகு படுகொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சி…

Read more

BREAKING: தான் படிக்கும் பள்ளிக்கே வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்…பரபரப்பு ….!!!

தமிழகத்தில் சமீப காலமாகவே பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. இந்த நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஏழாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவன் ஒருவன் தான் படிக்கும்…

Read more

கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்ற மனைவி… சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்து கணவர் செய்த கொடூரம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சேஷ சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மற்றும் தேன்மொழி தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறில் தேன்மொழி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தன்னுடைய தாய் வீடான விழுப்புரம்…

Read more

தொடர் விடுமுறை எதிரொலி… ஆம்னிப் பேருந்து டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்வு… பயணிகள் அதிர்ச்சி….!!!

தமிழகத்தில் தொடர் விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் மக்கள் ஏராளமானோர் சொந்த ஊருக்கு பயணம் செல்வார்கள். இதனால் பயணிகள் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தாலும் மறுபக்கம் இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை…

Read more

வேறு சமூகத்தினரை காதல் திருமணம் செய்த பெண்… உறவினரோடு சேர்ந்து பெற்றோர் பார்த்த வேலை… பரபரப்பு…!!!

நீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்த அருவங்காடு பகுதியில் கார் டிரைவரான கவின்குமாரும் (24) எட்ட பள்ளி பகுதியை சேர்ந்த ரோஷினி (24) என்பவரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரியவந்த நிலையில் இருவரும்…

Read more

அடப்பாவீங்களா, உங்க அட்டூழியத்துக்கு அளவில்லையா?.. கால் முறிவு ஏற்பட்டவருக்கு அட்டையில் கட்டு போட்ட மருத்துவர்கள்….!!!

பீகார் மாநிலம் முசாபர்பூரில் பைக்கில் இருந்து தவறி விழுந்த நிதீஷ் குமார் என்ற இளைஞருக்கு கால் முறிவு ஏற்பட்டதால் அவர் மீனாபூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கிருந்த மருத்துவர்கள் அவருக்கு முறையான சிகிச்சை எதுவும் வழங்காமல்…

Read more

இன்ஸ்டா காதல்…. உனக்கு 17 எனக்கு 15…. காதலன் ஆசையை நிறைவேற்ற அம்மாவின் நகைகளை திருடி வீட்டை விட்டு ஓடிய சிறுமி…!!!

திருப்பூரை சேர்ந்த 15 வயது சிறுமி இன்ஸ்டாகிராம் மூலம் 17 வயது சிறுவனின் அறிமுகம் பெற்று அவருடன் பேசி வந்துள்ளார். அதன் பிறகு இருவரும் காதலை பகிர்ந்து கொண்ட நிலையில் அந்த சிறுவன் சிறுமியிடம் ஐபோன் வாங்கித்தா என்று கேட்டுள்ளார். இதனால்…

Read more

படம் பார்த்து காதலியின் தலையை வெட்டிய நபர்… இனி யாரு தப்பு பண்ணாலும் இப்படி தான்… பரபரப்பு சம்பவம்….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் புலாந்த்ஷர்  என்ற பகுதியை சேர்ந்த அந்தன் என்பவர் தன்னை காதலித்து ஏமாற்றிய காதலியின் தலையை வெட்டிவிட்டு சிரித்துக் கொண்டே வீடியோவாக எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் நடித்த பல்லு திரைப்படத்தில்…

Read more

ஐஸ்கிரீம்-ல் மனித விரல்… பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி….!!!!

மும்பையில் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீமில் மனித விரல் இருந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மும்பையை அடுத்த மலாத் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் யூமோ பிராண்ட் ஐஸ்கிரீமை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்துள்ளார். அந்த ஐஸ்கிரீமை அவர் சாப்பிட்டுக்…

Read more

உ.பி.யில் நடந்த கொடூரம்…. குழந்தையை கழுத்தறுத்து வீட்டிலிருந்த அடுப்பில் உடலை எரிக்க முயன்ற தாய்…. அதிர்ச்சி….!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிஜ்னோர் என்ற பகுதியில் ஆதேஷ் தேவி என்பவர் வசித்து வருகிறார். மனநலம் பாதிக்கப்பட்ட இவருக்கு நான்கு வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் வேலைக்குச் சென்ற கணவர் வீடு திரும்பிய போது மகன் இறந்து கிடப்பதைக்…

Read more

ஆன்லைனில் மருத்துவரை தேடிய நடிகர்… அடுத்தடுத்து வந்த மெசேஜ்… காத்திருந்த பேரதிர்ச்சி…!!!

