5ஜி சேவை கட்டணத்தை உயர்த்த ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் பரிசிலீத்து வருகின்றன. 5g மற்றும் 4g சேவைகளுக்கு தற்போது ஒரே மாதிரியான கட்டணத்தை இரண்டு நிறுவனங்களும் வசூலித்து வருகின்றன. இந்த நிலையில் 5ஜி சேவைக்கு ஐந்து முதல் 10 சதவீதம் கட்டணம் உயர்த்தவும், 30 சதவீதம் கூடுதல் டேட்டா வழங்கவும் இரண்டு நிறுவனங்களும் ஆலோசித்து வருகிறது. இந்த தகவலால் 5ஜி சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.