முன்னணியின் டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ ஐபிஎல் நேரத்தில் புதிய டேட்டா திட்டத்தை அறிவித்துள்ளது. அன்லிமிடெட் டேட்டா எனப்படும் பிரீபெய்ட் பயனர்களுக்கு 49 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ கொண்டு வந்த புதிய டேட்டா திட்டம் ஒரு நாள் வேலிடிட்டி உடன் 25 ஜிபி டேட்டாவை வழங்குகின்றது. ஆக்டிவ் பேஸ் பிளான் இருந்தால் மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளது. அதிகபட்ச டேட்டாவிற்கு ஜியோ ஏற்கனவே இரண்டு டேட்டா பேக்குகளை வழங்குகின்றது.
ஜியோவின் புதிய திட்டம்.. 25ஜிபி டேட்டா ரூ.49… பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!
Related Posts
மே 2 முதல் அமேசான் கோடைகால விற்பனை… எக்கசக்க சலுகைகள்… ரெடியா இருங்க…!!!
முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் மற்றொரு பெரிய விற்பனை சீசனுக்கு தயாராகியுள்ளது. வருடாந்திர கிரேட் கோடைகால விற்பனையின் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த விற்பனை மே 2ம் தேதி மதியம் முதல் தொடங்குகிறது. இருப்பினும் அமேசான் விற்பனை எப்போது முடிவடையும் என்பதை…
Read moreஆப்பிள் ஐபோன் 15 விலை அதிரடி குறைப்பு…. கேஷ்பேக் சலுகை…. உடனே முந்துங்க….!!!
இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 15 மாடல் கடந்த வருடம் அறிமுகமானபோது 79,900 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது flipkart மூலம் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றது. 128GB சேமிப்பகத்துடன் அடிப்படை மாடலை வாங்க ஆர்வம் உள்ளவர்கள் தற்போது நடைமுறையில் உள்ள கேஷ்பேக் சலுகையை…
Read more