மும்பையை சேர்ந்த பாலிவுட் நடிகர் மொகமத் இக்பால் என்பவர் தான் இருக்கும் தாதர் பகுதியில் எலும்பு சிகிச்சை மருத்துவர் ஒருவரை பார்க்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். இதற்காக ஆன்லைனில் மருத்துவரை தேடிய இவருக்கு மொபைலில் ஒன்று கிடைத்துள்ளது. உடனே அந்த நம்பருக்கு…

Read more

உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி மிரட்டிய கள்ளக்காதலன்… தலையில் கல்லை போட்டுக் கொன்ற பெண்… பரபரப்பு…!!!!

மைசூர் டவுன் கேத்தமாறன்ஹள்ளி பகுதியை சேர்ந்த பிரேமா என்பவருக்கும் ஸ்ரீராம்புராவை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பிரேமா கணவரின் நண்பர் ராஜேஷ் அம்பாபுரா கிராமத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் ராஜேஷ் நஞ்சன் கூட்டில் உள்ள…

Read more

வாலிபர் வெட்டிக்கொலை…. அண்ணனைத் தேடி வந்த கும்பல் தம்பியை தீர்த்து கட்டிய பயங்கரம்… அதிர்ச்சி…!!!

சென்னை கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகரை சேர்ந்த தர்மா என்ற இளைஞர் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு தன்னுடைய நண்பர்கள் கிஷோர் மற்றும் கோகுல் ஆகியோருடன் சேர்ந்து கொருக்குப்பேட்டை ரயில்வே கேட் அருகே அமர்ந்து மது அருந்தி…

Read more

சென்னையில் பயங்கரம்… வக்கீல் நண்பனை ஓட ஓட வெட்டி கொலை செய்த கும்பல்…. 3 பேர் கைது…!!!

சென்னை திருவான்மியூர் பகுதியில் கவுதம் என்பவர் சைதாப்பேட்டை கோர்ட்டில் வக்கீலாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் திருவான்மியூர் திருவள்ளூர் சாலையில் அவருடைய நண்பர்கள் சிலருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளில்…

Read more

நாத்தனார் மகனுடன் உல்லாசம்… கழுத்து அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்… அதிர்ச்சி சம்பவம்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் சின்ன முத்தூர் அருகே உள்ள மேட்டு கொல்ல கொட்டாய் பகுதியில் கூலித்தொழிலாளியான பழனி தனது மனைவி சத்யாவுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு 18 வயதில் திருப்பதி, 16 வயதில் கேசவன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில்…

Read more

தகாத உறவு… கணவன் -மனைவி தூக்கிட்டு தற்கொலை… அனாதையாக நிற்கும் குழந்தைகள்… சோகம்….!!

ஆவடி அடுத்த அண்ணாமலை நகர் பிள்ளையார் கோவில் தெருவில் பிரகாஷ் என்பவர் வசித்து வரும் நிலையில் அந்த பகுதியில் காய்கறி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றார். இவருக்கு சத்யா என்ற மனைவியும், தீபக் என்ற மகனும் ஹரிணி…

Read more

எங்க அம்மா கிட்ட கொடுத்திரு… மனைவியிடம் சண்டையிட்ட கணவர்… ஆத்திரத்தில் 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை…!!!

ராஜஸ்தான் பர்மீர் என்ற மாவட்டத்தில் ஷகூர் கான் மற்றும் ரஹ்மத் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மரியன் என்ற மகளும் யாசின் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் ஷகூர் ஆணின் பெற்றோர்கள் அதே கிராமத்தில் வசித்து வருகிறார்கள். இவர்களின் குடும்பத்திற்கு…

Read more

BREAKING: இன்று நள்ளிரவில் முதல் அமல்… சுங்கக் கட்டணம் உயர்வு… ஷாக் நியூஸ்….!!!

தமிழகத்தில் சமீபத்தில் 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் இருந்து மாமல்லபுரத்தை இணைக்கும் கிழக்கு கடற்கரை சாலையில் சுங்க கட்டணம் திடீரென்று உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வாகனங்கள் செல்ல இரண்டு ரூபாய் இருந்து 110 ரூபாய் வரை விலை…

Read more

Other Story